திங்கள், 3 ஏப்ரல், 2017

நாடார் ஐயப்பன் தொடர்பு சபரிமலை சாதி மலையாளி 1956 சபரிமலை பாண்டியன் வில்லவர் பணிக்கநாடார் பணிக்கர்

aathi tamil aathi1956@gmail.com

29/11/15
பெறுநர்: எனக்கு
வரண்டியவேலன் ம.செந்தில் பாண்டியன்
வில்லவ நாடார் மன்னர் ஐயப்பன்.
தமிழர் பாண்டியர் களின் கடைசி வம்சம் பந்தள ராஜ வம்சம் அந்த மன்னர்
பிள்ளை இல்லை என்று காட்டில் வாழும் தனது உறவினர் வில்லவன் ஒருவரின் மகனை
எடுத்து வளர்க்க அவன்தான் வளர்ந்து ஐயப்பன் ஆகிறான் அவன் தவம் இருந்த
சபரிமலையில் அமைந்தகோவிலை கைப்பற்றி ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த வன் என
கதைகளை எழுதி குழப்பம் விளைவித்து உள்ள னர் ஐயப்பன் வழிவந்த வில்லவர்கள்
கேரளாவில் இன்னும் வசிக்கிறார் கள் கர்நாடகத்தில் பில்லவா என்று
அழைக்கப்படுகிறார்கள் இந்த வில்லவர்களில் மருத்துவமும் கற்றவர்கள்
பணிக்கர்கள் என அழைக்கப்படுகிறார்கள் குறும்பூர் நாட்டு பணிக்காமொழியில்
அதாவது பணிக்கநாடார் குடியிருப்பில் ஐயப்பன் பரம்பரை யினர் தற்போது
வாழ்கிறார்கள் சென்னை நகரின் பெருமை சரவணா ஸ்டோர்ஸ் அவர்களின் உழைப்பின்
அடையாளமாக விளங்குகிறது

50 கருத்துகள்:

  1. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    பதிலளிநீக்கு
  2. வில்லவர் மற்றும் பாணர்


    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர்
    2. குகன்குலத்தோர்
    3. கவுரவகுலத்தோர்
    4. பரதவர்
    5. களப்பிரர்கள்
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர்.வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    பதிலளிநீக்கு
  3. ARTHUNKAL VELUTHACHAN AND LORD AYYAPPAN

    ARTHUNKAL CHURCH

    St. Andrew's Basilica, Arthunkal is situated at Arthunkal, Cherthala in Kerala at a seashore, facing Arabian sea. Arthunkal Church was built in the Portuguese period in the early sixteenth century. It was rebuilt in 1584 by an Italian Jesuit priest called Vicar Jacomo Fenicio. Devotees called him "Arthunkal Veluthachan".

    Rev. Fr. Giacomo Fenicio (1558 AD - 1632 AD), was the first european missionary to study Hinduism to write articles and books about Hinduism in Latin. He was also interested in Hindu culture and Kalarippayattu which he learned from Cheerappanchira Panickers.

    ARTHUNKAL VELUTHACHAN

    When the Arthunkal Veluthachan was Vicar of the Arthunkal church the Latin Catholics of Cherthala also joined the war against Udayanan. Arthunkal Vezhuthachan is also famed to have been trained in the famed Cheerappanchira Kalari in Muhamma.

    Arthunkal Veluthachan and his Latin Catholics were believed to be friends and supporters of Lord Ayyappan. But as the events happened in the Thirumala Naickers period between 1623 to 1659 AD, Arthunkal Veluthachan could have been quite elderly. Arthunkal Veluthachan expired in 1632 AD.

    But legends say that Ayyappa Swamy accompanied by Arthungal Velutha in the presence of the chieftain of Alangad , Njalur Kartha, Kampilly Panikkar and Mullappilly Nair, addressed the Alangad warriors at the banks of Periar in Aluva.

    Kampilly Panicker was the first person to chant 'Saranam Ayyappa" while ascending the hilly terrain at Erumely. He also was the first Velichappadu or Oracle. Kampilly is a place close to Alangadu, west of Paroorkavala in Aluva.

    Lord Ayyappan was an adult during the life time of Arthungal Veluthachan who died in 1632 AD. So the war with Udayanan could have happened before 1632 AD.

    ST.SEBASTIANS STATUE

    When St.Sebastians statue was installed in 1747 AD many local devotees started calling the idol Veluthachan too.

    PANDIAN EXILE

    It is generally believed that during the rule Thirumala Naicker (1723 to 1759 AD) came to power he exiled all the Pandyan families from Madurai. Some settled at Kallidaikurichi and Ambasamudram in the Venad. There was a belief that the foreheads of the Pandyan princes were marked with Vermilion before their banishment.

    But the Pandyan families settled down at Poonjar and Pandalam could have migrated earlier around 1600 AD. It is because Ayyappan born to Pandyan princess Mayadevi, was an adult during the life time of Arthungal Veluthachan (1632) Pandyan migration to Pandalam could have occurred around 1600 AD.

    PANICKARS

    The Panickars were martial art trainers who trained soldiers for war. Each Panickar maintained a small army with which they supported Chera and related Pandyan dynasties. Panickars were subgroups of Tamil Villavar people. But after the invasion of Malik Kafur in 1310 AD, and the defeat of Pandyan dynasty Tulu matriarchal kingdoms had been established in Kerala in 1335 AD.

    After that Kerala was ruled by Samantha Kshatriyas, Tuluva Brahmin Nambudiris and Nairs. In this period many Panickers left Kerala. Some went to Srilanka. Some joined Ezhavas while others joined the Portuguese army and later to Syrian Christians. Laterdays Panickar title was also given to Nairs.

    CHEERAPPANCHIRA PANICKAR

    In Muhamma in Cherthala, the Cheerappanchira Kalari was situated. Cheerappanchira Panickars were Ezhavas. In this Cheerappanchira Kalari Jesuit priest Fr. Jacomo Fenicio, Arthunkal Veluthachan was trained in Kalaripayattu. Arthunkal Church was about ten kilometre away from Cherappanchira Kalari.

    பதிலளிநீக்கு
  4. ARTHUNKAL VELUTHACHAN AND LORD AYYAPPAN

    PANDYAN TERRITORIES

    Though the country was ruled by Matriarchal Tulu rulers many Panickars from Alangad, Ambalapuzha and along the banks of Periar were still loyal to Pandyans of Pandalam. Pandyans existed in central Kerala in Pandalam, Mavelikkara and Kanjirappally area and were known as Keralasingha Valanadu in the Pandian records.

    NAICKER ATTACK

    Thirumala Naickar sent a Marava chiftain called Udayanan who was a robber with a Maravappada to Kerala sometime between 1623 to 1630 AD. Udayanan built a fort in Karimala near munnar. Udayanan started pillaging the nearby places. Udayanan kidnapped the Pandyan princess Mayadevi. She was rescued. But only after many years Udayanan was defeated and killed. The fear Naickars resulted in the unification of people of diverse origins against Udayanan.

    RESCUE OF PANDYAN PRINCESS

    Pandyan king with the help of Cheerappanchira Panickar rescued his sister but sent her to stay at Cheerappanchira.

    One view was that Pandyan princess was married to Cheerappanchira Panickars nephew. And the son born to them was Ayyappan.

    The Alangad Yogam which was also a Panicker Kalary also considered as Pithrustanam, Fathers place of Lord Ayyappa.

    SYNCRETIC FAITH

    But in that era when Ayyappan was quite young people started to believe that Ayyappan and St.Sebastian were brothers.

    Sebastian was a Roman officer, a captain of the Praetorian Guards who embraced Christianity insulted Roman Emperor Diocletian (284 to 305 AD) by ridiculing him leading to his execution by shooting arrows on him.

    St.Sebastian became a popular deity to all Catholics. In Arthunkal Church a statue of St.Sebastian sculptured in Milan, was installed in 1647 AD. In the Portuguese era Jesuit priests did not reject the local Hindu and Dravidian customs. Christian Churches also had Bronze flag poles on which flags were hoisted. In the St.Sebastian churches many wait for the appearance of two white hawks flying over the church during the annual festival even today.

    AYYAPAN DEVOTEES

    Many Ayyappan devotees visit Arthunkal Basilica as part of the pilgrimage each year. The reason said to be Lord Ayyappa used to be very friendly with St.Sebastian. Since they were so close they were considered to be brothers.

    The Sabarimala pilgrims offer prayers at the Arthungal church. They remove the sacred chain Mala called Mudra worn around the neck of pilgrims. The pilgrims also take a ritual bath in one of the two ponds near the church.

    பதிலளிநீக்கு
  5. ARTHUNKAL VELUTHACHAN AND LORD AYYAPPAN

    RELIGEOUS HARMONY

    The religeous and ethnic harmony established by Ayyappan enabled worship in Arthunkal Church as well as Vavar palli. Mala Arayar, Panickkars, Latin Catholics and Muslims all supported Ayyappan and were treated with respect.

    The Pandyan dynasty probably ended by 1700 AD. Pandian land was taken over by Nambuthiris who pretend to be Pandyans and use a title Raja.

    VAVAR PALLI

    Erumeli Nainar Juma Masjid in Kerala’s Kottayam district is regularly visited by Lord Ayyappa pilgrims. This mosque is considered to be the mosque of Vavar. They dont enter the prayer hall of the Mosque but circumambulate the mosque and space provided for resting. The pilgrims are allowed to break coconut and pray here and put Kanika, offerings.

    There is another place of worship in Sabarimala called Vavarnada where there is no statue of Vavar but a carved granite slab. A Muslim priest is there. Here also Ayappa devotees pray.

    MALA ARAYAR

    Mala Araiyar could be connected to Malaiyar tribe one of the three major Villavar tribes which supported Chera Dynasty. The Mala Arayar who had been the main supporters of Lord Ayyappan continued to be the priests and owners of the Lord Ayyappan temple until 1904 AD.

    This is one of the reason for the survival of the syncretic faith and religeous tolerance to twentieth century.

    Mala Arayars were evicted from their lands by the Pandalam kings in the 1800s. Mala Araiyars were evicted from Sabarimala and seventeen hills around Sabarimala.

    Mala Arayars were forced to carry Cardamom from hills to plains without wages. In 1856 AD Mala Arayars attacked the government officials who forced them.

    MALA ARAIYAR CONVERSION TO CHRISTIANITY

    The harassment of Mala Arayars led to their religeous conversion to Christianity in the nineteenth century. About half of Mala Arayars converted to Christianity.

    CMS Missionary Fr. Henry Baker worked among them between 1840 to 1862 AD. Fr.Henry Baker wrote a book called Hill Arrians of Travancore.

    In 1879 there were about 2000 christian converts. British missionary Samuel Mateer who visited them in 1883 mentions that the Mala Araiyar resided in the western slopes of the highrange mountains. Their villages consist of houses scattered all over the steep hill slides in his book Native Life in Travancore.

    DRAVIDIAN STYLE WORSHIP

    Mala Arayar priests conducted Dravidiyan style worship until 1904 AD. Their main form of worship was abulation with honey and abulation with ghee. Until recently the "Thenabhishekam" worship of Mala Araiyars was allowed. Before decades the Thantris denied this form of worship.

    In 1904 Travancore king appointed a family of priests from Andhrapradesh who settled down at Chengannoor. This family called Thazhamon family of Thantris have been having hereditary rights to be priests at Sabarimala since 1904 AD.

    FIRE ACCIDENT

    In 1950 a large fire accident damaged the Sabarimala temple. The idol itself was damaged

    NEW AYYAPAN IDOL

    P. T. Rajan alias Sir Ponnambala Thiaga Rajan who was the Chief minister of Madras presidency in 1936 and also the last Prsident of Justice party, gifted the present panchaloha idol of Lord Ayyappa to the Sabarimala temple that replaced the old damaged idol.

    பதிலளிநீக்கு
  6. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பந்தளத்தின் பாண்டிய இளவரசன் அய்யப்பன் தலைமையில் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து நாயக்கர் படையைத் தோற்கடித்தனர். மதுரை திருமலை நாயக்கர் கி.பி.1623ல் மறவர் தலைவனும் கொள்ளைக்காரனுமான உதயணன் தலைமையில் ஒரு கொள்ளைப் படையை அனுப்பினார். உதயணனும் அவனது படையும் 17 வருடப் போராட்டத்திற்குப் பிறகு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

    அர்த்துங்கல் தேவாலயம்

    செயின்ட் ஆண்ட்ரூ பேராலயம், அர்த்துங்கல் அரபிக்கடலை நோக்கிய கடற்கரையோரத்தில் கேரளாவின் சேர்த்தலையில் உள்ள அர்த்துங்கலில் அமைந்துள்ளது. அர்த்துங்கல் தேவாலயம் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துகீசியர் காலத்தில் கட்டப்பட்டது. இது 1584 இல் விகார் ஜாகோமோ ஃபெனிசியோ என்ற இத்தாலிய ஜேசுயிட் பாதிரியாரால் மீண்டும் கட்டப்பட்டது. பக்தர்கள் இவரை "அர்த்துங்கல் வெளுத்தச்சன்" என்று அழைத்தனர். திருத்தந்தை. ஜியாகோமோ ஃபெனிசியோ (கி.பி. 1558 - கி.பி. 1632), லத்தீன் மொழியில் இந்து மதத்தைப் பற்றிய கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை எழுதுவதற்காக இந்து மதத்தைப் படித்த முதல் ஐரோப்பிய மிஷனரி ஆவார். இந்து கலாச்சாரத்திலும், சீரப்பஞ்சிற பணிக்கர்களிடம் கற்றுக்கொண்ட களரிப்பயற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.

    அர்த்துங்கல் வெளுத்தச்சன்

    அர்த்துங்கல் வெளுத்தச்சன் அர்த்துங்கல் தேவாலயத்தின் விகாரியாக இருந்தபோது, ​​சேர்த்தலையின் லத்தீன் கத்தோலிக்கர்களும் உதயணனுக்கு எதிரான போரில் இணைந்தனர். அர்த்துங்கல் வெளுத்தச்சன் முகம்மாவிலேயே புகழ்பெற்ற சீரப்பஞ்சிற களரியில் பயிற்சி பெற்றவர் என்றும் புகழ் பெற்றவர். அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் அவரது லத்தீன் கத்தோலிக்கர்கள் ஐயப்பனின் ஆதரவாளர்கள் என்று நம்பப்பட்டது. ஆனால் திருமலை நாயக்கர் காலத்தில் நடந்த நிகழ்வுகள் அதாவது கி.பி.1623 முதல் 1659 வரையிலான காலகட்டத்தில், அர்த்துங்கல் வெளுத்தச்சன் மிகவும் வயதானவராக இருந்திருக்கலாம். அர்த்துங்கல் வெளுத்தச்சன் கிபி 1632 இல் காலமானார்.

    கி.பி.1632ல் இறந்த அர்த்துங்கல் வெளுத்தச்சன் வாழ்ந்த காலத்தில் ஐயப்பன் சுவாமி ஒரு இளைஞராக இருந்தார். எனவே உதயணனுடன் ஐயப்பன் செய்த போர் கி.பி.1632 முதல் 1640 வரையிலான காலகட்டத்தில் நடந்திருக்கலாம். நாயக்கர் படையெடுப்பிற்கு பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு உதயணன் கொல்லப்பட்டதாக வாய்மொழி மரபுகள் கூறுகின்றன.

    புனித செபாஸ்டியன் சிலை

    கி.பி 1747 இல் புனித செபஸ்தியார் சிலை நிறுவப்பட்ட போது, ​​பல உள்ளூர் பக்தர்கள் சிலையை வெளுத்தச்சன் என்றும் அழைக்கத் தொடங்கினர்.

    ஆலங்காடு யோகம்

    ஐயப்ப ஸ்வாமி ஆலங்காடு தலைவர் ஞாலூர் கர்த்தா, காம்பிள்ளி பணிக்கர் மற்றும் முல்லப்பிள்ளி நாயர் ஆகியோர் முன்னிலையில் அர்த்துங்கல் வெளுத்தாவுடன் ஆலுவாவில் உள்ள பெரியாறு கரையில் ஆலங்காட்டு வீரர்களுக்கு உரையாற்றியதாக புராணங்கள் கூறுகின்றன. எருமேலியில் மலைப்பாங்கான நிலப்பரப்பில் ஏறிச் செல்லும் போது 'சரணம் ஐயப்பா' என்று முதன்முதலில் முழக்கமிட்டவர் காம்பிள்ளி பணிக்கர் ஆவார். முதல் வெளிச்சப்பாடு அல்லது தேவ வாக்கு கூறுபவர் இவரே ஆவார். ஆலுவாவில் உள்ள பாரூர்கவலயிலிருந்து இடதுபுறம் போகும்போது ஆலங்காட்டுக்கு அருகில் உள்ள இடம் காம்பிள்ளி.

    அம்பலப்புழா யோகம்

    அம்பலப்புழா பழமையான பாண்டிய துறைமுக நகரமான புறக்காடு அருகே உள்ளது. பழங்காலத்தில் வேம்பநாட்டுக் காயலுக்கு தெற்கே உள்ள அனைத்து பகுதிகளும் பாண்டிய வம்சத்தின் கீழ் இருந்தன. கி.பி 77 இல் முசிறிக்குச் சென்ற பிளினி, மோதுராவின் மன்னன் பாண்டியோன் ஆட்சி செய்த நகரமான பரேகே-புறக்காட்டில் மிளகு வாங்க உள்ளூர் மக்களால் வற்புறுத்தப்பட்டார்.

    எருமேலியில் வாவர் தலைமை தாங்கிய ஐயப்பன் படையில் சேர்வதற்காக இங்கிருந்து ஒரு பணிக்கர் படை புறப்பட்டது. அந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் எருமேலியில் அம்பலப்புழா யோகம் பக்தர்களால் பேட்ட துள்ளல் என்ற புனித சடங்கு நடனம் ஆடப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  7. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    பாண்டியன் வனவாசம்

    திருமலை நாயக்கர் (கி.பி. 1723 முதல் 1759 வரை) ஆட்சிக்கு வந்தபோது, ​​மதுரையிலிருந்து அனைத்து பாண்டிய குடும்பங்களையும் நாடு கடத்தினார் என்று பொதுவாக நம்பப்படுகிறது. சிலர் வேணாட்டில் உள்ள கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் குடியேறினர். ஆனால் பூஞ்சாறு மற்றும் பந்தளம் ஆகிய இடங்களில் குடியேறிய பாண்டியக் குடும்பங்கள் கி.பி 1610 ஆம் ஆண்டிலேயே குடியேறியிருக்கலாம்.

    பாண்டிய இளவரசி மாயாதேவிக்கு பிறந்த அய்யப்பன், 1632 இல் இறந்த அர்த்துங்கல் வெளுத்தச்சன் வாழ்ந்த காலத்தில் இளைஞராக இருந்ததால், பாண்டிய குடியேற்றம் கி.பி 1610 இல் நிகழ்ந்திருக்கலாம்.

    பணிக்கர்கள்

    பணிக்கர்கள் தற்காப்புக் கலைப் பயிற்சியாளர்கள், அவர்கள் போர் வீரர்களுக்குப் பயிற்சி அளித்தனர். ஒவ்வொரு பணிக்கரும் ஒரு சிறிய படையை பராமரித்து, அவர்கள் சேர மற்றும் தொடர்புடைய பாண்டிய வம்சங்களை ஆதரித்தனர். பணிக்கர் என்பவர்கள் தமிழ் வில்லவர் மக்களின் துணைக்குழுக்கள் ஆவர்.

    ஆனால் கி.பி 1310 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு, மற்றும் பாண்டிய வம்சத்தின் தோல்விக்குப் பிறகு கி.பி 1335 இல் கேரளாவில் துளு தாய்வழி அரசுகள் நிறுவப்பட்டன. அதன் பிறகு சாமந்த க்ஷத்திரியர்கள், துளு பிராமண நம்பூதிரிகள் மற்றும் நாயர்களால் கேரளா ஆட்சி செய்யப்பட்டது. இக்காலத்தில் பல பணிக்கர்களும் கேரளாவை விட்டு வெளியேறினர். சிலர் இலங்கை சென்றனர். சிலர் ஈழவர்களுடனும், மற்றவர்கள் போர்த்துகீசிய இராணுவத்துடனும் பின்னர் சிரியன் கிறிஸ்தவர்களுடனும் இணைந்தனர்.

    சீரப்பஞ்சிற பணிக்கர்கள்

    சேர்த்தலையில் உள்ள முகம்மாவில், சீரப்பஞ்சிற களரி அமைந்திருந்தது. சீரப்பஞ்சிற பணிக்கர்கள் ஈழவர்களுடன் இணைந்திருந்தார்கள். இந்த சீரப்பஞ்சிற களரியில் ஜேசுயிட் பாதிரியார் அருட்தந்தை ஜாகோமோ ஃபெனிசியோ, என்ற அர்த்துங்கல் வெளுத்தச்சன் களரிப்பயற்றில் பயிற்சி பெற்றார். சீரப்பஞ்சிற களரியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அர்த்துங்கல் தேவாலயம் இருந்தது. அய்யப்பன் சீரப்பஞ்சிற களரியில் தற்காப்பு கலை பயிற்சி பெற்றவர்.
    அடுத்த சீரப்பஞ்சிற பணிக்கரின் மகள் லளிதா பிற்காலத்தில் மாளிகப்புறத்தம்மா என்று அழைக்கப்பட்டார்.

    பாண்டிய பிரதேசங்கள்

    17 ஆம் நூற்றாண்டில், மத்திய கேரளா தாய்வழி துளு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டாலும், ஆலங்காடு, அம்பலப்புழா மற்றும் பெரியாற்றின் கரையோரம் இருந்த பல பணிக்கர்களும் பந்தளத்தின் பாண்டியர்களுக்கு விசுவாசமாக இருந்தனர். மத்திய கேரளாவில் பாண்டியர்களின் பிரதேசங்கள் பந்தளம், மாவேலிக்கரை மற்றும் காஞ்சிரப்பள்ளி பகுதி ஆகும். மேலும் இந்த பாண்டிய பிரதேசம் பாண்டியன் பதிவுகளில் கேரளசிங்க வளநாடு என்று அழைக்கப்பட்டது.

    கேரளாவில் பாண்டியரின் குறுநாடுகள்
    1. மாறநாடு கொல்லம்
    2. பந்தளம்
    3. அம்பலபுழா-புறக்காடு
    4. நிரணம்-கோட்டயம்
    5. ஆலங்காடு

    நாயக்கர் தாக்குதல்

    திருமலை நாயக்கர் 1623 முதல் 1630 கி.பி.க்கு இடைப்பட்ட காலத்தில் கேரள பாண்டியர்களுக்கு எதிராக மறவப்படையுடன் கொள்ளையனாக இருந்த உதயணன் என்ற மறவ தலைவனை கேரளாவிற்கு அனுப்பினார். மூணாறு அருகே கரிமலையில் உதயணன் கோட்டை கட்டினான். உதயணன் அருகில் இருந்த இடங்களில் கொள்ளையடிக்க ஆரம்பித்தான். உதயணன் பாண்டிய இளவரசி மாயாதேவியைக் கடத்தினான் ஆனால் அவள் மீட்கப்பட்டாள். ஆனால் பல வருடங்களுக்குப் பிறகுதான் உதயணன் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.

    நாயக்கர் படையெடுப்பு பற்றிய அச்சம் உதயணனுக்கு எதிராக பலதரப்பட்ட மக்கள் ஒன்றிணைவதற்கு வழிவகுத்தது.

    பாண்டியன் இளவரசியின் மீட்பு

    பாண்டிய மன்னர் சீரப்பஞ்சிற பணிக்கர் உதவியுடன் தன் சகோதரியை மீட்டு சீரப்பஞ்சிற தறவாடு வீட்டில் தங்க அனுப்பினார். பாண்டிய இளவரசி சீரப்பஞ்சிற பணிக்கரின் மருமகனை மணந்திருந்தார் என்பது ஒரு பார்வை. அவர்களுக்குப் பிறந்த மகன்தான் ஐயப்பன்.
    பணிக்கர் களரியாக இருந்த ஆலங்காடு யோகம், ஐயப்பனின் தந்தையின் இடமான பித்ருஸ்தானமாகவும் கருதப்படுகிறது. சீரப்பஞ்சிற பணிக்கரின் சகோதரியின் கணவர் ஆலங்காடு பணிக்கர் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம்.

    பொதுவாக பணிக்கர் வில்லவர் வம்சங்களுக்கு சேவை செய்த தற்காப்பு பிரபுக்கள் மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த அந்தஸ்தால் இளவரசிகளை அவர்கள் திருமணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பதினேழாம் நூற்றாண்டில் பாண்டிய வம்சமே கேரளாவில் தப்பியோடியவர்கள் மற்றும் அவர்கள் பாதுகாப்பிற்காக பணிக்கர் படைகளை நம்பியிருந்தனர்.

    பதிலளிநீக்கு
  8. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    ஒத்திசைவான நம்பிக்கை

    ஆனால் அய்யப்பன் மிகவும் இளமையாக இருந்த அந்த சகாப்தத்தில், ஐயப்பனும் புனித செபஸ்தியாரும் சகோதரர்கள் என்று மக்கள் நம்பத் தொடங்கினர்.

    செபஸ்தியார் ஒரு ரோமானிய அதிகாரி, அவர் கிறித்துவ மதத்தைத் தழுவினார், அவர் பிரிட்டோரியன் காவலர்களின்  கேப்டனாக இருந்தார், அவர் ரோமானிய பேரரசர் டியோக்லெஷியனை (கி.பி. 284 முதல் 305 வரை) கேலி செய்து அவமானப்படுத்தினார். இது புனித செபஸ்தியார் மீது அம்புகளை எய்து மரணதண்டனை நிறைவேற்ற வழிவகுத்தது. புனித செபஸ்தியார் அனைத்து கத்தோலிக்கர்களுக்கும் பிரபலமான புனிதர் ஆனார்.

    அர்த்துங்கல் தேவாலயத்தில் மிலனில் செதுக்கப்பட்ட புனித செபஸ்தியாரின் சிலை கி.பி 1647 இல் நிறுவப்பட்டது.

    போர்த்துகீசிய சகாப்தத்தில் ஜேசுயிட் பாதிரியார்கள் உள்ளூர் இந்து மற்றும் திராவிட பழக்க வழக்கங்களை நிராகரிக்கவில்லை. கிறிஸ்தவ தேவாலயங்களிலும் வெண்கலக் கொடிக் கம்பங்கள் இருந்தன, அதில் கொடிகள் ஏற்றப்பட்டன. புனித செபாஸ்டியன் தேவாலயங்களில் இன்றும் வருடாந்திர திருவிழாவின் போது தேவாலயத்தின் மீது இரண்டு வெள்ளை பருந்துகள் பறக்கும் தோற்றத்திற்காக பலர் காத்திருக்கிறார்கள். இது கேரள கிறிஸ்தவர்களால் பின்பற்றப்படும் ஒரு இந்து வழக்கம் ஆகும்.

    ஐயப்பன் பக்தர்கள்

    பல ஐயப்பன் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் புனித யாத்திரையின் ஒரு பகுதியாக அர்த்துங்கல் பசிலிக்காவிற்கு வருகை தருகின்றனர். அய்யப்பன் புனித செபஸ்தியாருடன் மிகவும் நட்பாக பழகியதே இதற்குக் காரணம். அவர்கள் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அவர்கள் சகோதரர்களாக கருதப்பட்டனர்.1647 ஆம் ஆண்டு அர்த்துங்கல் தேவாலயத்தில் பளிங்கு கல் செபஸ்தியார் சிலை நிறுவப்பட்டது. எனவே புனித செபஸ்தியாரோடுள்ள சுவாமி ஐயப்பனின் நட்பு அந்த காலத்திலேயே தொடங்கியிருக்கலாம்.

    சுவாமி அய்யப்பன் கி.பி 1647 இல் அர்த்துங்கல் தேவாலயத்தில் உள்ள புனித செபஸ்தியார் சிலையை பார்வையிட்டிருக்கலாம். இந்த நிகழ்வு சுவாமி ஐயப்பனும் புனித செபஸ்தியாரும் சகோதரர்கள் என்ற புராணத்தை உருவாக்கியிருக்கலாம். அர்த்துங்கல் லத்தீன் கத்தோலிக்கர்கள் அய்யப்பனின் வலுவான ஆதரவாளர்களாக இருந்தனர்.

    அர்த்துங்கல் தேவாலயத்தில் சபரிமலை பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். அவர்கள் யாத்ரீகர்களின் கழுத்தில் அணிந்திருக்கும் முத்ரா என்ற புனித சங்கிலி மாலையை அகற்றுகிறார்கள். தேவாலயத்திற்கு அருகில் உள்ள இரண்டு குளங்களில் ஒன்றில் பக்தர்கள் புனித நீராடுகின்றனர்.

    மத நல்லிணக்கம்

    அய்யப்பனால் நிறுவப்பட்ட மத மற்றும் இன நல்லிணக்கத்தால் அர்த்துங்கல் தேவாலயத்திலும் வாவர் பள்ளியிலும் பக்தர்கள் வழிபட முடிந்தது. மலை அரையர், பணிக்கர், லத்தீன் கத்தோலிக்கர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் ஐயப்பனை ஆதரித்து மரியாதையுடன் நடத்தப்பட்டனர்.

    அசல் பந்தளம் தமிழ் வில்லவர் பாண்டிய வம்சம் 1700 களின் பிற்பகுதியில் முடிவுக்கு வந்திருக்கலாம். அதன் பிறகு பந்தளம் பாண்டியன் பிரதேசம் ராஜா என்ற பட்டத்துடன் பாண்டியர்களாக வேடமணிந்த பார்கவ குலத்தைச் சேர்ந்த நம்பூதிரிகளின் குடும்பத்தால் கைப்பற்றப்பட்டது.

    பூஞ்சார் பாண்டிய வம்சம்

    1700களில் குருவாயூர் அருகே உள்ள வெங்கிடங்குவில் இருந்து தமிழ் பூஞ்சார் பாண்டியன் வம்சத்திற்குப் பதிலாக சார்க்கரா கோவிலகம் என்ற துளு பிராமண போற்றி குடும்பம் வந்தது. பாண்டிமண்டலம் உடைய குலசேகரப் பெருமாள் என்ற திருநாமத்துடன் துளு பிராமண வம்சத்தினர் பூஞ்சாரை ஆண்டனர்.

    பிராமண பந்தளம் மற்றும் பூஞ்சார் வம்சங்கள் இரண்டும் தாய்வழி வம்சாவளியைக் கடைப்பிடித்தன.

    அசல் பாண்டியர்கள் திராவிட தமிழ் வில்லவர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் வில்லவர், வானவர், மலையர் மற்றும் மீனவர் குலங்களால் ஆதரிக்கப்பட்டனர்.

    பாண்டிய வம்சத்திற்குப் பின் வந்த ஆரிய நம்பூதிரி பாண்டியர்கள் அஹிச்சத்திரத்திலிருந்து குடிபெயர்ந்த நேபாள வேர்களைக் கொண்ட துளு பிராமணர்கள் ஆவர்.

    பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து நம்பூதிரி பாண்டியர்கள் காலத்தில் சீரப்பஞ்சிற பணிக்கர்களும் மலை அரையர்களும் சபரிமலை கோயிலில் தங்களின் முதன்மையான இடத்தை இழந்தனர். பக்தர்கள் இனம், மதம், பாலினம் மற்றும் வயது அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டனர்.

    பதிலளிநீக்கு
  9. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    வாவர் பள்ளி

    அய்யப்பனின் நெருங்கிய நண்பரான வாவர் பாத்தும்மா - செய்தாலி தம்பதியரின் மகன். கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள எருமேலி நைனார் ஜும்மா மசூதிக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த பள்ளிவாசல் வாவரின் மசூதியாக கருதப்படுகிறது. அவர்கள் மசூதியின் தொழுகை மண்டபத்திற்குள் நுழையாமல் மசூதியையும், ஓய்வெடுப்பதற்குரிய இடத்தையும் சுற்றி வருகின்றனர். இங்கு பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்யவும், காணிக்கை, பிரசாதம் வழங்கவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

    சபரிமலையில் வாவர்நடை என்று அழைக்கப்படும் மற்றொரு வழிபாட்டுத்தலம் உள்ளது, அங்கு வாவர் சிலை இல்லை, ஆனால் செதுக்கப்பட்ட கருங்கல் பலகை மற்றும் ஒரு பழைய வாள் மட்டுமே உள்ளன. வாவர் ஒரு முஸ்லிமாக இருந்ததால் ஒரு முஸ்லிம் மதகுரு தினசரி தொழுகை நடத்துகிறார். இங்கும் ஐயப்ப பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடம் திருவிழா பேட்டத்துள்ளல் எனப்படும் சடங்கு நடனத்தின் முன்னோடியாக நடத்தப்படுகிறது. எருமேலி நைனார் ஜும்மா மஸ்ஜித் 1970 களில் கோபாலகிருஷ்ணன் என்ற இந்து கட்டிடக் கலைஞரால் மீண்டும் கட்டப்பட்டது.

    மணிகண்டன்

    மணிகண்டன் மலை அரையர் குலத்தைச் சேர்ந்தவர். கரிமலை அரையன் கந்தன் மற்றும் அவரது மனைவி கருத்தம்மா ஆகியோரின் மகன் மணிகண்டன் என்று மலை அரையர்கள் கூறுகின்றனர். மணிகண்டன் பாண்டிய மன்னன் 1610 களில் கொள்ளையர்களிடமிருந்து வந்தபோது அவரைப் பாதுகாத்தார். மணிகண்டன் பாண்டிய இளவரசி மாயாவதியை உதயணனிடம் இருந்து மீட்டார். மலை அரையர்கள் மணிகண்டனுக்கு சன்னதி அமைத்து வழிபட்டனர். பிற்காலத்தில் அய்யப்பன் மணிகண்டனின் அவதாரமாகக் கருதப்பட்டு, மலை அரையர்களால் வழிபடப்பட்டார்.

    கி.பி 1623 வாக்கில் பல்வேறு இனத்தவர்களின் உதவியோடு உதயணனை மணிகண்டன் தோற்கடித்தார். மணிகண்டன் தலைமையிலான படைகள் பாண்டிப்படை, ஆலங்காட்டுப்படை, அம்பலபுழப்படை, சீரப்பஞ்சிறப்படை, மல்லன், வில்லன், வலியக்கடுத்தா, கொச்சுகடிதா, வாவர், நஸ்ரானிகள், அர்த்துங்கல் வெளுத்தச்சன் என்ற ஜாகோமோ ஃபெனிசியோ என்ற ஒரு இத்தாலிய ஜெசுயிட் பாதிரியார் போன்றவர்கள்.

    வலிய கடுத்த ஸ்வாமி

    அய்யப்பனின் உதவியாளரான வலிய கடுத்த ஸ்வாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய சன்னதி புனித படிகளின் இடது பக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது. வலிய கடுத்தா ஒரு மலை அரையர் பழங்குடித் தலைவர் ஆவார், அவர் நாயக்கர் இராணுவத்திற்கு எதிராக மலை அரையர் படைகளை வழிநடத்தினார்.

    மலை அரையர்

    மலை அரையர், சேர வம்சத்தை ஆதரித்த மூன்று பெரிய வில்லவர் பழங்குடியினரில் ஒன்றான மலையர் குலத்துடன் தொடர்புடையவராக இருக்கலாம். ஐயப்பனின் முக்கிய ஆதரவாளர்களாக இருந்த மலை அரையர் 1904 ஆம் ஆண்டு வரை ஐயப்பன் கோவிலின் பூசாரிகளாகவும் உரிமையாளராகவும் இருந்தனர். இருபதாம் நூற்றாண்டு வரை ஒத்திசைவான நம்பிக்கை மற்றும் மத சகிப்புத்தன்மை நிலைத்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

    1800களில் பந்தளம் நம்பூதிரி பாண்டிய மன்னர்களால் மலை அரையர்கள் தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சபரிமலை மற்றும் சபரிமலையைச் சுற்றியுள்ள பதினேழு மலைகளிலிருந்து மலை அரையர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    மலை அரையர்கள் கூலியின்றி ஏலக்காயை மலைகளில் இருந்து சமவெளிக்கு கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கி.பி 1856 இல் மலை அரையர்கள் நாயர் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்து தாக்கினர்.

    மலை அரையர்களின் கிறிஸ்துவ மதமாற்றம்

    மலை அரையர்களை துன்புறுத்தியது பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வழிவகுத்தது. மலை அரையர்களில் பாதி பேர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். ஸிஎம்எஸ் மிஷனரி தந்தை ஹென்றி பேக்கர் 1840 முதல் 1862 வரை அவர்களிடையே பணியாற்றினார். தந்தை.ஹென்றி பேக்கர், ஹில் அரியன்ஸ் ஆஃப் திருவாங்கூர் என்ற புத்தகத்தை எழுதினார்.1879 இல் மலை அரையர்களில் சுமார் 2000 கிறிஸ்தவர்கள் இருந்தனர்.

    திராவிடப் பாணி வழிபாடு

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் கி.பி.1904 வரை திராவிட வழிபாட்டு முறைகளை மலை அரையர் பூசாரிகள் நடத்தி வந்தனர். அவர்களின் முக்கிய வழிபாடு தேன் மற்றும் நெய் கொண்டு அபிஷேகம். சமீப காலம் வரை மலை அரையர்களின் "தேனாபிஷேகம்" வழிபாடு அனுமதிக்கப்பட்டது. சில தசாப்தங்களுக்கு முன், தந்திரிகள் இந்த வழிபாட்டை நிறுத்தினர்.

    பதிலளிநீக்கு
  10. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    1904ல் கட்டப்பட்ட புதிய சபரிமலை கோவில்

    சபரிமலை கோயில் போளச்சிறக்கல் கொச்சும்மன் முதலாளி என்ற கிறிஸ்தவ கட்டிட ஒப்பந்ததாரரால் கட்டப்பட்டது. மலை அரையர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சபரிமலை கோவில் கி.பி.1900ல் மர்மமான முறையில் தீயில் எரிந்து நாசமானது.
    சபரிமலை கோவிலை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தை திருவிதாங்கூர் அரசரிடம் இருந்து கொச்சும்மன் முதலாளி கி.பி.1900ல் பெற்றார்.
    கி.பி.1904ல் கொல்லத்தில் கட்டுமானப் பணி தொடங்கியது. அஷ்டமுடிக் காயல் கரையில் மரம் மற்றும் கல் பாகங்களைக் கொண்டு கோயில் அமைக்கப்பட்டு, பின்னர் சபரிமலைக்கு மாற்றப்பட்டது. கொச்சும்மன் முதலாலி 1907 இல் இறந்தாலும், சிரியன் ஆர்த்தடாக்ஸ் பாதிரியாராக இருந்த அவரது மருமகன் ஸ்கரியா கத்தனார் சபரிமலை கோயிலின் கட்டுமானப் பணிகளை முடித்தார்.

    தாழமண் மடம் தந்திரி குடும்பம்

    1904 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் ஆந்திராவிலிருந்து வந்த தெலுங்கு பிராமணர்களின் ஒரு குடும்பத்தை அர்ச்சகர்களாக நியமித்தார், அவர்கள் செங்கன்னூரில் குடியேறினர். தாழமண் மடம் தந்திரி குடும்பம் என்று அழைக்கப்படும் இந்த குடும்பம் கி.பி 1904 முதல் சபரிமலையில் அர்ச்சகராக இருக்க பரம்பரை உரிமை பெற்றுள்ளது.
    சுதந்திரத்திற்குப் பிறகும் சபரிமலையில் தந்திரிகளாக வேறு எந்த அர்ச்சகர் குடும்பமும் அனுமதிக்கப்படவில்லை.

    பிராமண மேலாதிக்கம்

    இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு மலை அரையர்கள் ஓரங்கட்டப்பட்டனர். சீரப்பஞ்சிற பணிக்கர்கள் புறக்கணிக்கப்பட்டனர். சபரிமலை கோயில் முற்றிலும் நம்பூதிரி பாண்டியர்கள் மற்றும் தெலுங்கு பிராமணர்களாகிய தாழமண் மடம் தந்திரி குடும்பத்தின் கீழ் வந்தது. சபரிமலை கோவிலின் தந்திரி பதவி கி.மு 100ல் பரசுராம மகரிஷியில் இருந்து தங்களுக்கு கிடைத்ததாக தாழமண் மடம் தந்திரிகள் இப்போது கூறுகிறார்கள்.

    அதாவது ஐயப்பன் பிறப்பதற்கு 1700 ஆண்டுகளுக்கு முன்பே தாழமண் தந்திரிகள் சபரிமலை கோவிலின் பூசாரிகளாக இருந்தனர் என்பதாகும்.

    பாண்டிய வம்சத்தின் திராவிட வேர்கள்

    அசல் பாண்டியர்கள் திராவிட தமிழ் வில்லவர் ஆட்சியாளர்கள். வில்லவர் மன்னர்களை வில்லவர், மலையர், வானவர் மற்றும் மீனவர் குலங்கள் ஆதரித்தன. பணிக்கர்களும் ஏனாதி தளபதிகளும் பாண்டியப் படைகளை வழிநடத்தினர்.

    பாண்டியர்கள் வேடம் போடும் பார்கவகுலத்தைச் சேர்ந்த நம்பூதிரி பாண்டிய வம்சத்தினர் திராவிட வில்லவர்களோ தமிழர்களோ அல்ல. நம்பூதிரி பாண்டியர்கள் இன ரீதியாக பந்தளம் பாண்டிய வம்சத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல.

    துளு-நேபாளிய படையெடுப்பாளர்கள்

    தமிழ் வில்லவர்கள் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து கேரளா மற்றும் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய வம்சங்களை நிறுவினர். தமிழ் அரசுகளின் எதிரிகளாக இருந்த துளு மன்னர்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களுடன் கூட்டு வைத்தனர்.12 ஆம் நூற்றாண்டில் பெரும் கடல் சக்தியாக இருந்த அரேபியர்கள் மலபாரில் ஒரு பெரிய குடியேற்றத்தை நிறுவ விரும்பினர்.

    துளு மன்னர்கள் அஹிச்சத்திரத்தில் இருந்து வேர்களைக் கொண்ட நேபாள நாயர்களின் இராணுவத்தால் பாதுகாக்கப்பட்டனர். நம்பூதிரிகளும் அஹிச்சத்திரத்தில் வேர்களைக் கொண்ட துளு பிராமணர் ஆவர், அவர்கள் கிபி 345 இல் கடம்ப மன்னர் மயூர வர்மாவின் ஆட்சியின் போது கர்நாடகாவிற்கு குடிபெயர்ந்தனர்.

    கி.பி 1120 இல் பாணப்பெருமாள் (பானுவிக்ரம குலசேகரப்பெருமாள்) என்ற துளு படையெடுப்பாளர் அரேபிய ஆதரவுடன் கேரளாவைத் தாக்கினார். பாணப்பெருமாள் 350000 எண்ணிக்கையிலான நாயர் படையுடன் கேரளா மீது படையெடுத்து மலபாரை (காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்கள்) ஆக்கிரமித்தார், அங்கு அரேபியர்கள் குடியேறினர்.

    கி.பி 1120 துளு படையெடுப்பிற்குப் பிறகு, நேபாள வம்சாவளியைக் கொண்ட நாயர்களும் நம்பூதிரிகளும் வடக்கு கேரளாவில் தோன்றினர். பல நாயர்கள் வெள்ளை நிறத்தைக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் நேபாள வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால் மஞ்சள் நிறத்தின் சாயையும் மற்றும் சற்று மங்கோலிய முக அம்சங்களுடனும் இருந்தனர். நாயர்களும் நம்பூதிரிகளும் தங்களைச் சவர்ணர் என்று அழைத்தனர். நாயர்களும் நம்பூதிரிகளும் சேர மற்றும் பாண்டிய அரசுகளின் எதிரிகளாக இருந்த துளு-நேபாள மக்கள்.

    பதிலளிநீக்கு
  11. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    மாலிக் காஃபூரின் படையெடுப்பு

    கி.பி 1310 இல் டெல்லி சுல்தானகத்திலிருந்து படையெடுப்பாளராக இருந்த மாலிக் காபூருடனான போரில் பாண்டிய வம்சத்தின் தோல்விக்குப் பிறகு அனைத்து தமிழ் அரசுகளும் முடிவுக்கு வந்தன. வில்லவர்கள் டெல்லி ராணுவத்தால் மொத்தமாக படுகொலை செய்யப்பட்டனர். மலபாரின் துளு படையெடுப்பாளர்கள் அதாவது சாமந்தர், நாயர் மற்றும் நம்பூதிரிகளுக்கு டெல்லி சுல்தானியம் மற்றும் மாலிக் காஃபூர் ஆகியோர் கேரளாவின் ஆதிக்கத்தை அளித்தனர்.

    1335 ஆம் ஆண்டு கேரளா முழுவதும் துளு சாமந்தர்கள் மற்றும் நம்பூதிரிகளால் துளு-நேபாள தாய்வழி அரசுகள் நிறுவப்பட்டன. துளு-நேபாளத் தாய்வழி சவர்ண வம்சங்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களால் ஆதரிக்கப்பட்டன.

    முந்தைய பிராமணர்கள்

    பிற்கால சேர வம்ச காலத்தில் (கி.பி. 800 முதல் கி.பி. 1120 வரை) பிராமணர்கள் பட்டர், பட்டாரர், பட்டாரகர், பட்டாரியர், பழாரர், சாத்திரர், நம்பி, உவச்சர் போன்ற பெயர்களால் அறியப்பட்டனர். கி.பி.1335க்கு முந்தைய தமிழ்ப் பதிவுகள் எதிலும் நம்பூதிரிகள் குறிப்பிடப்படவில்லை.

    1310 இல் மாலிக் காஃபூரின் தாக்குதலுக்குப் பிறகு முந்தைய தமிழ் பிராமணர்கள் அனைவரும் மர்மமான முறையில் காணாமல் போனார்கள்.

    பரசுராமர் கேரளாவின் மீது தங்களுக்கு அதிகாரம் அளித்ததாக நம்பூதிரிகள் கூறுகின்றனர். உண்மையில் 1310 ஆம் ஆண்டு துளுவ பிராமண நம்பூதிரிகளுக்கும் துளு சாமந்தர்களுக்கும் மாலிக் காஃபூரால்தான் கேரளாவின் மேலாதிக்கம் வழங்கப்பட்டது.

    வில்லவர்களின் வீழ்ச்சி

    இது கேரளாவில் திராவிட தமிழ் வில்லவர் வம்சங்களான சேர மற்றும் பாண்டிய வம்சங்களை அடக்கப்படுவதற்கு வழிவகுத்தது. பெரும்பாலான திராவிட மலையாளிகள் ஆரிய-நாக படையெடுப்பாளர்களால் அவர்ணர் என்று முத்திரை குத்தப்பட்டனர். நம்பூதிரிகள் துளு-நேபாள பிராமணர்கள், அவர்கள் பாண்டிய வம்சத்தின் பரம எதிரிகளாக இருந்தனர்.

    நம்பூதிரி பாண்டிய வம்சம்

    தற்போதைய பந்தளம் நம்பூதிரி பாண்டியன் வம்சம் ஆரிய பிராமண பார்கவ குலத்தைச் சேர்ந்தது, அவர்கள் உபநயனத்தை நடத்துபவர்கள், சைவ உணவு உண்பவர்கள், தமிழ் ஒருபோதும் பேசாதவர்கள்.

    சபரிமலை கோயிலும் பந்தளம் பாண்டிய ராஜ்ஜியமும் திராவிட வில்லவர் மக்களுக்கு சொந்தமானது ஆனால் அவர்களின் பாரம்பரியம் இப்போது புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    தீ விபத்து

    1950ல் சபரிமலை கோவிலில் மீண்டும் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அய்யப்பன் சிலை தீயில் எரிந்து சேதமானது.

    புதிய அய்யப்பன் சிலை

    1936-ல் சென்னை மாகாண முதல்வராக இருந்த சர் பொன்னம்பல தியாக ராஜன் என்கிற பி.டி.ராஜன், பழமையான ஐயப்பன் சிலைக்குப் பதிலாக, தற்போதைய பஞ்சலோக ஐயப்பன் சிலையை சபரிமலை கோயிலுக்கு பரிசாக அளித்தார். ஆனால், சபரிமலை கோவிலுக்கு திராவிடத் தொடர்பை யாரும் விரும்பாததால், இது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது

    ஐயப்பன் புராணத்தின் காலம்

    சுவாமி ஐயப்பன் புராணத்தின் காலம் 1623 இல் திருமலை நாயக்கரின் படையெடுப்பில் தொடங்கி கி.பி 1647 இல் புனித செபஸ்தியாரின் பளிங்கு சிலை நிறுவப்பட்டதில் முடிவடைகிறது.

    பதிலளிநீக்கு
  12. അർത്തുങ്കൽ വെളുത്തച്ചനും സ്വാമി അയ്യപ്പനും

    പതിനേഴാം നൂറ്റാണ്ടിന്റെ തുടക്കത്തിൽ പന്തളത്തെ പാണ്ഡ്യരാജകുമാരനായ അയ്യപ്പന്റെ നേതൃത്വത്തിൽ നാനാജാതിമതസ്ഥരും ഒത്തുചേർന്ന് നായ്ക്കർ സൈന്യത്തെ പരാജയപ്പെടുത്തി. മധുരയിലെ തിരുമലൈ നായ്ക്കർ 1623-ൽ മറവർ തലവനും കൊള്ളക്കാരനുമായ ഉദയണന്റെ നേതൃത്വത്തിൽ കൊള്ളയടിക്കാൻ ഒരു സൈന്യത്തെ അയച്ചിരുന്നു. 17 വർഷത്തെ പോരാട്ടത്തിനൊടുവിൽ ഉദയണനും സൈന്യവും പരാജയപ്പെട്ടു.

    അർത്തുങ്കൽ പള്ളി

    കേരളത്തിലെ ചേർത്തലയിലെ അർത്തുങ്കലിൽ അറബിക്കടലിന് അഭിമുഖമായി ഒരു കടൽത്തീരത്താണ് അർത്തുങ്കൽ സെന്റ് ആൻഡ്രൂസ് ബസിലിക്ക സ്ഥിതി ചെയ്യുന്നത്. പതിനാറാം നൂറ്റാണ്ടിന്റെ തുടക്കത്തിൽ പോർച്ചുഗീസ് കാലഘട്ടത്തിലാണ് അർത്തുങ്കൽ പള്ളി പണിതത്. വികാരി ജാക്കോമോ ഫെനിസിയോ എന്ന ഇറ്റാലിയൻ ജെസ്യൂട്ട് പുരോഹിതനാണ് 1584-ൽ ഇത് പുനർനിർമ്മിച്ചത്. "അർത്തുങ്കൽ വെളുത്തച്ചൻ" എന്നാണ് ഭക്തർ അദ്ദേഹത്തെ വിളിച്ചിരുന്നത്. ഫാ. ജിയാകോമോ ഫെനിസിയോ (എഡി 1558 - എഡി 1632), ലാറ്റിൻ ഭാഷയിൽ ഹിന്ദുമതത്തെക്കുറിച്ച് ലേഖനങ്ങളും പുസ്തകങ്ങളും എഴുതുന്നതിനായി ഹിന്ദുമതത്തെക്കുറിച്ച് പഠിച്ച ആദ്യത്തെ യൂറോപ്യൻ മിഷനറിയാണ്. ചീരപ്പൻചിറ പണിക്കരിൽ നിന്ന് പഠിച്ച കളരിപ്പയറ്റിലും ഹിന്ദു സംസ്‌കാരത്തിലും അദ്ദേഹത്തിന് താൽപ്പര്യമുണ്ടായിരുന്നു.

    അർത്തുങ്കൽ വെളുത്തച്ചൻ

    അർത്തുങ്കൽ പള്ളി വികാരിയായിരിക്കെ ചേർത്തലയിലെ ലത്തീൻ കത്തോലിക്കരും ഉദയണനെതിരെ പടയോട്ടം നടത്തിയിരുന്നു.. മുഹമ്മയിലെ പ്രസിദ്ധമായ ചീരപ്പൻചിറ കളരിയിൽ അഭ്യസിച്ചിട്ടുള്ളയാളാണ് അർത്തുങ്കൽ വെളുത്തച്ചൻ. അർത്തുങ്കൽ വെളുത്തച്ചനും അദ്ദേഹത്തിന്റെ ലത്തീൻ കത്തോലിക്കരും അയ്യപ്പനെ പിന്തുണയ്ക്കുന്നവരാണെന്ന് വിശ്വസിക്കപ്പെട്ടു. എന്നാൽ തിരുമല നായ്ക്കരുടെ കാലഘട്ടത്തിൽ, അതായത് എ.ഡി. 1623-നും 1659-നും ഇടയിൽ സംഭവങ്ങൾ നടക്കുമ്പോൾ, അർത്തുങ്കൽ വെളുത്തച്ചന് വളരെ പ്രായമായിരിക്കാം. 1632-ൽ അർത്തുങ്കൽ വെളുത്തച്ചൻ അന്തരിച്ചു.

    1632-ൽ അന്തരിച്ച അർത്തുങ്കൽ വെളുത്തച്ചന്റെ ജീവിതകാലത്ത് അയ്യപ്പൻ ഒരു യുവാവായിരുന്നു. അയ്യപ്പൻ ഉദയണനുമായി നടത്തിയ യുദ്ധം എ.ഡി 1632 മുതൽ 1640 വരെയുള്ള കാലഘട്ടത്തിൽ സംഭവിച്ചിരിക്കാം. നായ്ക്കർ അധിനിവേശത്തിന് പതിനേഴു വർഷങ്ങൾക്ക് ശേഷമാണ് ഉദയണൻ കൊല്ലപ്പെട്ടതെന്ന് വാമൊഴി പാരമ്പര്യം പറയുന്നു.

    ആലങ്ങാട് യോഗം

    എന്നാൽ ആലങ്ങാട്ട് നാഥൻ, ഞാളൂർ കർത്താ, കാമ്പിള്ളി പണിക്കർ, മുല്ലപ്പിള്ളി നായർ എന്നിവരുടെ സാന്നിധ്യത്തിൽ അയ്യപ്പസ്വാമി അർത്തുങ്കൽ വെളുത്ത പക്ഷം ആലുവയിലെ പെരിയാറിന്റെ തീരത്ത് ആലങ്ങാട് യോദ്ധാക്കളെ അഭിസംബോധന ചെയ്തുവെന്ന് ഐതിഹ്യങ്ങൾ പറയുന്നു. എരുമേലിയിലെ മലമ്പ്രദേശത്ത് കയറുമ്പോൾ ആദ്യമായി 'ശരണം അയ്യപ്പാ' എന്ന് ജപിച്ചത് കാമ്പിള്ളി പണിക്കർ ആയിരുന്നു ആദ്യത്തെ വെളിച്ചപ്പാട്. ആലുവയിലെ പാറൂർക്കവലയിൽ നിന്ന് ആലങ്ങാട്ട് ഇടതുവശത്തുള്ള സ്ഥലമാണ് കാമ്പിള്ളി.

    സെന്റ് സെബാസ്റ്റ്യന്റെ പ്രതിമ

    എ ഡി 1747 ൽ സെന്റ് സെബാസ്റ്റ്യൻസിന്റെ പ്രതിമ സ്ഥാപിക്കപ്പെട്ടപ്പോൾ നിരവധി പ്രാദേശിക ഭക്തർ ഈ വിഗ്രഹത്തെ വെളുത്തച്ചൻ എന്നും വിളിക്കാൻ തുടങ്ങി. അമ്പലപ്പുഴ യോഗംപുരാതന പാണ്ഡ്യൻ തുറമുഖ നഗരമായ പുറക്കാടിന് സമീപമാണ് അമ്പലപ്പുഴ.

    പ്രാചീനകാലത്ത് വേമ്പനാട് കായലിനു തെക്കുള്ള പ്രദേശങ്ങളെല്ലാം പാണ്ഡ്യരാജവംശത്തിന്റെ കീഴിലായിരുന്നു. എഡി 77-ൽ മുസിരിസ് സന്ദർശിച്ച പ്ലിനിയെ മോദുര രാജാവ് പാണ്ഡ്യോൻ ഭരിച്ചിരുന്ന ബറാകേ-പുറക്കാട് എന്ന സ്ഥലത്ത് കുരുമുളക് വാങ്ങാൻ നാട്ടുകാർ പ്രേരിപ്പിച്ചു.

    എരുമേലിയിൽ വാവർ നയിച്ച അയ്യപ്പൻ സൈന്യത്തിൽ ചേരാൻ ഒരു പട പണിക്കർ ഇവിടെ നിന്നാണ് തുടങ്ങിയത്. ആ സംഭവത്തിന്റെ സ്മരണയ്ക്കായി എല്ലാ വർഷവും എരുമേലിയിലെ അമ്പലപ്പുഴ യോഗത്തിലെ ഭക്തർ പേട്ട തുള്ളൽ എന്ന പുണ്യ ആചാരപരമായ നൃത്തം അവതരിപ്പിക്കുന്നു.

    பதிலளிநீக்கு
  13. അർത്തുങ്കൽ വെളുത്തച്ചനും സ്വാമി അയ്യപ്പനും

    പാണ്ഡ്യൻ പ്രവാസം

    തിരുമല നായ്ക്കറുടെ ഭരണകാലത്ത് (എഡി 1723 മുതൽ 1759 വരെ) അദ്ദേഹം മധുരയിൽ നിന്ന് എല്ലാ പാണ്ഡ്യ കുടുംബങ്ങളെയും നാടുകടത്തിയെന്നാണ് പൊതുവെ വിശ്വസിക്കപ്പെടുന്നത്. ചിലർ കല്ലിടൈക്കുറിച്ചിയിലും വേണാട്ടിലെ അംബാസമുദ്രത്തിലും താമസമാക്കി. എന്നാൽ പൂഞ്ഞാറിലും പന്തളത്തും സ്ഥിരതാമസമാക്കിയ പാണ്ഡ്യകുടുംബങ്ങൾ 1610-നടുത്ത് കുടിയേറിപ്പാർത്തിരിക്കാം. 1632-ൽ അന്തരിച്ച അർത്തുങ്കൽ വെളുത്തച്ചന്റെ ജീവിതകാലത്ത് പാണ്ഡ്യരാജകുമാരിയായ മായാദേവിക്ക് ജനിച്ച അയ്യപ്പൻ ഒരു യുവാവായിരുന്നു എന്നതിനാലാണിത്. പന്തളത്തേക്കുള്ള പാണ്ഡ്യന്റെ കുടിയേറ്റം എ.ഡി. 1610-ഓടെ ആയിരിക്കാം.

    പണിക്കർ

    പടയാളികളെ യുദ്ധത്തിനായി പരിശീലിപ്പിച്ച ആയോധനകല പരിശീലകരായിരുന്നു പണിക്കർമാർ. ഓരോ പണിക്കരും ഒരു ചെറിയ സൈന്യത്തെ പരിപാലിച്ചു. ആ സൈന്യം ഉപയോഗിച്ച് അവർ ചേര രാജവംശത്തെയും അനുബന്ധ പാണ്ഡ്യ രാജവംശത്തെയും പിന്തുണച്ചിരുന്നു. പണിക്കർ തമിഴ് വില്ലവരുടെ ഉപവിഭാഗങ്ങളായിരുന്നു.

    എന്നാൽ എഡി 1310-ൽ മാലിക് കാഫൂറിന്റെ ആക്രമണത്തിനും പാണ്ഡ്യ രാജവംശത്തിന്റെ പരാജയത്തിനും ശേഷം 1335-ൽ കേരളത്തിൽ തുളു മാതൃാധിപത്യ രാജ്യങ്ങൾ സ്ഥാപിക്കപ്പെട്ടു. അതിനുശേഷം കേരളം ഭരിച്ചത് സാമന്ത ക്ഷത്രിയരും തുളു ബ്രാഹ്മണ നമ്പൂതിരിമാരും നായന്മാരും ആയിരുന്നു.ഈ കാലയളവിൽ നിരവധി പണിക്കർ കേരളം വിട്ടു. ചിലർ ശ്രീലങ്കയിലേക്ക് പോയി. ചിലർ ഈഴവരിലും മറ്റുള്ളവർ പോർച്ചുഗീസ് സൈന്യത്തിലും പിന്നീട് സുറിയാനി ക്രിസ്ത്യാനികളിലും ചേർന്നു.

    ചീരപ്പഞ്ചിറ പണിക്കർ

    ചേർത്തലയിലെ മുഹമ്മയിൽ ചീരപ്പൻചിറ കളരി ഉണ്ടായിരുന്നു. ചീരപ്പൻചിറ പണിക്കർ ഈഴവരോടൊപ്പം ചേർന്നിരുന്നു. ചീരപ്പൻചിറ കളരിയിൽ ജസ്യൂട്ട് വൈദികൻ ഫാ. അർത്തുങ്കൽ വെളുത്തച്ചൻ എന്ന ജാക്കോമോ ഫെനിസിയോ കളരിപ്പയറ്റിൽ പരിശീലനം നേടിയിരുന്നു. ചീരപ്പൻചിറ കളരിയിൽ നിന്ന് പത്ത് കിലോമീറ്റർ അകലെയായിരുന്നു അർത്തുങ്കൽ പള്ളി. ചീരപ്പൻചിറ കളരിയിലാണ് അയ്യപ്പൻ ആയോധനകലയിൽ പരിശീലനം നേടിയത്. അടുത്ത ചീരപ്പൻചിറ പണിക്കരുടെ മകൾ ലളിത പിന്നീടുള്ള കാലത്ത് മാളികപ്പുറത്തമ്മ എന്നറിയപ്പെട്ടു.

    പാണ്ഡ്യൻ പ്രദേശങ്ങൾ

    പതിനേഴാം നൂറ്റാണ്ടിൽ മധ്യകേരളം ഭരിച്ചിരുന്നത് മാതൃാധിപത്യ തുളു ഭരണാധികാരികളായിരുന്നുവെങ്കിലും ആലങ്ങാട്, അമ്പലപ്പുഴ, പെരിയാറിന്റെ തീരത്ത് നിന്നുള്ള നിരവധി പണിക്കർ അപ്പോഴും പന്തളത്തെ പാണ്ഡ്യന്മാരോട് വിശ്വസ്തരായിരുന്നു. പന്തളം, മാവേലിക്കര, കാഞ്ഞിരപ്പള്ളി എന്നിവയായിരുന്നു മധ്യകേരളത്തിലെ പാണ്ഡ്യരുടെ പ്രദേശങ്ങൾ. ഈ പാണ്ഡ്യ പ്രദേശം പാണ്ഡ്യൻ രേഖകളിൽ കേരളസിംഹ വളനാട് എന്നാണ് അറിയപ്പെട്ടിരുന്നത്.

    കേരളത്തിലെ പാണ്ഡ്യൻ ഉപസംസ്ഥാനങ്ങൾ
    1. മാറനാട് കൊല്ലം
    2. പന്തളം
    3. അമ്പലപ്പുഴ-പുറക്കാട്
    4. നിരണം-കോട്ടയം
    5. ആലങ്ങാട്

    നായക്കർ ആക്രമണം

    1623 നും 1630 നും ഇടയിൽ കേരള പാണ്ഡ്യന്മാർക്കെതിരെ മറവപ്പടയുമായി കൊള്ളക്കാരനായ ഉദയണൻ എന്ന മറവ തലവനെ തിരുമല നായ്ക്കർ കേരളത്തിലേക്ക് അയച്ചു. മൂന്നാറിനടുത്ത് കരിമലയിൽ ഉദയണൻ ഒരു കോട്ട പണിതു. ഉദയണൻ സമീപ സ്ഥലങ്ങളിൽ കൊള്ളയടിക്കാൻ തുടങ്ങി. ഉദയണൻ പാണ്ഡ്യൻ രാജകുമാരി മായാദേവിയെ തട്ടിക്കൊണ്ടുപോയെങ്കിലും അവൾ രക്ഷപ്പെട്ടു. എന്നാൽ വർഷങ്ങൾക്കുശേഷം മാത്രമാണ് ഉദയണൻ പരാജയപ്പെടുകയും കൊല്ലപ്പെടുകയും ചെയ്തു.

    നായ്ക്കർ ആക്രമണത്തെക്കുറിച്ചുള്ള ഭയം ഉദയണനെതിരെ നാനാജാതിമതസ്ഥരുടെ ഏകീകരണത്തിന് കാരണമായി.

    പാണ്ഡ്യൻ രാജകുമാരിയെ രക്ഷിക്കുന്നത്

    പാണ്ഡ്യരാജാവ് ചീരപ്പൻചിറ പണിക്കരുടെ സഹായത്തോടെ സഹോദരിയെ രക്ഷിച്ചെങ്കിലും സുരക്ഷിതത്വത്തിനായി ചീരപ്പൻചിറ തറവാട് വീട്ടിൽ താമസിക്കാൻ അയച്ചു. പാണ്ഡ്യൻ രാജകുമാരിയെ വിവാഹം കഴിച്ചത് ചീരപ്പൻചിറ പണിക്കരുടെ അനന്തരവനാണെന്നായിരുന്നു ഒരു വീക്ഷണം. അവർക്ക് ജനിച്ച മകൻ അയ്യപ്പൻ ആയിരുന്നു. പണിക്കർ കളരി കൂടിയായിരുന്ന ആലങ്ങാട്ട് യോഗം അയ്യപ്പന്റെ പിതാവിന്റെ സ്ഥാനം അതായത് പിതൃസ്ഥാനം എന്ന പേരിലും കണക്കാക്കപ്പെട്ടിരുന്നു. ചീരപ്പൻചിറ പണിക്കരുടെ സഹോദരിയുടെ ഭർത്താവ് ആലങ്ങാട് പണിക്കർ കുടുംബത്തിൽ പെട്ടവരായിരിക്കാം.

    സാധാരണയായി പണിക്കർ വില്ലവർ രാജവംശങ്ങളെ സേവിച്ചിരുന്ന ആയോധന പ്രഭുക്കന്മാരായിരുന്നു, താരതമ്യേന താഴ്ന്ന പദവി കാരണം രാജകുമാരിമാരെ വിവാഹം കഴിക്കാൻ അവർക്ക് അനുവാദമില്ലായിരുന്നു. എന്നാൽ പതിനേഴാം നൂറ്റാണ്ടിൽ പാണ്ഡ്യ രാജവംശം തന്നെ കേരളത്തിൽ പലായനം ചെയ്തവരായിരുന്നു, അവർ പ്രതിരോധത്തിനായി പണിക്കർ സൈന്യത്തെ ആശ്രയിച്ചിരുന്നു.

    பதிலளிநீக்கு
  14. അർത്തുങ്കൽ വെളുത്തച്ചനും സ്വാമി അയ്യപ്പനും

    സമന്വയ വിശ്വാസം

    അയ്യപ്പൻ വളരെ ചെറുപ്പമായിരുന്ന ആ കാലഘട്ടത്തിൽ, അയ്യപ്പനും സെന്റ് സെബസ്ത്യാനോസും സഹോദരന്മാരാണെന്ന് ആളുകൾ വിശ്വസിക്കാൻ തുടങ്ങി.

    സെബാസ്റ്റ്യൻ ഒരു റോമൻ ഉദ്യോഗസ്ഥനായിരുന്നു, ക്രിസ്തുമതം സ്വീകരിച്ച അദ്ദേഹം പ്രെറ്റോറിയൻ ഗാർഡ്സിന്റെ  ക്യാപ്റ്റനായിരുന്നു, അദ്ദേഹം റോമൻ ചക്രവർത്തി ഡയോക്ലീഷ്യനെ (എഡി 284 മുതൽ 305 വരെ) പരിഹസിച്ചുകൊണ്ട് അപമാനിച്ചു. ഇത് സെന്റ് സെബാസ്റ്റ്യന്റെ മേൽ അമ്പുകൾ എയ്‌ച്ച് വധശിക്ഷ നടപ്പാക്കുന്നതിലേക്ക് നയിച്ചു. വിശുദ്ധ സെബാസ്റ്റ്യൻ എല്ലാ കത്തോലിക്കർക്കും പ്രിയപ്പെട്ട ഒരു വിശുദ്ധനായി. അർത്തുങ്കൽ പള്ളിയിൽ മിലാനിൽ ശിൽപം ചെയ്ത വിശുദ്ധ സെബാസ്റ്റ്യന്റെ പ്രതിമ 1647 എഡിയിൽ സ്ഥാപിച്ചു.

    പോർച്ചുഗീസ് കാലഘട്ടത്തിൽ ജെസ്യൂട്ട് പുരോഹിതന്മാർ പ്രാദേശിക ഹിന്ദു, ദ്രാവിഡ ആചാരങ്ങൾ നിരാകരിച്ചിരുന്നില്ല. ക്രിസ്ത്യൻ പള്ളികളിലും വെങ്കല കൊടിമരങ്ങൾ ഉണ്ടായിരുന്നു, അതിൽ പതാകകൾ ഉയർത്തി. സെന്റ് സെബാസ്റ്റ്യൻ പള്ളികളിൽ ഇന്നും വാർഷിക പെരുന്നാളിൽ പള്ളിയുടെ മുകളിൽ രണ്ട് വെള്ള പരുന്തുകൾ പറക്കുന്ന ദൃശ്യത്തിനായി പലരും കാത്തിരിക്കുന്നു. കേരളത്തിലെ ക്രിസ്ത്യാനികൾ സ്വീകരിച്ച ഒരു ഹൈന്ദവ ആചാരമാണിത്.

    അയ്യപ്പൻ ഭക്തർ

    ഓരോ വർഷവും തീർത്ഥാടനത്തിന്റെ ഭാഗമായി നിരവധി അയ്യപ്പഭക്തർ അർത്തുങ്കൽ ബസിലിക്ക സന്ദർശിക്കാറുണ്ട്. അയ്യപ്പൻ വിശുദ്ധ സെബസ്ത്യാനോസുമായി വളരെ സൗഹാർദ്ദപരമായിരുന്നുവെന്നതാണ് കാരണം. അവർ വളരെ അടുപ്പമുള്ളവരായതിനാൽ അവരെ സഹോദരന്മാരായി കണക്കാക്കി.1647-ൽ അർത്തുങ്കൽ പള്ളിയിൽ മാർബിൾ സെന്റ് സെബാസ്റ്റ്യൻ വിഗ്രഹം സ്ഥാപിച്ചു. അങ്ങനെയിരിക്കെ വിശുദ്ധ സെബസ്ത്യാനോസുമായി അയ്യപ്പന്റെ സൗഹൃദം ആ കാലഘട്ടത്തിൽ തന്നെ ആരംഭിച്ചിരിക്കാം.

    1647-ൽ അർത്തുങ്കൽ പള്ളിയിലെ സെന്റ് സെബാസ്റ്റ്യൻസ് പ്രതിമ അയ്യപ്പൻ സന്ദർശിച്ചിരിക്കാം. സ്വാമി അയ്യപ്പനും വിശുദ്ധ സെബസ്ത്യാനോസും സഹോദരങ്ങളാണെന്ന ഐതിഹ്യം ഈ സംഭവം സൃഷ്ടിച്ചിരിക്കാം. അർത്തുങ്കലിലെ ലത്തീൻ കത്തോലിക്കർ അയ്യപ്പന്റെ ശക്തമായ പിന്തുണക്കാരായിരുന്നു. ശബരിമല തീർഥാടകർ അർത്തുങ്കൽ പള്ളിയിൽ പ്രാർഥന നടത്തി. തീർഥാടകരുടെ കഴുത്തിൽ അണിഞ്ഞിരുന്ന മുദ്ര എന്ന വിശുദ്ധ ശൃംഖല അവർ നീക്കം ചെയ്യുന്നു. പള്ളിക്ക് സമീപമുള്ള രണ്ട് കുളങ്ങളിൽ ഒന്നിൽ തീർഥാടകർ കുളിക്കാറുണ്ട്.

    മതസൗഹാർദ്ദം

    അയ്യപ്പൻ സ്ഥാപിച്ച മതപരവും വംശീയവുമായ സൗഹാർദ്ദം അർത്തുങ്കൽ പള്ളിയിലും വാവർ പള്ളിയിലും ഭക്തർക്ക് ആരാധന സാധ്യമാക്കി. മല അരയരും പണിക്കരും ലത്തീൻ കത്തോലിക്കരും മുസ്ലീങ്ങളും എല്ലാം അയ്യപ്പനെ പിന്തുണക്കുകയും ബഹുമാനത്തോടെ പെരുമാറുകയും ചെയ്തു.

    തമിഴ് പാണ്ഡ്യന്മാരും നമ്പൂതിരി പാണ്ഡ്യന്മാരും

    1700 കളുടെ അവസാനത്തോടെ പന്തളത്തിന്റെ യഥാർത്ഥ തമിഴ് വില്ലവർ പാണ്ഡ്യ രാജവംശം അവസാനിച്ചിരിക്കാം. അതിനുശേഷം പന്തളം പാണ്ഡ്യൻ പ്രദേശം ഭാര്‍ഘവ കുലത്തിൽപ്പെട്ട ഒരു നമ്പൂതിരിമാരുടെ കുടുംബം പാണ്ഡ്യന്മാരായി നടിച്ച് രാജാവ് എന്ന സ്ഥാനപ്പേരോടെ കൈയടക്കി.

    പൂഞ്ഞാർ പാണ്ഡ്യൻ രാജവംശം

    1700-കളിൽ ഗുരുവായൂരിനടുത്തുള്ള വെങ്കിടങ്ങിൽ നിന്നുള്ള ശാർക്കര കോവിലകം എന്ന തുളു ബ്രാഹ്മണ പോറ്റി കുടുംബവും പൂഞ്ഞാർ തമിഴ് പാണ്ഡ്യൻ രാജവംശത്തിനു പകരമായി. പാണ്ടിമണ്ഡലം ഉടൈയ കുലശേഖര പെരുമാൾ എന്ന സ്ഥാനപ്പേരിൽ തുളു ബ്രാഹ്മണ രാജവംശം പൂഞ്ഞാർ ഭരിച്ചു. ബ്രാഹ്മണ പന്തളം, പൂഞ്ഞാർ രാജവംശങ്ങൾ മാതൃാധിപത്യ പിന്തുടർച്ചയാണ് സ്വീകരിച്ചിരുന്നത്.

    യഥാർത്ഥ പാണ്ഡ്യന്മാർ

    വില്ലവർ, വാനവർ, മലയർ, മീനവർ വംശങ്ങൾ പിന്തുണച്ചിരുന്ന ദ്രാവിഡ തമിഴ് വില്ലവർ രാജവംശത്തിൽപ്പെട്ടവരായിരുന്നു യഥാർത്ഥ പാണ്ഡ്യന്മാർ. പാണ്ഡ്യ രാജവംശത്തിന്റെ പിൻഗാമിയായി വന്ന ആര്യൻ നമ്പൂതിരി പാണ്ഡ്യന്മാർ അഹിഛത്രത്തിൽ നിന്ന് കുടിയേറിയ നേപ്പാളി വേരുകളുള്ള തുളു ബ്രാഹ്മണരായിരുന്നു.

    പത്തൊൻപതാം നൂറ്റാണ്ട് മുതൽ നമ്പൂതിരി പാണ്ഡ്യന്മാരുടെ കാലഘട്ടത്തിൽ, ചീരപ്പൻചിറ പണിക്കർക്കും മല അരയർക്കും ശബരിമല ക്ഷേത്രത്തിലെ മുൻനിര സ്ഥാനം നഷ്ടപ്പെട്ടു. വംശം, മതം, ലിംഗം, പ്രായം എന്നിവയുടെ അടിസ്ഥാനത്തിൽ ഭക്തർ വിവേചനം അനുഭവിച്ചു.

    பதிலளிநீக்கு
  15. അർത്തുങ്കൽ വെളുത്തച്ചനും സ്വാമി അയ്യപ്പനും

    വാവർ പള്ളി

    അയ്യപ്പന്റെ അടുത്ത സുഹൃത്തായ വാവർ പാത്തുമ്മയുടെയും സെയ്താലിയുടെയും മകനാണ്. കേരളത്തിലെ കോട്ടയം ജില്ലയിലെ എരുമേലി നൈനാർ ജുമാമസ്ജിദ് അയ്യപ്പഭക്തർ പതിവായി സന്ദർശിക്കാറുണ്ട്. ഈ പള്ളി വാവരുടെ പള്ളിയായാണ് കണക്കാക്കപ്പെടുന്നത്. അവർ മസ്ജിദിന്റെ പ്രാർത്ഥനാ ഹാളിൽ പ്രവേശിക്കുന്നില്ല, എന്നാൽ പള്ളിയും വിശ്രമിക്കാൻ അനുവദിച്ച സ്ഥലവും പ്രദക്ഷിണം ചെയ്യുന്നു. തീർഥാടകർക്ക് ഇവിടെ നാളികേരം പൊട്ടിച്ച് പ്രാർത്ഥിക്കാനും കാണിക്ക, വഴിപാടുകൾ സമർപ്പിക്കാനും അനുവാദമുണ്ട്.

    ശബരിമലയിൽ വാവർനട എന്ന മറ്റൊരു ആരാധനാലയമുണ്ട്, അവിടെ വാവരുടെ പ്രതിമയില്ല, എന്നാൽ കൊത്തിയെടുത്ത കരിങ്കൽ പാളിയും ഒരു പഴയ വാളും മാത്രമേ അവിടെയുള്ളൂ. വാവർ മുസ്ലീമായതിനാൽ ഒരു മുസ്ലീം പുരോഹിതൻ ദിവസവും പ്രാർത്ഥന നടത്തുന്നു. ഇവിടെയും അയ്യപ്പഭക്തർ പ്രാർത്ഥിക്കുന്നു. എല്ലാ വർഷവും എരുമേലി ചന്ദനക്കുടം ഉത്സവം പേട്ടതുള്ളൽ എന്ന ആചാരപരമായ നൃത്തത്തിന്റെ മുന്നോടിയായാണ് നടത്തുന്നത്. എരുമേലി നൈനാർ ജുമാമസ്ജിദ് 1970-കളിൽ ഗോപാലകൃഷ്ണൻ എന്ന ഹിന്ദു വാസ്തുശില്പിയാണ് പുനർനിർമ്മിച്ചത്.

    മണികണ്ഠൻ

    മണികണ്ഠൻ മല അരയർ വംശത്തിൽപ്പെട്ടയാളാണ്. കരിമല അരയൻ കണ്ടന്റെയും ഭാര്യ കറുത്തമ്മയുടെയും മകനാണ് മണികണ്ഠൻ എന്നാണ് മല അരയർ അവകാശപ്പെടുന്നത്. 1610-കളിൽ പാണ്ഡ്യൻ രാജാവ് എത്തിയപ്പോൾ കൊള്ളക്കാരിൽ നിന്ന് മണികണ്ഠൻ അദ്ദേഹത്തെ സംരക്ഷിച്ചിരുന്നു. മണികണ്ഠൻ പാണ്ഡ്യൻ രാജകുമാരി മായാവതിയെ ഉദയണനിൽ നിന്ന് രക്ഷിച്ചു. മല അരയർ മണികണ്ഠന് ശ്രീകോവിൽ പണിതു പൂജിച്ചു. പിന്നീടുള്ള ദിവസങ്ങളിൽ അയ്യപ്പനെ മണികണ്ഠന്റെ അവതാരമായി കണക്കാക്കുകയും മല അരയർ ആരാധിക്കുകയും ചെയ്തു.

    എ.ഡി. 1623-ൽ വിവിധ വംശജരുടെ സഹായത്തോടെ മണികണ്ഠൻ ഉദയണനെ പരാജയപ്പെടുത്തി. മണികണ്ഠന്റെ നേതൃത്വത്തിലുള്ള സൈന്യംപാണ്ടിപ്പട, ആലങ്ങാട്ടുപട, അമ്പലപ്പുഴപ്പട, ചീരപ്പൻചിറപ്പട, മല്ലൻ, വില്ലൻ, വല്യകടുത്ത, കൊച്ചുകടിത, വാവർ, അർത്തുങ്കൽ വെളുത്തച്ചൻ (ജാക്കോമോ ഫെനിസിയോ, ഇറ്റാലിയൻ ജെസ്യൂട്ട് വൈദികൻ) ഉൾപ്പെടെയുള്ള നസ്രാണികൾ.

    വലിയ കടുത്ത സ്വാമി

    അയ്യപ്പന്റെ പരിചാരകനായ വലിയ കടുത്ത സ്വാമിക്ക് സമർപ്പിച്ചിരിക്കുന്ന ഒരു ചെറിയ ശ്രീകോവിൽ വിശുദ്ധ പടിക്ക് ഇടതുവശത്തായി സ്ഥിതി ചെയ്യുന്നു. നായ്ക്കർ സൈന്യത്തിനെതിരെ മല അരയർ സൈന്യത്തെ നയിച്ച മല അരയർ ഗോത്ര നേതാവായിരുന്നു വലിയ കടുത.

    മല അരയർ

    ചേര രാജവംശത്തെ പിന്തുണച്ച മൂന്ന് പ്രധാന വില്ലവർ ഗോത്രങ്ങളിൽ ഒന്നായ മലയർ വംശവുമായി മല അരയർ ബന്ധപ്പെട്ടിരിക്കാം. അയ്യപ്പന്റെ പ്രധാന അനുയായികളായിരുന്ന മല അരയർ 1904 വരെ അയ്യപ്പൻ ക്ഷേത്രത്തിലെ പൂജാരിമാരും ഉടമകളായി തുടർന്നു. ഇരുപതാം നൂറ്റാണ്ട് വരെ സമന്വയ വിശ്വാസത്തിന്റെയും മതസഹിഷ്ണുതയുടെയും നിലനിൽപ്പിന് മല അരയരുടെ സാന്നിധ്യം ഒരു കാരണമായിരുന്നു.

    1800-കളിൽ പന്തളം നമ്പൂതിരി പാണ്ഡ്യൻ രാജാക്കന്മാരാണ് മല അരയരെ അവരുടെ നാടുകളിൽ നിന്ന് പുറത്താക്കിയത്. ശബരിമലയിൽ നിന്നും ശബരിമലയ്ക്ക് ചുറ്റുമുള്ള പതിനേഴു മലകളിൽ നിന്നും മല അരയരെ ഒഴിപ്പിച്ചു. മല അരയർ കൂലിയില്ലാതെ കുന്നുകളിൽ നിന്ന് സമതലങ്ങളിലേക്ക് ഏലം കൊണ്ടുപോകാൻ നിർബന്ധിതരായി. എഡി 1856-ൽ മല അരയർ നായർ സർക്കാർ ഉദ്യോഗസ്ഥർക്കെതിരെ കലാപം നടത്തുകയും ആക്രമിക്കുകയും ചെയ്തു.

    മല അരയരുടെ ക്രിസ്തുമതത്തിലേക്കുള്ള പരിവർത്തനം

    മല അരയരുടെ പീഡനം പത്തൊൻപതാം നൂറ്റാണ്ടിൽ ക്രിസ്തുമതത്തിലേക്കുള്ള അവരുടെ മതപരിവർത്തനത്തിലേക്ക് നയിച്ചു. പകുതിയോളം മല അരയർ ക്രിസ്തുമതം സ്വീകരിച്ചു. സിഎംഎസ് മിഷനറി ഫാദർ ഹെൻറി ബേക്കർ 1840 മുതൽ 1862 വരെ അവർക്കിടയിൽ പ്രവർത്തിച്ചു. പിതാവ്.ഹെൻറി ബേക്കർ, ഹിൽ അരിയൻസ് ഓഫ് ട്രാവൻകൂർ എന്ന പുസ്തകം രചിച്ചു.1879-ൽ മല അരയർക്കിടയിൽ 2000-ത്തോളം ക്രിസ്ത്യാനികൾ ഉണ്ടായിരുന്നു.

    ദ്രാവിഡ ശൈലിയിലുള്ള ആരാധന

    മല അരയർ പൂജാരിമാർ 1904 വരെ ശബരിമല അയ്യപ്പൻ ക്ഷേത്രത്തിൽ ദ്രാവിഡിയൻ രീതിയിലുള്ള ആരാധന നടത്തിയിരുന്നു. അവരുടെ പ്രധാന ആരാധനാരീതി തേൻ കൊണ്ട് ശുദ്ധീകരണവും നെയ്യ് കൊണ്ട് ശുദ്ധീകരണവും ആയിരുന്നു. അടുത്തകാലം വരെ മല അരയരുടെ "തേനാഭിഷേകം" ആരാധന അനുവദിച്ചിരുന്നു. ഏതാനും പതിറ്റാണ്ടുകൾക്ക് മുമ്പ്, തന്ത്രിമാർ ഈ ആരാധനാരീതി നിർത്തി.

    பதிலளிநீக்கு
  16. അർത്തുങ്കൽ വെളുത്തച്ചനും സ്വാമി അയ്യപ്പനും

    1904-ൽ പുതിയ ശബരിമല ക്ഷേത്രത്തിന്റെ നിർമ്മാണം

    പോളച്ചിറക്കൽ കൊച്ചുമ്മൻ മുതലാളി എന്ന ക്രിസ്ത്യൻ കെട്ടിട കരാറുകാരനാണ് ശബരിമല ക്ഷേത്രം പണിതത്. മല അരയരുടെ കീഴിലായിരുന്ന ശബരിമല ക്ഷേത്രം എ.ഡി 1900-ൽ ഉണ്ടായ ദുരൂഹമായ തീപിടിത്തത്തിൽ നശിച്ചിരുന്നു.
    1900-ൽ തിരുവിതാംകൂർ രാജാവിൽ നിന്ന് ശബരിമല ക്ഷേത്രം പുനർനിർമിക്കാനുള്ള കരാർ കൊച്ചുമ്മൻ മുതലാളിക്ക് ലഭിച്ചു.
    1904-ൽ കൊല്ലത്ത് നിർമ്മാണ പ്രവർത്തനങ്ങൾ ആരംഭിച്ചു. അഷ്ടമുടിക്കായലിന്റെ തീരത്ത് തടിയും കല്ലും കൊണ്ട് ക്ഷേത്രം കൂട്ടിയോജിപ്പിച്ച് ശബരിമലയിലേക്ക് മാറ്റി.1907-ൽ കൊച്ചുമ്മൻ മുതലാളി അന്തരിച്ചെങ്കിലും സുറിയാനി ഓർത്തഡോക്‌സ് പുരോഹിതനായിരുന്ന അദ്ദേഹത്തിന്റെ മരുമകൻ സ്‌കറിയ കത്തനാർ ശബരിമല ക്ഷേത്രത്തിന്റെ നിർമ്മാണം പൂർത്തിയാക്കി.

    താഴമൺ മഠം തന്ത്രി കുടുംബം

    1904-ൽ തിരുവിതാംകൂർ രാജാവ് ആന്ധ്രാപ്രദേശിൽ നിന്ന് വന്ന തെലുങ്ക് ബ്രാഹ്മണരുടെ ഒരു കുടുംബത്തെ പുരോഹിതന്മാരായി നിയമിച്ചു, അവർ ചെങ്ങന്നൂരിൽ സ്ഥിരതാമസമാക്കി. താഴമൺ മഠം തന്ത്രി കുടുംബം എന്ന് വിളിക്കപ്പെടുന്ന ഈ കുടുംബത്തിന് 1904 മുതൽ ശബരിമലയിൽ പൂജാരിമാരാകാനുള്ള പാരമ്പര്യ അവകാശമുണ്ട്. സ്വാതന്ത്ര്യത്തിനു ശേഷവും ശബരിമലയിൽ തന്ത്രിമാരായി പ്രവർത്തിക്കാൻ മറ്റ് പൗരോഹിത്യ കുടുംബങ്ങളെ അനുവദിച്ചിരുന്നില്ല.

    ബ്രാഹ്മണ മേധാവിത്വം

    ഈ കാലയളവിനുശേഷം മല അരയർ പാർശ്വവത്കരിക്കപ്പെട്ടു. ചീരപ്പൻചിറ പണിക്കർമാർ അവഗണിക്കപ്പെട്ടു. ശബരിമല ക്ഷേത്രം പൂർണ്ണമായും നമ്പൂതിരി പാണ്ഡ്യന്മാരുടെയും തെലുങ്ക് ബ്രാഹ്മണനായ താഴമൺ തന്ത്രി കുടുംബത്തിന്റെയും കീഴിലായി. ശബരിമല ക്ഷേത്രത്തിന്റെ തന്ത്രി പദവി ബിസി 100ല്‍ പരശുരാമ മഹര്‍ഷിയില്‍ നിന്നാണ് തങ്ങള്‍ക്ക് ലഭിച്ചതെന്ന് താഴമണ്‍ മഠം തന്ത്രിമാർ ഇപ്പോൾ പറയുന്നു. അതായത് അയ്യപ്പൻ ജനിക്കുന്നതിന് 1700 വർഷങ്ങൾക്ക് മുമ്പ് താഴമൺ തന്ത്രിമാർ ശബരിമലയിൽ പൂജാരിമാരായി എന്നാണ്.

    പാണ്ഡ്യൻ രാജവംശത്തിന്റെ ദ്രാവിഡ വേരുകൾ

    യഥാർത്ഥ പാണ്ഡ്യന്മാർ ദ്രാവിഡ തമിഴ് വില്ലവർ ഭരണാധികാരികളായിരുന്നു. വില്ലവർ രാജാക്കന്മാർക്ക് വില്ലവർ, മലയർ, വാനവർ, മീനവർ വംശങ്ങൾ പിന്തുണ നൽകിയിരുന്നു. പണിക്കരും ഏനാദി സൈന്യാധിപന്മാരും പാണ്ഡ്യ സൈന്യങ്ങളെ നയിച്ചു.

    പാണ്ഡ്യന്മാരെന്ന് നടിക്കുന്ന ഭാർഗവകുലത്തിൽപ്പെട്ട നമ്പൂതിരി പാണ്ഡ്യവംശം ദ്രാവിഡ വില്ലവരോ തമിഴരോ അല്ല. നമ്പൂതിരി പാണ്ഡ്യന്മാർക്ക് പന്തളം പാണ്ഡ്യ രാജവംശവുമായി വംശീയ ബന്ധമില്ല.

    തുളു-നേപ്പാളി ആക്രമണകാരികൾ

    തമിഴ് വില്ലവർ ചരിത്രാതീതകാലം മുതൽ കേരളവും തമിഴ്നാടും ഭരിച്ചിരുന്ന ചേര, ചോള, പാണ്ഡ്യ രാജവംശങ്ങൾ സ്ഥാപിച്ചു. തമിഴ് രാജ്യങ്ങളുടെ ശത്രുക്കളായ തുളു രാജാക്കന്മാർ അറബികളുമായും തുർക്കികളുമായും സഖ്യത്തിലേർപ്പെട്ടു. 12-ാം നൂറ്റാണ്ടിൽ ഒരു പ്രധാന കടൽ ശക്തിയായിരുന്ന അറബികൾ മലബാറിൽ ഒരു വലിയ വാസസ്ഥലം സ്ഥാപിക്കാൻ ആഗ്രഹിച്ചു.

    അഹിഛത്രത്തിൽ നിന്ന് വേരുകളുള്ള നേപ്പാളിലെ നായർമാരുടെ ഒരു സൈന്യമാണ് തുളു രാജാക്കന്മാരെ സംരക്ഷിച്ചത്. കദംബ രാജാവായ മയൂര വർമ്മയുടെ ഭരണകാലത്ത് 345 എഡിയിൽ കർണാടകയിലേക്ക് കുടിയേറിയ അഹിഛത്രം വേരുകളുള്ള തുളു ബ്രാഹ്മണരാണ് നമ്പൂതിരിമാർ. എഡി 1120-ൽ ബാണപ്പെരുമാൾ (ബാനുവിക്രമ കുലശേഖരപ്പെരുമാൾ) എന്ന തുളു ആക്രമണകാരി അറബ് പിന്തുണയോടെ കേരളം ആക്രമിച്ചു. 350000 നായർ സൈന്യവുമായി ബാണപ്പെരുമാൾ കേരളം ആക്രമിക്കുകയും മലബാർ (കാസർഗോഡ്, കണ്ണൂർ, കോഴിക്കോട്, മലപ്പുറം ജില്ലകൾ) പിടിച്ചടക്കുകയും അവിടെ അറബികൾ വാസസ്ഥലം സ്ഥാപിക്കുകയും ചെയ്തു.

    തുളു അധിനിവേശത്തിനു ശേഷം എഡി 1120-ൽ തുളു സാമന്തരും, നേപ്പാളിൽ നിന്നുള്ള നായരും നമ്പൂതിരിമാരും വടക്കൻ കേരളത്തിൽ പ്രത്യക്ഷപ്പെട്ടു. പല നായന്മാർക്കും വെളുത്ത നിറമുണ്ടായിരുന്നു, പക്ഷേ അവരുടെ നേപ്പാളി ഉത്ഭവം കാരണം മഞ്ഞകലർന്ന നിറവും ചെറുതായി മംഗോളോയിഡ് മുഖ സവിശേഷതകളും ഉണ്ടായിരുന്നു. നായരും നമ്പൂതിരിമാരും തങ്ങളെ സവർണൻ എന്ന് വിളിച്ചിരുന്നു. ചേര, പാണ്ഡ്യ രാജ്യങ്ങളുടെ ശത്രുക്കളായ തുളു-നേപ്പാളികളായിരുന്നു നായരും നമ്പൂതിരിമാരും.

    பதிலளிநீக்கு
  17. അർത്തുങ്കൽ വെളുത്തച്ചനും സ്വാമി അയ്യപ്പനും

    മാലിക് കാഫൂറിന്റെ അധിനിവേശം

    എഡി 1310-ൽ ഡൽഹി സുൽത്താനേറ്റിൽ നിന്നുള്ള ആക്രമണകാരിയായിരുന്ന മാലിക് കാഫൂറുമായുള്ള യുദ്ധത്തിൽ പാണ്ഡ്യ രാജവംശത്തിന്റെ പരാജയത്തിന് ശേഷം എല്ലാ തമിഴ് രാജ്യങ്ങളും അവസാനിച്ചു. വില്ലവരെ ഡൽഹി സൈന്യം കൂട്ടക്കൊല ചെയ്തു. മലബാറിലെ തുളു ആക്രമണകാരികളായ സാമന്തർ, നായർ, നമ്പൂതിരിമാർ എന്നിവർക്ക് ഡൽഹി സുൽത്താനേറ്റും മാലിക് കഫൂറും കേരളത്തിന്റെ ആധിപത്യം നൽകി.

    1335-ൽ കേരളത്തിലുടനീളം തുളു സാമന്തരും നമ്പൂതിരിമാരും ചേർന്ന് തുളു-നേപ്പാളി മാതൃാധിപത്യ രാജ്യങ്ങൾ സ്ഥാപിച്ചു. തുളു-നേപ്പാളിലെ മാതൃാധിപത്യ സവർണ രാജവംശങ്ങളെ അറബികളും തുർക്കികളും പിന്തുണച്ചിരുന്നു.

    മുൻകാല ബ്രാഹ്മണർ

    പിൽക്കാല ചേര രാജവംശ കാലഘട്ടത്തിലെ (എഡി 800 മുതൽ എഡി 1120 വരെ) ബ്രാഹ്മണർ താഴെപ്പറയുന്ന പേരുകളിൽ പട്ടർ, പട്ടാരർ, പട്ടാരകർ, പട്ടാരിയർ, പഴാരർ, ചാത്തിരർ, നമ്പി, ഉവച്ചർ തുടങ്ങിയ പേരുകളിൽ അറിയപ്പെട്ടിരുന്നു. എ.ഡി. 1335-ന് മുമ്പുള്ള തമിഴ് രേഖകളിലൊന്നും നമ്പൂതിരിമാരെ പരാമർശിച്ചിരുന്നില്ല.

    1310-ൽ മാലിക് കഫൂറിന്റെ ആക്രമണത്തിന് ശേഷം എല്ലാ തമിഴ് ബ്രാഹ്മണരും ദുരൂഹമായി അപ്രത്യക്ഷരായി. പരശുരാമനാണ് തങ്ങൾക്ക് കേരളത്തിന്റെ അധികാരം നൽകിയതെന്നാണ് നമ്പൂതിരിമാരുടെ വാദം.

    യഥാർത്ഥത്തിൽ 1310-ൽ തുളുവ ബ്രാഹ്മണ നമ്പൂതിരിമാർക്കും തുളു സാമന്തർക്കും മാലിക് കാഫൂർ നൽകിയതാണ് കേരളത്തിന്റെ ആധിപത്യം.

    വില്ലവർ രാജവംശങ്ങളുടെ പതനം

    ഇത് കേരളത്തിലെ ചേര, പാണ്ഡ്യ രാജവംശങ്ങൾ തുടങ്ങിയ ദ്രാവിഡ തമിഴ് വില്ലവർ രാജവംശങ്ങളെ അടിച്ചമർത്തുന്നതിലേക്ക് നയിച്ചു. ദ്രാവിഡ മലയാളികളിൽ ഭൂരിഭാഗവും ആര്യ-നാഗ ആക്രമണകാരികളാൽ അവർണ്ണരായി മുദ്രകുത്തപ്പെട്ടിരുന്നു. പാണ്ഡ്യ രാജവംശത്തിന്റെ ബദ്ധവൈരികളായിരുന്ന തുളു-നേപ്പാളി ബ്രാഹ്മണരായിരുന്നു നമ്പൂതിരിമാർ.

    നമ്പൂതിരി പാണ്ഡ്യൻ രാജവംശം

    ഇന്നത്തെ പന്തളം നമ്പൂതിരി പാണ്ഡ്യൻ രാജവംശം ആര്യ ബ്രാഹ്മണ ഭാർഗവ കുലത്തിന്റേതാണ്, ഉപനയന ചടങ്ങുകൾ നടത്തുന്നവരും സസ്യാഹാരികളും തമിഴ് ഒരിക്കലും സംസാരിക്കാത്തവരുമാണ്.

    ശബരിമല ക്ഷേത്രവും പന്തളം പാണ്ഡ്യരാജ്യവും ദ്രാവിഡ വില്ലവർ ജനതയുടേതായിരുന്നു എന്നാൽ അവരുടെ പൈതൃകം ഇപ്പോൾ അവഗണിക്കപ്പെട്ടിരിക്കുകയാണ്.

    അഗ്നി അപകടം

    1950ൽ വീണ്ടും ഒരു വലിയ തീപിടുത്തം ശബരിമല ക്ഷേത്രത്തിന് കേടുപാടുകൾ വരുത്തി. അയ്യപ്പന്റെ വിഗ്രഹം തീപിടിത്തത്തിൽ നശിച്ചു.

    പുതിയ അയ്യപ്പൻ വിഗ്രഹം

    1936-ൽ മദ്രാസ് പ്രസിഡൻസി മുഖ്യമന്ത്രിയായിരുന്ന സർ പൊന്നമ്പല ത്യാഗരാജൻ എന്ന പി.ടി.രാജൻ ശബരിമല ക്ഷേത്രത്തിൽ പഴയ പഞ്ചലോഹ വിഗ്രഹത്തിന് പകരം അയ്യപ്പന്റെ ഇന്നത്തെ പഞ്ചലോഹ വിഗ്രഹം സമ്മാനിച്ചു. എന്നാൽ ശബരിമല ക്ഷേത്രവുമായി ദ്രാവിഡ ബന്ധം ആരും ആഗ്രഹിക്കുന്നില്ല എന്നതിനാൽ ഇത് ഏറ്റവും രഹസ്യമായി സൂക്ഷിക്കപ്പെട്ടിരിക്കുന്നു.

    അയ്യപ്പൻ ഐതിഹ്യത്തിന്റെ കാലഘട്ടം

    അയ്യപ്പൻ ഐതിഹ്യത്തിന്റെ കാലഘട്ടം 1623-ൽ തിരുമലൈ നായ്ക്കറുടെ ആക്രമണത്തോടെ ആരംഭിച്ച് 1647-ൽ വിശുദ്ധ സെബസ്ത്യാനോസിന്റെ വെണ്ണക്കല്ല് വിഗ്രഹം സ്ഥാപിക്കുന്നിടത്ത് അവസാനിക്കുന്നു.

    பதிலளிநீக்கு
  18. പന്തളത്തെ വില്ലവർ പാണ്ഡ്യന്മാരും നമ്പൂതിരി പാണ്ഡ്യന്മാരും

    തമിഴ് പാണ്ഡ്യൻ ഭരണത്തിന്റെ അന്ത്യം

    1700-കളിൽ പന്തളത്തിന്റെ യഥാർത്ഥ തമിഴ് വില്ലവർ-മീനവർ പാണ്ഡ്യൻ പരമ്പര അവസാനിച്ചു. തമിഴ് വില്ലവർ-മീനവർ ജനങ്ങളാണ് തമിഴ് പാണ്ഡ്യവംശം സ്ഥാപിച്ചത്. വില്ലവർ, മലയർ, വാനവർ, മീനവർ എന്നീ വംശങ്ങൾ തമിഴ് പാണ്ഡ്യൻ സാമ്രാജ്യത്തെ പിന്തുണച്ചിരുന്നു.

    പന്തളം നമ്പൂതിരി പാണ്ഡ്യൻ രാജവംശം

    1700-കളുടെ അവസാനത്തിൽ ഒരു നമ്പൂതിരി രാജവംശം പന്തളം പാണ്ഡ്യൻ പ്രദേശങ്ങൾ കൈവശപ്പെടുത്തുകയും തങ്ങളെ പാണ്ഡ്യന്മാർ എന്ന് വിളിക്കുകയും ചെയ്തു. പന്തളത്തെ നമ്പൂതിരി പാണ്ഡ്യൻ രാജവംശം തങ്ങളെ "രാജ" എന്ന് വിളിക്കുന്നു. ബ്രാഹ്മണരുടെ ഭാർഘവകുലത്തിൽ പെട്ടവരാണ് നമ്പൂതിരി പാണ്ഡ്യന്മാർ. കേരളത്തിലെ മറ്റ് തുളു-നേപ്പാളി രാജവംശങ്ങൾക്ക് സമാനമായി രാജാക്കന്മാർ അവരുടെ പേരിന് മുമ്പ് ജന്മനക്ഷത്രം ചേർക്കുന്നു, ഉദാഹരണത്തിന് "അശ്വതി തിരുനാൾ" ഗോദവർമ്മ . പന്തളത്തെ നമ്പൂതിരി പാണ്ഡ്യന്മാർ ശുദ്ധ സസ്യാഹാരികളാണ്.
    നമ്പൂതിരി പാണ്ഡ്യന്മാർ പതിനൊന്നാം വയസ്സിൽ ഉപനയനം നടത്തുകയും ആജീവനാന്തം പൂണൂൽ ധരിക്കുകയും ചെയ്യുന്നു.
    ഇന്നത്തെ പന്തളം പാണ്ഡ്യരുടെ പിതാവും മുത്തച്ഛനും അവരുടെ പൂർവ്വികരും നമ്പൂതിരി ബ്രാഹ്മണരായിരുന്നു. പാണ്ഡ്യന്മാരായി നടിക്കുന്ന നമ്പൂതിരി പാണ്ഡ്യന്മാർ മധുരയിലെ പാണ്ഡ്യ രാജവംശവുമായി വംശീയമായി ബന്ധമുള്ളവരല്ല.

    വില്ലവർ പാണ്ഡ്യന്മാരും നമ്പൂതിരി പാണ്ഡ്യന്മാരും

    വില്ലവർ പാണ്ഡ്യന്മാർ

    1. ദ്രാവിഡർ

    2.കൊറ്ക്കൈ, മധുര എന്നിവിടങ്ങളിൽ നിന്നുള്ള വില്ലവർ-മീനവർ

    3. സ്ഥാനപ്പേരുകൾ: മാറവർമൻ, ചടയവർമൻ, മാറൻ, വില്ലവൻ, മീനവൻ

    4. തമിഴ് വേരുകൾ

    5. നോൺ വെജിറ്റേറിയൻ

    6. മഹാബലിയുടെ വംശാവലി

    7. പാണ്ഡ്യന്മാർ എല്ലാ ദ്രാവിഡ ജനതയുടെയും സുഹൃത്തുക്കളാണ്.

    8. മല അരയരുടെ സുഹൃത്തുക്കൾ

    9. പാണ്ഡ്യന്മാർ ഹിരണ്യഗർഭ ചടങ്ങുകൾ നടത്തിയിരുന്നു

    10. വില്ലവർ, മലയർ, വാനവർ, മീനവർ തുടങ്ങിയ തദ്ദേശീയ ദ്രാവിഡ വംശങ്ങളുടെ പിന്തുണ.


    നമ്പൂതിരി പാണ്ഡ്യന്മാർ

    1. ആര്യന്മാർ

    2.ഭാർഗവകുലം നേപ്പാളി വേരുകളുള്ള തുളുവ ബ്രാഹ്മണർ.

    3. ശീർഷകങ്ങൾ രാജ, ഗോദവർമ്മ. പേരുകളിൽ ജന്മനക്ഷത്രം ചേർക്കുന്നു

    4. ഇന്തോ-നേപ്പാൾ അതിർത്തിയിലെ അഹിഛത്രത്തിൽ നിന്നുള്ള തുളു-നേപ്പാളികൾ.

    5. വെജിറ്റേറിയൻ

    6. പരശുരാമൻ, ഭാർഗവരാമൻ എന്നിവരിൽ നിന്ന് വരുന്നു

    7. ദ്രാവിഡ വിരുദ്ധർ

    8. അവർ മല അരയരെ ഉപദ്രവിച്ചു

    9. ഉപനയന ചടങ്ങ് നടത്തുന്നു. അവർ വിശുദ്ധ നൂൽ ധരിക്കുന്നു.

    10. അഹിഛത്രത്തിൽ നിന്ന് കുടിയേറിയ നാഗന്മാരായിരുന്ന നായർമാരുടെ പിന്തുണ.

    അങ്ങനെ പന്തളത്ത് ഒരിക്കലും തമിഴ് സംസാരിക്കാത്ത നമ്പൂതിരിമാർ സ്വയം പാണ്ഡ്യന്മാർ എന്ന് വിളിക്കുന്നു.

    _________________________________________

    .

    பதிலளிநீக்கு
  19. பந்தளத்தின் வில்லவர் பாண்டியர்கள் மற்றும் நம்பூதிரி பாண்டியர்கள்

    தமிழ் பாண்டிய ஆட்சியின் முடிவு

    1700களில் பந்தளத்தின் அசல் தமிழ் வில்லவர்-மீனவர் பாண்டியன் வரிசை முடிவுக்கு வந்தது. தமிழ் பாண்டிய வம்சம் தமிழ் வில்லவர்-மீனவர் மக்களால் நிறுவப்பட்டது. தமிழ் பாண்டிய இராச்சியம் வில்லவர், மலையர், வானவர் மற்றும் மீனவர் குலங்களால் ஆதரிக்கப்பட்டது.

    பந்தளம் நம்பூதிரி பாண்டியன் வம்சம்

    1700 களின் பிற்பகுதியில் நம்பூதிரி வம்சத்தினர் பந்தளம் பாண்டிய பிரதேசங்களை ஆக்கிரமித்து தங்களை பாண்டியர்கள் என்று அழைக்கத் தொடங்கினர். பந்தளத்தின் நம்பூதிரி பாண்டிய வம்சத்தினர் தங்களை "ராஜா" என்று அழைத்துக் கொள்கின்றனர். நம்பூதிரி பாண்டியர்கள் பார்ப்பனர்களின் பார்கவ குலத்தைச் சேர்ந்தவர்கள். கேரளாவின் மற்ற துளு-நேபாள வம்சங்களைப் போலவே மன்னர்கள் தங்கள் பெயருக்கு முன் பிறந்த நட்சத்திரத்தை சேர்க்கிறார்கள் உதாரணமாக "அஸ்வதி திருநாள்" கோதவர்மா. பந்தளத்தைச் சேர்ந்த நம்பூதிரி பாண்டியர்கள் சுத்த சைவ உணவு உண்பவர்கள்.
    நம்பூதிரி பாண்டியர்கள் பதினோரு வயதில் உபநயனம் செய்து வாழ்நாள் முழுவதும் புனித நூலை (பூணூல்) அணிவார்கள்.
    தற்போதைய பந்தளம் பாண்டியர்களின் தந்தை, தாத்தா மற்றும் அவர்களின் முன்னோர்கள் அனைவரும் நம்பூதிரி பிராமணர்கள் ஆவர். நம்பூதிரி பாண்டியர்கள் பாண்டியர்களாக வேடம் போடுகிறார்கள் ஆனால் அவர்கள் இனரீதியாக மதுரை பாண்டிய வம்சத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல.

    வில்லவர் பாண்டியன் மற்றும் நம்பூதிரி பாண்டியன்

    வில்லவர் பாண்டியன்

    1. திராவிடர்கள்

    2.கொற்கை மற்றும் மதுரையை சேர்ந்த வில்லவர்-மீனவர் மக்கள்

    3. பட்டங்கள் மாறவர்மன், சடையவர்மன், மாறன், வில்லவன், மீனவன்

    4. தமிழ் வேர்கள்

    5. அசைவம்

    6. மகாபலியின் வம்சாவளி

    7. பாண்டியர்கள் அனைத்து திராவிட மக்களுக்கும் நண்பர்கள்.

    8. மலை அரையர்களின் நண்பர்கள்

    9. பாண்டியர்கள் ஹிரண்யகர்ப சடங்குகளை நடத்தினர்

    10. வில்லவர், மலையர், வானவர், மீனவர் போன்ற பூர்வகுடி திராவிட குலத்தாரால் ஆதரிக்கப்பட்டது.

    நம்பூதிரி பாண்டியர்கள்

    1. ஆரியன்

    2.பார்கவகுலம் நேபாள வேர்களைக் கொண்ட துளுவ பிராமணர்கள்.

    3. பட்டங்கள் ராஜா, கோதவர்மா. பெயர்களுடன் பிறந்த நட்சத்திரத்தை சேர்ப்பார்கள்.

    4. இந்திய-நேபாள எல்லையில் உள்ள அஹிச்சத்திரத்தில் இருந்து வந்த துளு-நேபாள மக்கள்.

    5. சைவம்

    6. பரசுராமன், பார்கவராமனின் வம்சாவளி

    7. திராவிட எதிர்ப்பு

    8. மலை அரையர்களை துன்புறுத்தினார்கள்

    9. உபநயன விழா நடத்துகிறார்கள். அவர்கள் புனித நூலை அணிவார்கள்.

    10. அஹிச்சத்திரத்தில் இருந்து குடியேறிய நாகர்களாகிய நாயர்களால் ஆதரிக்கப்பட்டார்கள்.

    இப்படி பந்தளத்தில் ஒருபோதும் தமிழ் பேசாத நம்பூதிரிகள் தங்களை பாண்டியர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள்..

    பதிலளிநீக்கு
  20. கடைசி வில்லவர் தலைநகரங்கள்

    துளு மற்றும் தமிழ் வில்லவர் கலப்பு அரசுகள்

    கி.பி 1383 முதல் 1595 வரையிலான காலப்பகுதியில் தமிழ்ச் சேராய் இராச்சியத்துடன் கலந்த துளு தாய்வழி இராச்சியம் வேணாட்டை ஆண்டது. தமிழ்ச் சேராய் அரசை வில்லவர் வீரர்கள் ஆதரித்தனர்.
    வில்லவர் தலைநகரங்கள் கோட்டையடி, சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் மற்றும் களக்காடு என்பவை.

    களக்காடு

    களக்காடு என்ற இடத்தில் ஒரு சோழர் குடும்பம் கோட்டை கட்டியது. களக்காடு ஜெயசிம்மவம்சத்தின் தலைநகராக கி.பி.1516 முதல் கி.பி.1595 வரை இருந்தது.

    துளு-சேராய் ஆட்சியாளர் பூதல வீர ஸ்ரீ வீர உதயமார்த்தாண்ட வர்மா (கி.பி. 1516 முதல் கி.பி. 1535 வரை) சோழ இளவரசியை திருமணம் செய்து கொண்டார். தமது தலைநகரத்தை களக்காட்டிற்கு மாற்றினார்.

    பட்டங்கள்
    வென்று மண்கொண்ட பூதல வீரன்
    புலி மார்த்தாண்டன்
    தலைநகரம்: களக்காடு

    சோழ இளவரசி சோழகுலவல்லியை திருமணம் செய்தார்

    களக்காட்டின் மாற்றுப் பெயர் சோழகுலவல்லி புரம். களக்காடு இராச்சியம் முள்ளிநாடு என்று அழைக்கப்பட்டது. பூதல வீர உதயமார்த்தாண்ட வர்மா ஜேதுங்கநாட்டின் (கொல்லம்) ஆட்சியாளராக இருந்தார்.

    பாறை மற்றும் தோவாளை மலைகளுக்கு இடையே உள்ள நாடார்களின் குறைகளை நிவர்த்தி செய்ய கல்வெட்டு வைத்தார்.

    கிறிஸ்தவ பரவருக்கு வரிச் சலுகை கொடுத்தார்.
    நாகர்கோவில் ஜெயின் கோவிலுக்கு மானியம் வழங்கினார்.
    விஜயநகர படைத்தலைவனாகிய சலகராஜா சின்ன திருமலையதேவா பூதலவீரனை தாமிரபரணி கரையில் கிபி 1535 இல் தோற்கடித்தார். அவர் முன்பு வென்ற அனைத்து பாண்டிய பிரதேசங்களையும் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, மேலும் விஜயநகரப் பேரரசின் கீழ் அடிமை நிலைக்கு தள்ளப்பட்டார்.

    கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம்

    தெற்கே குடியேறிய பாண்டியர்கள் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் கோட்டைகளைக் கட்டினார்கள். கல்லிடைக்குறிச்சி ஜெயசிம்ம வம்சத்தின் தலைநகராக கி.பி 1444 முதல் கிபி 1484 வரை இருந்தது).

    தென்காசி பாண்டியர்கள்

    இருப்பினும் தென்காசி பாண்டியர்கள் வேணாட்டின் துளு-சேராய் ஆட்சியின் ஆக்கிரமிப்பை கடுமையாக எதிர்த்தனர். தென்காசி பாண்டிய நாடு மதுரை நாயக்கர் சாம்ராஜ்யத்தின் அடிமை நாடாக மாறியது

    வில்லவர் ராஜ்ஜியங்களின் முடிவு

    கி.பி 1610 இல் போர்த்துகீசியர்கள் கொச்சி இராச்சியத்தில் உள்ள வெள்ளாரப்பள்ளியிலிருந்து ஒரு பிராமண வம்சத்தை வேணாட்டின் ஆட்சியாளர்களாக உருவாக்கினர்.

    பிராமண ராணி பூரம் திருநாள் ஆற்றிங்கல் நம்பிராட்டியார் அம்மை என்ற திருநாமத்துடன் ஆற்றிங்கல் ராணி ஆனார்.

    வீரரவி வர்ம ரேவதி திருநாள் குலசேகரப் பெருமாள் (கி.பி. 1610 முதல் கி.பி. 1662 வரை) வேணாட்டின் முதல் பிராமண அரசர்.
    கொச்சி வெள்ளாரப்பள்ளியில் இருந்து கொச்சுராமன் உண்ணி பண்டாரத்தில் என்ற பிராமண இளவரசன் கி.பி 1630 இல் மீண்டும் தத்தெடுக்கப்பட்டார்.

    வில்லவர் ராஜ்ஜியங்களின் அழிவு

    கி.பி.1610க்குப் பிறகு வில்லவர் கோட்டைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.
    சேர, ஆய், சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் முடிவுக்கு வந்தன.
    தென்காசி பாண்டிய வம்சமும் விரைவில் முடிவுக்கு வந்தது.

    வில்லவரின் வீழ்ச்சி

    1750 வரை வில்லவர் வீரர்கள் தங்கள் முன்னாள் எதிரிகளான திருவிதாங்கூரின் துளு-நேபாள மன்னர்களுக்கு கூலிப்படையாக பணியாற்றினர். இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு ஒரு காலத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகளை ஆண்ட வில்லவர்கள் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    பதிலளிநீக்கு
  21. இந்தியாவின் மூன்று இனங்கள்

    இந்தியாவின் மூன்று இனங்கள் திராவிடம், ஆரியம் மற்றும் நாகர்கள்.
    திராவிடர்கள் இந்தியாவில் உருவான இந்தியாவின் பூர்வீக பூர்வகுடிகள்.

    1. திராவிடர்
    2. ஆரியர்
    3. நாகர்


    திராவிடர்கள்

    பாணர்கள், வில்லவர்கள், மீனவர் பில், மீனா, தானவர், தைத்தியர்கள் ஆகியோர் ஆரியர்களுக்கு முந்திய திராவிட மக்கள் ஆவர். அவர்கள் இந்தியா முழுவதையும் ஆண்டனர். பாண்டிய இராச்சியம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நெருங்கிய தொடர்புடைய வில்லவர்-மீனவர் மக்களால் நிறுவப்பட்டது. வட இந்தியாவில் இப்போது ஆதிக்கம் செலுத்தும் பணியாக்கள் திராவிட பாணர்களிலிருந்து உருவாகியிருக்கலாம். இந்தோ-ஆரியர்கள் பாணர்களை அசுரர்கள் என்று அழைத்தனர்

    பண்டைய சங்க இலக்கியங்களின்படி, பாண்டிய மன்னன் காய்சின வழுதி பாண்டிய வம்சத்தை கிமு 9990 இல் நிறுவினார், அதாவது 11,971 ஆண்டுகளுக்கு முன்பு. வில்லவர் சாம்ராஜ்யங்கள் வில்லவர், மலையர், வானவர் போன்ற வில்லவர் குலத்தவர்களாலும் கடல்கடந்த குலமான மீனவர்களாலும் ஆதரிக்கப்பட்டன.
    வில்லவர் உயர்குடியினர் நாடாள்வார் அல்லது சான்றார் என்று அழைக்கப்பட்டனர்.


    இந்தோ-ஆரியர்கள்

    கிமு 1800 இல் இந்தோ-ஆரியர்கள் ஹரஹ்வைதி நதிக்கு அதாவது அர்கந்தாப் நதி பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். கிமு 1800 முதல் கிமு 1750 வரை அவர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தைத் தாக்கி அங்கு அவர்கள் குடியேறினர்.

    கிமு 1500 முதல் கிமு 1100 வரை இந்தோ-ஆரியர்கள் பாகிஸ்தானில் ஸ்வாட் பள்ளத்தாக்கில் குடியேறினர். அந்தக் காலத்தில் ரிக்வேதம் எழுதப்பட்டது. கிமு 1100 இல் இந்தோ-ஆரியர்கள் பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் குடியேறினர்! கிமு 1100 முதல் கிமு 500 வரையிலான இந்தோ-ஆரிய கலாச்சாரம் பிந்தைய வேத காலம் அல்லது வர்ணம் பூசப்பட்ட சாம்பல் சாமான் கலாச்சாரம் என்று அழைக்கப்பட்டது. கிமு 6 ஆம் நூற்றாண்டில் வேத யுகத்தின் பிற்பகுதியின் முடிவில் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் கூறப்பட்ட நிகழ்வுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. யுதிஷ்டிரனின் ராஜசூய யக்ஞத்திற்குப் பரிசுகளைக் கொண்டு வரும் குருக்ஷேத்திரப் போரில் சிங்கள மன்னன் பங்கேற்றதை மகாபாரதம் குறிப்பிடுகிறது. சிங்கள சரித்திரம் மகாவம்சத்தின் படி சிங்கள இராச்சியம் இளவரசர் விஜயனால் நிறுவப்பட்டது கி.மு 543 இலாகும், .


    சித்தியன் படையெடுப்பு

    கிமு 150 இல் ஆரிய குலமாக இருந்த சித்தியன் - சாகா மக்களின் படையெடுப்பிற்குப் பிறகு, பழைய இந்தோ-ஆரிய கலாச்சாரம் முற்றிலும் மறைந்து விட்டது. பிராமணர்கள் பல இன மக்கள் மற்றும் பல பிராமணர்கள் சித்தியர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். கிபி 460 இல் ஹூனா மற்றும் ஹெப்தாலைட்டுகள் இந்தியாவைத் தாக்கினர். ஹெப்தாலைட்டுகள் அல்லது வெள்ளை ஹுனா ஆரம்பகால துருக்கிய குலங்கள். சித்தியர்களிடமிருந்து, ஹூனாக்கள் மற்றும் ஹெப்தாலைட்டுகள் ராஜ்புத் குலங்கள் உருவாகின. சித்தியர்களிடமிருந்தும் ஜாட்கள் உருவாகியிருக்கலாம்.


    சித்தியன் மற்றும் ஹூணர்களுடன் இந்தோ-ஆரிய கலவை

    இவ்வாறு வட இந்தியப் பண்பாடு என்பது திராவிடர், இந்தோ-ஆரியர்கள், பார்த்தியர்கள், சித்தியர்கள், ஹூனா, ஹெப்தாலைட்டுகள் போன்றவர்களின் கலவையாகும்.
    வட இந்தியாவில் ராஜ்புத்திரர், ஜாட், கத்ரி, மராத்தியர் போன்ற பெரும்பாலான ஆதிக்க மக்கள் சித்தியர்கள் மற்றும் ஹூண படையெடுப்பாளர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். காயஸ்தர்கள் குஷான படையெடுப்பாளர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். உண்மையான இந்தோ-ஆரியர்கள் இன்று இல்லை. வட இந்தியர்களில் பெரும்பாலானோர் ஹிந்தி பேசினாலும் அவர்கள் இன ரீதியாக வேறுபட்டவர்கள்.

    வேத ஆரியர்களாக நடிக்கும் வட இந்தியர் உண்மையில் சித்தியனாகவோ, ஹூணனாகவோ அல்லது துருக்கியராகவோ இருக்கலாம். பிராமணர்கள் உட்பட அவர்களில் பலர் பாரசீக மொழியிலும், வேதங்களில் இல்லாத மத்திய ஆசிய மொழிகளிலும் குடும்பப்பெயர்களைக் கொண்டுள்ளனர்.

    சித்தியன் படையெடுப்பிற்குப் பிறகு, இந்தோ-ஆரிய பிராமணர்கள் சூரிய வம்சத்தைச் சேர்ந்த இக்ஷவாகு மற்றும் சந்திர வம்சத்தைச் சேர்ந்த யாதவர்கள் போன்ற தங்கள் சொந்த மன்னர்களைக் கைவிட்டனர். இந்தோ-ஆரிய பிராமணர்கள் ராஜபுத்திர ராஜ்யங்களை நிறுவிய சித்தியன் மற்றும் ஹூண படையெடுப்பாளர்களுடன் இணைந்தனர்.


    மகாபாரத குலங்கள்

    மகாபாரத காலத்திலிருந்த யாதவர்கள், இக்ஷவாகு, குஷ்வாஹா, சாக்கியர், மௌரியர் போன்ற குலங்கள் உத்தரப்பிரதேசத்தில் இன்னும் பலமற்றவை. அவர்கள் ஒப்பீட்டளவில் கருமையான நிறமுள்ளவர்கள். இவர்கள் அனைவரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

    பதிலளிநீக்கு
  22. இந்தியாவின் மூன்று இனங்கள்

    நாகர்கள்

    நாகர்கள் இந்தோ-ஆரியர்களுடன் சேர்ந்து இடம்பெயர்ந்திருக்கலாம். ரிக்வேதத்தில் நாக மன்னன் நஹுஷன் குறிப்பிடப்படுகிறார். நாகர்கள் இந்தோ-ஆரியர்களின் கூட்டாளிகள்.

    திராவிட பாண, மீனா, தானவ மற்றும் தைத்திய குலங்களுக்கு எதிராகப் போரிட்ட ஆரிய மன்னர்கள் இந்திரன் என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளியில் ஆட்சி செய்த பண்டைய வில்லவர்-பாணர்களின் மூதாதையரான மஹாபலி மன்னர் இந்திரன் மற்றும் அவரது சகோதரர் உபேந்திரா ஆகியோரால் கொல்லப்பட்டனர்.

    நாகர்களின் மன்னன் நஹுஷன் இந்தோ-ஆரியர்களின் மன்னரானார் மற்றும் இந்திரன் என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார். நஹுஷன் ஆரிய முனிவர்களை மதிக்கவில்லை. நஹுஷன் ரிஷிகளிடம் தான் அமர்ந்திருந்த பல்லக்கைச் சுமக்கச் சொன்னார். இது அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    நவீன இந்தி ஆரிய மற்றும் நாகா மொழிகளில் இருந்து உருவானது எனவே தேவநாகரி என்று அழைக்கப்பட்டது. நாகர்கள் நகரம் அல்லது நகர் எனப்படும் பல நகரங்களை கட்டியதாக புகழ் பெற்றுள்ளனர்.
    யாதவர்களும் பாண்டவர்களும் நஹுஷாவின் குலத்திலிருந்து வந்த நாகர்கள். நாகர்கள் நஹுஷா மற்றும் அவரது இந்திர குலத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறினர்.

    கிமு ஆறாம் நூற்றாண்டில் பல நாகர்கள் புத்த மதத்திற்கு மாறியதால் இந்தோ-ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் இடையே பகை தொடங்கியது. ஆரிய ஒடுக்குமுறையை எதிர்கொண்டு அவர்களில் பலர் இலங்கை மற்றும் தென்னிந்தியாவின் கடலோரப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.


    முற்குகர்

    முற்குகர் என்பவர்கள் கங்கைப் பகுதியில் இருந்து வந்த சிங்கர், வங்கர் மற்றும் காலிங்கர் என அழைக்கப்படும் குகன் குலத்தைச் சேர்ந்த மூன்று குலங்கள் ஆவர். முற்குகர் ஒரிசாவிற்கும் பின்னர் இலங்கைக்கும் குடிபெயர்ந்தனர்.
    முற்குஹர் குடியேற்றம் கிமு 543 இல் இளவரசர் விஜயா சிங்கள இராச்சியத்தை நிறுவ வழிவகுத்தது.
    நவீன சிங்கள-கலிங்க வம்சங்கள், மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் இந்த முற்குஹரின் வழித்தோன்றல்கள்.


    மறவர்

    குகன் குலத்தைச் சேர்ந்த மறவர் கங்கை பகுதியில் மீனவர்கள். மறவர்கள் அயோத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மட்டக்களப்பு மான்மியத்தின்படி அவர்களுக்கு அயோத்தியில் பதவிகளை ஸ்ரீராமர் வழங்கினார். மறவர் ஸ்ரீராமருடன் சேர்ந்து கிமு ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயக்கர் அரசன் ராவணனை தோற்கடித்தனர்.

    மறவர்களில் பலர் மீண்டும் வந்து இலங்கையை ஆக்கிரமித்து அங்கேயே குடியேறினர். மறவர் இலங்கையை ஒட்டிய பகுதிகளான ராமநாடு போன்றவற்றிலும் குடியேறினர்.. மட்டக்களப்பு மான்மியத்தின்படி மறவர் இராமநாட்டை வட இலங்கை என்று அழைத்தனர். முக்குவர்கள் மறவர் இனத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்கள் இருவரும் குகன் குலத்திலிருந்து வந்தவர்கள்.. முக்குவர் தமிழ்நாடு, கேரளா மற்றும் துளுநாட்டின் கடலோரப் பகுதிகளில் குடியேறினார்கள். முக்குவர் மறவர் போன்ற மீனவர்கள்.


    கல்வார்

    சித்தியர்களின் படையெடுப்பு நாகர்களை தென்னிந்தியாவிற்கு பெரிய அளவில் வெளியேறத் தூண்டியது. வட இந்தியாவின் கல்வார் குலங்கள் கிமு இரண்டாம் நூற்றாண்டில் சேதி நாட்டிலிருந்து ஒரிசாவிற்கு குடிபெயர்ந்து அங்கும் ஒரு சேதி சாம்ராஜ்யத்தை நிறுவினர். வட இந்திய கல்வார் குலங்கள் தென்னிந்தியாவில் கள்வர் அல்லது களப்பிரர் என்று அழைக்கப்பட்டனர். களப்பிரர்களிடமிருந்து நவீன கள்ளர் சமூகம் மற்றும் களப்பாளர் என்று அழைக்கப்படும் வெள்ளாளர்கள் வம்சாவளியினர் தோன்றினர்.

    கிமு 100 இல் காரவேளா என்ற கலிங்க ஆட்சியாளரின் கீழ் வெள்ளாளர்கள் வட தமிழகத்தை ஆக்கிரமித்தனர். கி.பி 250 இல் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையிலிருந்து ஆட்சி செய்த களப்பிரர் சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்களைக் கைப்பற்றினர். இவ்வாறு சேர சோழ பாண்டிய ராஜ்ஜியங்களை ஆண்ட வில்லவர் வம்சங்கள் சேதி சாம்ராஜ்யத்திலிருந்து வந்த நாக குலங்களால் கீழ்ப்படுத்தப்பட்டன.


    கங்கர்

    கி.பி 200 இல் கங்கை நதி தீரத்திலிருந்து குடிபெயர்ந்தவர்கள் கங்கர் அல்லது கொங்குகள் என்று அழைக்கப்பட்டவர்கள். கங்க மக்களிடமிருந்து நவீன வொக்கலிகா கவுடா மற்றும் கவுண்டர்கள் தோன்றினர். கொங்கு வேளாளர்கள் தங்கள் கங்க இக்ஷவாகு வம்ச மன்னர் அவினிதாவின் (கி.பி. 469 முதல் கி.பி 529 வரை) ஆட்சியின் போது தமிழ்நாட்டின் கொங்கு பகுதியை ஆக்கிரமித்தனர்.

    வில்லவர் சேரர்கள் தங்கள் தலைநகரான கருவூரையும் கொங்கு மண்டலத்தையும் கொங்கு வேளாளர் என்று அழைக்கப்படும் கங்கைக் குடியேற்றக்காரர்களிடம் இழந்தனர். கி.பி ஆறாம் நூற்றாண்டில் சேர தலைநகர் கேரளாவில் உள்ள கொடுங்களூருக்கு மாற்றப்பட்டது.


    இந்திர குலம்

    கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் வெள்ளாளர் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான நாக குலங்கள் இந்திரனின் வழிவந்ததாகக் கூறுகின்றனர். நாக மன்னன் நஹுஷன் இந்திரன் ஆன பிறகு நாக குலத்தினர் தங்களை இந்திர குலத்தைச் சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்தியிருக்கலாம்

    பதிலளிநீக்கு
  23. இந்தியாவின் மூன்று இனங்கள்

    நாகர்கள் துருக்கியர்கள் மற்றும் அரேபியர்களுடன் நட்பு கொள்வது

    கி.பி 1311 இல் மாலிக் காஃபர் படையெடுப்பு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள அனைத்து தமிழ் வில்லவர் ராஜ்யங்களையும் அழித்தது.
    நாக குலங்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களுடன் கூட்டணி வைத்து அவர்களுடன் திருமண உறவுகளை கொண்டிருந்தனர். கிபி 1335 முதல் கிபி 1377 வரை மாபார் சுல்தானகத்தின் ஆட்சியின் போது பல நாகர்கள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டனர், ஆனால் கிபி 1377 க்குப் பிறகு நாயக்கர் ஆட்சியின் போது அவர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர்.
    ஆனால் கள்ளர்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை விருத்தசேதனம் செய்யும் சடங்கைத் தொடர்ந்தனர். கள்ளர் திருமணங்களில் மணமகனின் சகோதரி மட்டுமே மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவார். தாலியில் சந்திரன் மற்றும் நட்சத்திரத்தின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கினறன.

    கிபி 1311 இல் மாலிக் காஃபர் படையெடுப்பிற்குப் பிறகு நாயர், கள்ளர், மறவர், வெள்ளாளர் போன்ற நாக குலங்கள் கேரளா மற்றும் தமிழகத்தின் ஆட்சியாளர்களாக ஆனார்கள்.


    வாணாதிராயர்கள்

    கி.பி.1377ல் விஜயநகர நாயக்கர் தாக்குதலின் பின்பு வாணாதிராயர் எனப்படும் பல தெலுங்கு பாண தலைவர்கள் கள்ளர், வெள்ளாளர், மறவர் போன்ற நாக குலங்களின் பிரபுக்களாக மாறினர்.

    இந்த வாணாதிராயர்கள் பாளையக்காரர் ஆக்கப்பட்டனர். பிற்காலத்தில் இந்த தெலுங்கு வாணாதிராயர்களும் லிங்காயத்துகளும் கள்ளர், மறவர் மற்றும் கவுண்டர்கள் போன்ற உள்ளூர் தமிழ் சாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.


    முடிவுரை :

    தமிழ்நாட்டில் பெரும்பாலான நாக குலத்தினர் திராவிடர்களாக வேடம் போடுகிறார்கள். உண்மையில் நாடார்களும், பல்லவ வன்னியர்களும், பலிஜா நாயக்கர்களும் மட்டுமே தமிழ்நாட்டில் திராவிடர்கள் ஆவர்.

    வில்லவர், மலையர், வானவர், மீனவர் என அனைத்து வில்லவர் குலங்களும் இணைந்த பிறகே நாடார் அல்லது நாடாள்வார்கள் தோன்றினர்.
    வில்லவர் பட்டங்கள் வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாந்தகன், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா -காவுராயர், இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பாண குலங்களும் வில்லவர் குலங்களும் திராவிட இனத்தைச் சேர்ந்தவை. நாடார்கள் வில்லவர் குலத்தைச் சேர்ந்தவர்கள். பலிஜா நாயக்கர்கள் ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பல்லவ வன்னியர் பாஞ்சால நாட்டின் வட பாண வம்சத்தைச் சேர்ந்தவர்.

    பலிஜா நாயக்கர்கள் பழங்காலத்திலிருந்தே கிஷ்கிந்தா-ஆனேகுண்டியில் இருந்து ஆட்சி செய்த பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பலிஜா நாயக்கர்களின் பட்டங்களில் பாணாஜிகா, பாணியா, வளஞ்சியர் மற்றும் வானரர் ஆகியவை அடங்கும்.

    பல்லவ வன்னியர்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் நேபாளத்தை ஒத்திருக்கும் பாஞ்சால நாட்டிலிருந்து வடக்கு பாணர்கள் ஆவர். அஸ்வத்தாமாவின் பிராமண பாரத்வாஜ குலத்தைச் சேர்ந்த பல்லவ மன்னர்களுடன் வன்னியர்கள் தென்னாட்டிற்கு கிமு மூன்றாம் நூற்றாண்டில் வந்தனர். பல்லவ வம்சம் ஈரானின் பார்த்தியன் வம்சத்துடன் இணைந்ததால் பல்லவ அல்லது பஹ்லவ என்று அழைக்கப்பட்டது. பாரத்வாஜ-பார்த்தியன் வம்சத்தினர் காடுவெட்டிப் படையைக் கொண்டுவந்தனர். பல்லவ மன்னர்கள் மகாபலிபுரத்தை கட்டி மன்னன் மகாபலியின் பெயரை சூட்டினார்கள். மகாபலி அல்லது மாவேலி வில்லவர் மற்றும் பாண குலத்தின் மூதாதையர் ஆவார்.

    அதன் காரணமாக பல்லவ மன்னர்கள் காடுவெட்டி என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டனர். வீரகுமாரர்கள் எனப்படும் திரௌபதியின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக வன்னியர் இருந்தனர். வன்னியர்களின் பட்டங்கள் வட பலிஜா, திகலா அல்லது திர்கலா போன்றவை.

    பதிலளிநீக்கு
  24. இலங்கைக்கு வில்லவர்களின் வெளியேற்றம்

    பல்வேறு வில்லவர் துணைக்குழுக்கள் இடைக்காலத்தில் இலங்கைக்கு இடம்பெயர்ந்தனர்.
    அவர்கள்

    1)வில்லவர் அரசகுலம்
    யாழ்பாணம் கலிங்க வில்லவராயர் மன்னர்கள்
    கண்டியின் கலிங்க வில்லவர் மன்னர்கள்
    கோட்டே இராச்சியத்தின் அழகக்கோனாரா
    (வஞ்சிபுரா என்ற கொல்லத்திலிருந்து போயவர்)
    2)பணிக்கர் (பணிக்கனார் குலம்). பணிக்க நாடான்களை ஒத்த தற்காப்பு கலை பயின்ற பிரபுக்கள்.
    கோட்டே மன்னர் செண்பகப்பெருமாள் பணிக்கர் குலத்தைச் சேர்ந்தவர்.
    3)நாடார் நிலவுடைமை குலத்தவர்.
    4) சாண்டார் எண்ணெய் உற்பத்தியாளர்கள்
    5) சான்றார்கள்
    கோட்டைச்சான்றார், யானைப் பயிற்சியாளர்கள் யானைக்காரச் சான்றார்,
    கயிற்றுச்சான்றார் என்ற கயிறு தயாரிப்பாளர்கள்
    6) சாணார் யாழ்பாணத்தில் தென்னை மரங்களையும் நிலங்களையும் வைத்திருந்தனர், அதே சமயம் மட்டக்களப்பு சாணார்கள் வெள்ளாளரின் 18 சிறைகளில் அடங்குவர், நிலவுடைமை சூத்திரர்கள் அதாவது கலிங்க வேளாளர்களின் கீழ் பணிபுரிந்த அடிமைகளாவர் மட்டகளப்பு சாணார்கள்.

    இவர்கள் அனைவரும் இலங்கை வில்லவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.


    தமிழ் வில்லவர் ஆட்சியாளர்கள்

    தமிழ் வில்லவர் சேர மன்னர்கள் வில்லவர் கோன், மாகோதை நாடாள்வார், குலசேகரன் மற்றும் திருப்பாப்பு என அழைக்கப்பட்டனர். பணிக்கர்கள் தற்காப்புக் கலைப் பயிற்சியாளர்களாக இருந்தனர், அவர்கள் இராணுவத்திற்கு பயிற்சி அளித்தனர் மற்றும் சில நூறு வீரர்களை ஒரு போர்க் கூடத்தின் கீழ் அதாவது படைவீடு வைத்திருந்தனர். யானைகளைப் போருக்குப் பயிற்றுவிப்பதும் பணிக்கர்களால் செய்யப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த தமிழ் பணிக்கன்கள் பதினான்காம் முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை இலங்கைப் படைகளில் ஆதிக்கம் செலுத்தினர்.

    .
    கர்நாடகாவிற்கு நேபாள குடியேற்றம்

    துளுநாடு என்று அழைக்கப்படும் கடலோர கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களால் கேரளா ஆக்கிரமிக்கப்பட்டது. துளுநாடு மக்கள் கிபி 345 இல் கடம்ப மன்னன் மயூர வர்மாவின் ஆட்சியின் போது உத்தர பாஞ்சாலாவில் (பண்டைய நேபாளம்) அஹிச்சத்ராவிலிருந்து கொண்டு வரப்பட்ட நாகர்களுடன் கலந்த உள்ளூர் பானணர்களின் கலவையாகும். மயூரவர்மா நாகர்களை கர்நாடகாவின் கடலோரப் பகுதியில் குடியேற்றினார்.


    அரேபியர்களின் எழுச்சி

    1100 களில் அரேபியர்கள் ஒரு பெரிய கடல் சக்தியாக மாறினர். அரேபியர்கள் மலபாரில் ஒரு பெரிய காலனியை நிறுவ விரும்பினர். அரேபியர்கள் பாணப்பெருமாள் என்ற துளு இளவரசருடன் கூட்டணி வைத்து, கேரளப் படையெடுப்பிற்கு உதவுவதாக உறுதியளித்தனர். பதிலுக்கு பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்று நிபந்தனை வைத்தனர்

    அரேபியர்கள் பாணப்பெருமாள் என்ற துளு இளவரசருடன் கூட்டணி வைத்து கிபி 1120 இல் கேரளா மீது படையெடுத்தனர்


    துளு-நேபாள குலங்களால் கேரளாவின் ஆக்கிரமிப்பு

    துளு-நேபாள கலாச்சாரம் மற்றும் மொழி கொண்ட துளுநாட்டின் பாண-நாக மக்களால் கேரளா ஆக்கிரமிக்கப்பட்டது. துளு பன்ட் சமூகத்தின் நாயரா, மேனவா, குறுபா மற்றும் சாமந்தா துணைக்குழுக்கள் வடக்கு கேரளாவின் புதிய ஆட்சியாளர்களாக ஆனார்கள். தமிழ் குலசேகர வம்சத்தின் சாம்ராஜ்யமாக இருந்த மலபார் ஒரு தாய்வழி துளு குலசேகர வம்சத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. பாணப்பெருமாள் கண்ணூரில் தனது தலைநகரை நிறுவினார். துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாள் ஆலுபா பாண்டியன் இராச்சியத்தின் மன்னர் கவி அலுப்பேந்திராவின் சகோதரர். கி.பி 1120 வாக்கில் படைமலை நாயர் தலைமையில் ஒரு பெரிய 350000 பேருள்ள நாயர் படையுடன் பாணப்பெருமாள் கேரளாவைத் தாக்கினார்.


    கோலத்திரி ராஜ்யம்

    பாணப்பெருமாள் தனது மகன் உதயவர்மன் கோலத்திரியை முதல் மன்னனாகக் கொண்டு கண்ணூரில் வளர்பட்டினத்தில் ஒரு துளு சாம்ராஜ்யத்தை நிறுவினார். பாணப்பெருமாள் அரேபியர்களின் கூட்டாளியாவார். பாணப்பெருமாள் படைமலை நாயரை தூக்கிலிட்டபோது அவரது துளு-நேபாள நாயர் இராணுவத்தின் எதிர்ப்பை எதிர்கொண்ட பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்திற்கு மாறி அரேபியா சென்றார். துளு கோலத்திரி ராஜ்யம் அரேபியர்கள் மற்றும் டெல்லியின் துருக்கிய ஆட்சியாளர்களுடன் நட்பாக இருந்தது. கி.பி 1250 வாக்கில் கோலத்திரி ராஜ்யம் பாண்டியப் பேரரசின் அடிமை நாடாக மாறியது.

    ஆனால் 1311 ஆம் ஆண்டு தமிழ் இராச்சியங்கள் வீழ்ச்சியடைந்த பின்னர், மாலிக் காஃபூரால் துளு கோலத்திரி இராச்சியத்திற்கு கேரளாவின் மேலாதிக்கம் வழங்கப்பட்டது. நம்பூதிரிகள் என்று அழைக்கப்படும் துளுவ பிராமணர்கள் கேரளாவின் நிலப்பிரபுத்துவ வர்க்கம் ஆனார்கள்.
    இதனால் கி.பி 1333 இல் கேரளாவில் தமிழ் வில்லவர் ஆட்சி முடிவுக்கு வந்தது.. அதன் பிறகு நேபாள நாயர்களின் இராணுவத்தின் உதவியுடன் துளு-நேபாளி தாய்வழி மன்னர்கள் கேரளாவை ஆண்டனர். இதைத் தொடர்ந்து வில்லவர்கள் பெருமளவில் இலங்கைக்கு இடம்பெயர்ந்தனர்.

    பதிலளிநீக்கு
  25. இலங்கைக்கு வில்லவர்களின் வெளியேற்றம்

    டெல்லி சுல்தானகத்தின் படையெடுப்பு

    1311 ஆம் ஆண்டில் பாண்டிய இராச்சியத்தின் டெல்லி சுல்தான்களின் தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து தமிழ் சாம்ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன. டெல்லி சுல்தானகத்தின் துருக்கியப் படைகளால் வில்லவர் குலங்கள் படுகொலை செய்யப்பட்டன. பல வில்லவர் குடும்பங்கள் செங்கோட்டை அருகே சாணார் மலையில் தஞ்சம் புகுந்தன. மேலும் பல வில்லவர் பிரபுக் குடும்பங்கள் இலங்கைக்கு இடம் பெயர்ந்தன.


    இலங்கைக்கு வில்லவர்களின் இடம்பெயர்வு

    பதினான்காம் நூற்றாண்டில் இதுவரை கேரளா மற்றும் தமிழகத்தை ஆண்ட பல வில்லவர் துணைக்குழுக்கள் இலங்கைக்கு சென்று சிங்கள ராஜ்ஜியங்களில் சேர சென்றனர். வில்லவர், நாடாள்வர், நாடார், சான்றார், சாணார், நம்பி, பணிக்கர், பணிக்கன் குலசேகரன் போன்ற பட்டங்களை கொண்ட வில்லவர் இலங்கை முழுவதும் தோன்றினார். வில்லவர் சிங்களப் பிரபுத்துவத்துடன் மட்டுமல்ல, இனரீதியாக வேறுபட்ட இலங்கைத் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுடன் கலந்தனர்.


    அழகக்கோனாரா

    அழகக்கோனாரா, அழகக்கோன், அழகேஸ்வரா என்றும் அழைக்கப்படுபவர், கேரளாவிலுள்ள வஞ்சிபுராவில் அதாவது கொல்லத்திலிருந்து இலங்கையில் உள்ள கோட்டே ராஜ்ஜியத்திற்கு குடிபெயர்ந்தார். கிபி 1102 வரை வஞ்சிபுரா சேரரின் தலைநகரான கொடுங்கல்லூராக (மாகோதை/வஞ்சி) இருந்தது. கிபி 1102 இல் சேர தலைநகர் கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. கொல்லத்தின் மற்ற பெயர்கள் தென் வஞ்சி மற்றும் கோளம்பம் என்பதாகும். கிபி 1102 முதல் கிபி 1333 வரை வில்லவர்களின் சேராய் வம்சத்தினர் கொல்லத்தை ஆண்டனர். ஆனால் 1333 க்குப் பிறகு கொல்லத்தில் துளு-நேபாளி ஆட்சி நிறுவப்பட்டதும் வில்லவர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர்.

    அழககோன் ஆரம்பத்தில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டார் ஆனால் பின்னர் மத்திய இலங்கையில் உள்ள கம்போலா-கம்பளை இராச்சியத்தில் (கி.பி. 1341-1408) சேர்ந்தார். வட இலங்கையின் தமிழ் ஆட்சியாளரான வில்லவராயர் வம்சம் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தின் ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தை தோற்கடிக்க உதவியதால் அழககோன் குடும்பம் கோட்டே அரசனை விட சக்திவாய்ந்ததாக மாறியது. ஆர்ய சக்ரவர்த்தி வம்சம் கி.பி 1215 இல் கங்கை ஆரியர் என்ற கலிங்க மாகோனால் நிறுவப்பட்ட கலிங்க பாண வம்சமாகும். ஆர்ய சக்ரவர்த்தி வம்சம் பின்னர் பாண்டிய வம்சத்தின் வில்லவராயர்களால் இணைக்கப்பட்டது. அழககோனாரா மூன்றாம் விக்ரமபாகுவின் அமைச்சராகப் பணியாற்றினார்.

    வில்லவர்களால் நிறுவப்பட்ட கொழும்பு கோட்டை

    கேலனி ஆற்றுக்கு தெற்கே உள்ள சதுப்பு நிலப்பகுதியில் அழககோனாரா ஒரு கோட்டையை கட்டினார். கோட்டைக்கு கோட்டே அல்லது ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே என்று பெயரிடப்பட்டது. தமிழ்ச் சேராய் வம்சத்தின் (1102 முதல் 1314 வரை) கடைசி தமிழ் வில்லவர் வம்சத்தின் கடைசி தலைநகராக இருந்த கோளம்பத்தின் பெயரால் சுற்றியுள்ள நகரம் கோளம்போ- கொழும்பு என்று பெயரிடப்பட்டது. அழககோனாரா குடும்பத்தைச் சேர்ந்த வீர அழகேஸ்வரர் இரண்டாம் வீர பாகு (1391-1397) மன்னரை பதவி நீக்கம் செய்து கம்பளை நாட்டின் அரசராக ஆறாம் விஜயபாகு (கி.பி. 1397-1411) என்ற பட்டத்துடன் ஆனார்.


    மிங்-கோட்டே போர்

    கோட்டே வம்சத்தை அழககோனாரா குடும்பத்தினர் அபகரித்ததை மிங் வம்சத்தின் சீனத் தூதுவர் ஜெங் ஹே விரும்பவில்லை. மிங் சீனர்களுக்கும் கோட்டே இராச்சியத்தின் மன்னர் வீர அழகேஸ்வரருக்கும் இடையே ஏற்பட்ட போரில் (மிங்-கோட்டே போர்) வீர அழகேஸ்வரன் (ஆறாம் விஜயபாகு) தோற்கடிக்கப்பட்டு, சிறைபிடிக்கப்பட்ட அவர் சீனாவுக்குக் கொண்டு செல்லப்பட்டார். சீனர்களால் ஆதரிக்கப்பட்ட முந்தைய சிங்கள வம்சத்தைச் சேர்ந்த ஆறாம் பராக்கிரமபாகு (1412-1467) கோட்டேயின் மன்னரானார். கோட்டே இராச்சியம் 1412 முதல் 1597 வரை நீடித்தது. ஆனால் கோட்டையைக் கட்டிய அழககோனாரா குடும்பம் மீண்டும் தங்கள் நிலையைப் பெறவில்லை. தமிழ் - மலையாளி அழககோன் கட்டிய கொழும்பு - கோட்டே நகரம் இலங்கையின் தலைநகராக இன்றும் நிலைத்து நிற்கிறது.

    பதிலளிநீக்கு
  26. இலங்கைக்கு வில்லவர்களின் வெளியேற்றம்

    கோட்டே இராச்சியம்

    கோட்டேயின் ஆறாம் பராக்கிரமபாகு (1412-1467) கோட்டேயை ஆண்டபோது, ​​கேரளாவிலிருந்து அதிகமான தமிழ் பணிக்கன் வீரர்கள் வந்தனர். கோட்டே இராச்சியத்தில் யானைப் பயிற்சியாளராகச் சேர்ந்த தமிழ்ப் பணிக்கன் சதாசிவப்பெருமாள் தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கினார். சதாசிவப்பெருமாள் பதவியில் உயர்ந்து சிங்கள அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார். சதாசிவப்பெருமாளுக்கு
    செண்பகப் பெருமாள் (சிங்களத்தில் சப்புமால் குமரய்யா) மற்றும் ஜெயவீரன் (அம்புலகுலா குமரய்யா) என இரண்டு மகன்கள் இருந்தனர்.

    ஆண் குழந்தை இல்லாத கோட்டே அரசர் ஆறாம் பராக்கிரமபாகு செண்பகப்பெருமாளையும் அவரது சகோதரரையும் தனக்கு வாரிசாக ஏற்றுக்கொண்டார். ஆனால் அரசன் ஆறாம் பராக்கிரமபாகுவின் மகளுக்கு ஒரு ஆண் மகன் பிறந்தபோது, ​​அந்த பையன் ஜெயபாகு தனக்குப் பிறகு அரசனாக வர வேண்டும் என்று அவர் விரும்பினானர். ஆறாம் பராக்கிரமபாகு மன்னன் செண்பகப்பெருமாளிடம் வலிமைமிக்க ஆரியச்சக்கரவர்த்தி ஆட்சி செய்த யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது படையெடுக்கச் சொன்னார். செண்பகப்பெருமாள் ஆரியச்சக்கரவர்த்தி கனகசூரியனை சிங்களப் படைவீரர்களையும், கேரளாவைச் சேர்ந்த பணிக்கன்கள் என்ற வீரர்களையும் கொண்டு தாக்கினார். கனகசூரியன் படையில் தமிழ் பணிக்கன்கள், கொண்டைக்காரத் தமிழர்கள், ஈட்டிக்காரர்கள் மற்றும் வடக்கர் ஆகியோர் இருந்தனர். செண்பகப்பெருமாள் கனகசூரிய சிங்கையாரியனைத் தோற்கடித்தார். கனக சூரியன் கி.பி 1450 இல் இந்தியாவிற்கு தப்பி ஓடினார்.

    செண்பகப்பெருமாள் ஆறாம் பராக்கிரமபாகுவால் ஆரியவேட்டையாடும் பெருமாள் என்ற பட்டம் வழங்கப்பட்டு யாழ்ப்பாண இராச்சியம் என்றழைக்கப்படும் யாழ்பாணத்தின் மன்னராக ஆக்கப்பட்டார். செண்பகப்பெருமாள் யாழ்ப்பாண இராச்சியத்தை 17 ஆண்டுகள் (1450 முதல் 1467 வரை) ஆண்டார். கோட்டேயின் ஆறாம் பராக்கிரமபாகு 1467 ஆம் ஆண்டு தனது மகள்களின் மகனான இரண்டாம் ஜெயபாகுவிற்கு கோட்டேயில் முடிசூட்டப்பட்ட பின்னர் இறந்தார். இரண்டாம் ஜெயபாகு (1467-1472) சிறிது காலம் ஆட்சி செய்தார். செண்பகப்பெருமாள் யாழ்ப்பாண இராச்சியத்திலிருந்து திரும்பி வந்து 1472 இல் தனது வளர்ப்புத் தந்தையின் பேரன் இரண்டாம் ஜெயபாகுவைக் கொன்றார். செண்பகப்பெருமாள் 1472 இல் கோட்டேயின் சிம்மாசனத்தில் ஏறினார்.


    யாழ்ப்பாண இராச்சியம்

    யாழ்ப்பாண இராச்சியம் (1215-1624) சோழர்களால் நடப்பட்ட ராமநாட்டின் பாண ஆட்சியாளர்களுடன் தொடர்புடைய கலிங்க ஆக்கிரமிப்பாளரான கலிங்க மாகோனால் நிறுவப்பட்டது. கங்கைப் பிள்ளை குலசேகர வாணாதிராயர் என்ற கலிங்க நாட்டின் பாணர்கள் 12 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் ராமநாட்டின் ஆட்சியாளர்களாக நிறுவப்பட்டன. கங்கை வாணாதிராயர் ராஜ்யம் கேரளாவில் உள்ள மாவேலிக்கரை மற்றும் காஞ்சிரப்பள்ளியை உள்ளடக்கியது, மேலும் இது கேரள சிம்ஹ வளநாடு என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் ஏராளமான வாணாதிராயர்கள் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்து தமிழ்நாட்டின் நாகர்களின் பிரபுத்துவம் ஆனார்கள். சேதுபதியின் முன்னோர்கள் கலிங்க வாணாதிராயர் ஆவர். கலிங்க மாகோன் மற்றும் சேதுபதிகள் இருவரும் கலிங்க வாணாதிராயர் பிரிவைச் சேர்ந்தவர்கள்


    சோழர்களின் ஆட்சியின் கீழ் வாணாதிராயர்கள் தங்கள் கொடிகளில் மீன் மற்றும் புலி முத்திரையைப் பயன்படுத்தினர். ஆனால் அவர்கள் சுதந்திரம் அடைந்ததும் பாணர்களின் காளை அல்லது ஹனுமான் அடையாளத்தை தங்கள் கொடிகளில் பயன்படுத்தினார்கள். கலிங்க மாகோன் யாழ்ப்பாணத்தின் ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தை நிறுவினார்.


    கலிங்க மாகோன்

    கலிங்க பாண வம்சத்தைச் சேர்ந்த கலிங்க மாகோன் தனது கொடூரம் மற்றும் புத்த விகாரைகளை அழித்ததற்காக அறியப்பட்டார். இலங்கையில் பொலன்னறுவை இராச்சியத்தை ஆண்ட இரண்டாம் பராக்கிரம பாண்டியனை கலிங்க மாகோன் தோற்கடித்து, அவரைக் கொல்லும் முன் அவரைக் குருடாக்கினார். இரண்டாம் பராக்கிரம பாண்டியன் சோழர்களால் தூக்கிலிடப்பட்ட மதுரையைச் சேர்ந்த முதலாம் பராக்கிரம பாண்டியனின் பேரன் ஆவார்.

    பதிலளிநீக்கு
  27. இலங்கைக்கு வில்லவர்களின் வெளியேற்றம்

    இரண்டாம் பராக்கிரம பாண்டியன்

    பாண்டிய அரியணையை இழந்த இரண்டாம் பராக்கிரம பாண்டியன் 1212 இல் பொலன்னறுவை இராச்சியத்தின் மீது படையெடுத்து அதன் ஆட்சியைக் கைப்பற்றி அதன் ஆட்சியாளரானார். அவர் பொலன்னறுவையின் பாண்டு பராக்கிரமபாகு என்றும் அழைக்கப்பட்டார். இரண்டாம் பராக்கிரம பாண்டியன் கலிங்க மாகோனிடமிருந்து அச்சுறுத்தலை எதிர்கொண்டான், பாண்டிய வீரர்கள் தங்கள் தலையில் மண் மற்றும் கற்களை சுமந்து கொண்டு எதிரிகளின் தாக்குதலுக்கு எதிராக கோட்டைகளை கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மன்னனைப் போலவே க்ஷத்திரிய வம்சாவளியைச் சேர்ந்த பாண்டிய வீரர்களும் பாண்டிய மன்னனால் அவமானப்படுத்தப்பட்டனர். பாண்டிய வீரர்களின் பார்வையில் எழுதப்பட்ட இக்கதை வலங்கைமலை என்ற நூலாக எழுதப்பட்டுள்ளது. பொலன்னறுவை இராச்சியத்தில் கி.பி.1213 முதல் கி.பி.1215 வரை வில்லவ நாடார் வீரர்கள் நடத்திய போராட்டங்களை இந்நூல் விவரிக்கிறது.


    யாழ்பாணத்தில் பாண்டியன் மேலாதிக்கம்

    1258 இல் யாழ்ப்பாண இராச்சியம் பாண்டிய இராச்சியத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. பாண்டிய இராச்சியத்தின் வில்லவருடன் கலந்து ஆரிய சக்கரவர்த்தி வம்சம் வில்லவராயர் வம்சம் என்று அழைக்கப்படும் தமிழ் வம்சமாக மாறியது. ஆர்யச்சக்கரவர்த்தி வம்சம் என்று அழைக்கப்படும் வில்லவராயர் வம்சம் கி.பி 1620 வரை போர்த்துகீசியர்களின் கீழ் ஆட்சி செய்தது.


    மட்டக்களப்பு மான்மியம்

    மட்டக்களப்பு என்பது இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள கண்டிய மன்னர்களால் ஆளப்பட்ட ஒரு மாகாணமாகும். மட்டக்களப்பு மான்மியம் இந்த இராச்சியத்தில் உள்ள வில்லவர் துணைக்குழுக்களான வில்லவர், பணிக்கர், நாடார்கள் மற்றும் சாணார்கள் பற்றி குறிப்பிடுகிறது


    மட்டக்களப்பு மான்மியம் கண்டி மன்னர் முதலாம் விமலதர்மசூரியாவின் (1592-1604) காலத்தில் எழுதப்பட்டது. மன்னர் முதலாம் விமலதர்மசூரியர், போர்த்துகீசியரால் கத்தோலிக்க கிறித்தவ மதத்திற்கு மாறிய போதிலும், அவர் போர்த்துகீசிய ஆதிக்கத்தை எதிர்த்தார். கண்டி மன்னர் கலிங்க மற்றும் வில்லவர் குலங்களின் கலவையான கலிங்கவில்லவ குலத்தைச் சேர்ந்தவர்.

    கலிங்கவில்லவ தனஞ்செறி படையாண்ட வரசர்கள் (மட்டக்களப்பு மான்மியம்).

    முற்குகர்

    முற்குஹர் என்ற முக்குலத்தோர் என்பவர்கள் கங்கை நதிக்கரையில் இருந்து இடம்பெயர்ந்த புராண குகன் குலத்தின் வடக்கு நாகர்கள் ஆவர். முற்குஹர் சிங்கர், வங்கர் மற்றும் கலிங்கர் ஆகிய மூன்று குஹன் குலங்களிலிருந்து வந்தவர்கள். முக்குலத்தோர் என்ற முற்குஹர் கலிங்கன்-சிங்களப் பிரபுத்துவத்தின் மூதாதையர்களாவர். மட்டக்களப்பு மான்மியத்தின் படி தமிழ் மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர்களும் இலங்கையின் முக்குலத்தோர் என்ற முற்குஹரிடமிருந்து வந்தவர்கள்.
    முற்குஹர் பரம்பரையின் கலிங்க மன்னர்கள் சேர பாண்டிய வம்சத்தின் வில்லவருடன் கலந்தனர். அவர்கள் கலிங்க வில்லவர் என்று அழைக்கப்பட்டனர். பணிக்கர் அல்லது பணிக்கநாடான் வில்லவர் ராஜ்ஜியங்களில் போர் வீடுகளை அதாவது படை வீடுகளை பராமரித்த தற்காப்பு கலை பயிற்சியாளர்களாவர். தமிழ் பணிக்கர் அல்லது பணிக்கனார் குலம் கலிங்கன் பிரபுத்துவத்திற்கு அடுத்த படிநிலையில் இருந்தது.


    முற்குஹரின் ஏழு குலங்கள் (கண்டி இராச்சியத்தின் கலிங்க பிரபுத்துவம்)

    1) கலிங்கப் அரச வம்சத்துடன் கலந்த தமிழ் வில்லவர் கலிங்க வில்லவன் என்று அழைக்கப்பட்டனர்.
    2)பணிக்கர் (வில்லவர் துணைக்குழு) பணிக்கனார் குலம் என அழைக்கப்படும் இராணுவத் தளபதிகளாக பணியாற்றினார்.
    3) கலிங்க (தனஞ்சயன் வம்சம்) பாண வம்சம்
    4)மாளவன் (மாளவ ராஜ்ஜியம் யாதவ அரசர்களால் ஆளப்பட்டது. வரலாற்று மால்வா பிராந்தியம் மேற்கு மத்திய பிரதேச  மற்றும் தென்கிழக்கு ராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கியது)
    5)சங்கு பயத்தன கச்சிலாக்குடி (இலங்கையின் மேற்கு கடற்கரை முற்குகர்) நாக குலங்கள்
    6)குஹன் (சரயு உத்தரப்பிரதேச நதிக்கரையில் இருந்து வந்த குஹனின் வழித்தோன்றல்கள்) நாக குலங்கள்
    7)கண்டன் தண்டவானமுண்டன் (கண்ட கோபாலன், பாண ராஜ்ஜியத்தின் பாணர்கள், ஆந்திராவில் வில்லவரின் வடக்கு உறவினர்கள்). பாண வம்சம்

    முக்குகர் வன்னிமை

    சீர்தங்கு வில்லவரும் பணிக்கனாரும் சிறந்த சட்டிலான் தனஞ்சயன்றான் கார்தங்கு மாளவன் சங்குபயத்தன கச்சிலாகுடி முற்குகரினமேழேகான் வார்தங்கு குகன் வாளரசகண்டன் வளர்மாசுகரத்தவன் போர்வீர கண்டன்பார்தங்கு தண்டவாணமுண்டன் பழமைசெறி
    (மட்டக்களப்பு மான்மியம்)

    பதிலளிநீக்கு
  28. இலங்கைக்கு வில்லவர்களின் வெளியேற்றம்

    பணிக்கர்

    பணிக்கர் தமிழ் வில்லவரின் துணைக்குழு பிரபுக்கள், கேரளாவில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் கண்டி மன்னர்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தனர். தற்காப்புக் கலைப் பயிற்றுவிப்பாளர்களாகவும், யானைகளைப் போருக்குப் பயிற்றுவிப்பவர்களாகவும் பணிக்கர்களே இருந்தனர்.

    பணிக்கண் குலத்தோர்க்கு உற்றபுகழ் மேவ உங்களுக்கே முன்னீடு ஈந்தேனிலங்கை எங்குமுயர்ந்தோங்க ஆய்ந்து பணி செய்கென் றகல மன்னனப் பொழுது பதினெண் வரிசை யொடு பத்தும் பதியுடனேமதி வெண்ணொளி பரப்ப மாயோன் மதமோங்க கண்டோர் களிகூரக் காசினியோர் கொண்டாட என்றும் பாசிதமாயிப்பதியைப் பெற்றததினால் ஆவினங்கள் வாழ அறமுயர்ந்து சாவி எழப்பாவாணர் பாடப் பல்லுயிரெல்லாம் வாழ்க மாதத்தில் மூன்று மழை மட்டுநகர் பெய்துவர என்றார் பணிக்கர் குலத்ததிப னேந்தலிடம் கண்டறிந்து மாயவன்றன் கருணைதனை யுண்மையென்று விமலதரு மனென்னும் வேந்தனக மகிழ்ந்து கமலவிழிக்கண்ணன் கருணை தங்கு மிப்பதிக்கு வேண்டும் வயல் நிலமும் வெள்ளிக் களஞ்சியமும் தூண்டு திகிரிதந்தம் சோதியெழயீந்த மன்னன் கண்டி நகர் சென்றான்
    (மட்டக்களப்பு மான்மியம்)


    வில்லவர்கள் அரச கலிங்கன் சாதி மற்றும் கலிங்கன் உயர்குடியினருடன் கலந்திருந்தாலும், பணிக்கர்கள் மட்டக்களப்பு இராச்சியத்தின் தற்காப்பு பிரபுக்களாக இருந்தனர்.

    பணிக்கர்களின் சிறப்புரிமைகள்

    எதிர்நின்ற பணிக்கர் குலம் இவ்வரிசை செய்யென்றுமிடது வலமாக வரவும் எஞ்ஞான்று காலமும் உழவுதொழில் புரியவும் நல்தானமீந்து வரவும் இன்பமுறுமிருது வதுவை கொண்டாட்டமுயரவுமி ன்றென்று மேற்றுவரவும்

    பதினேழு அடிமை குலங்கள் கலிங்க படையாட்சி, பணிக்கனார் மற்றும் உலகிபோடி (முற்குகர்) ஆகியோருக்கு சேவை செய்தனர்.

    காலங்ககுல படையாட்சிகுலம், பணிக்கனார் குலம்,உலகிப்போடி குலம் இவர்களுக்கே இந்தச் சிறைகள் ஊழியஞ் செய்வதேயொழிய மற்றவர்களுக்குச் செய்யக்கூடாதென்று பூபாலவன்னிமை மலையமான் தீர்த்தபடி பதினேழு சிறைகளுக்கும் கட்டளை பண்ணியது.
    (மட்டக்களப்பு மான்மியம்)


    ஏழு நாடார் குடும்பங்களின் இடம்பெயர்வு (கி.பி. 1580) யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கு

    மட்டக்களப்பு மான்மியம் ஏழு நாடார் குடும்பங்களையும் அவர்களின் உதவியாளர்களான நம்பிகள் மற்றும் கோவியர் ஆகியோர் கந்தப்பர் மற்றும் அவரது குடும்பத்தினரின் தலைமையில் யாழ்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கு குடிபெயர்ந்ததையும் குறிப்பிடுகிறது. இவ்வாறு ஏழு கண்ணகி சிலைகளை ஏந்திய ஏழு நாடார் குடும்பங்கள் மட்டக்களப்பு அருகே மண்முனையை வந்தடைந்தன. நம்பிகளின் மூன்று குடும்பங்களும், கோவில் வேலைக்காக ஏழு கோவியர் குடும்பங்களும், ஏழு நாடார் குடும்பங்களுடன் சென்றனர். மன்னர் விமலதர்மசூரியன் அவர்களை போர்த்துகீசிய உளவாளிகள் என்று சந்தேகித்து, கந்தப்பரையும் அவரது சகோதரியையும் நீரில் மூழ்கடித்து கொலை செய்வித்தார். இருப்பினும், மன்னர் விமலதர்ம சூரியன், கந்தப்பர் மகள் சங்குமுத்துவைக் காப்பாற்றி, அரச குடும்பத்தைச் சேர்ந்த கலிங்க வில்லவனுக்கு திருமணம் செய்து வைக்க உத்தரவிட்டார்.


    யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கு நாடார் குடியேற்றம்

    (கிபி1736 இல் எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியத்தில் கூறப்பட்ட படி )

    கி.பி 1578 இல் போர்த்துகீசியர்கள் மட்டக்களப்பைக் கைப்பற்றி அங்கு கோட்டையைக் கட்டத் தொடங்கினர். மட்டக்களப்பில் காலிங்கரும் வங்கரும் பிரபுக்களாக ஆக்கப்பட்டனர்.

    நாலாயிரத்து அறுநூற்று எண்பதாம் வருஷம்(1578 AD) போத்துக்கீசர் மட்டக்களப்பை ஆதீனப்படுத்தி கோட்டை கட்டக்கோலினர். மட்டக்களப்பில் கலிங்கர் வங்கர் குலத்தவர்களுக்கு நிலைமை என உத்தியோகம் வகுத்து அரசாண்டனர்.
    (மட்டக்களப்பு மான்மியம்)


    மட்டக்களப்பு போர்ச்சுகீசியரின் ஆட்சி
    கிபி 1578-1596 க்கு இடையில்.

    போர்த்துகீசியர் மட்டக்களப்பை 18 ஆண்டுகள் ஆட்சி செய்தபோது, ​​தங்கள் கோட்டையைக் கட்டுவதற்கு கற்கள் பற்றாக்குறையாக இருந்ததால், அவர்கள் காளிசேனனின் கோட்டைக்கு அருகிலுள்ள வயலில் இருந்து கற்களைக் கொண்டு வந்தனர். ஆனால் அந்த கற்களை கடல் வழியாக கொண்டு செல்வது கடினமாக இருந்ததால் மண்முனை மற்றும் போர்முனையில் மேட்டு நிலங்களை தோண்டினர். படகுகள் மூலம் கற்களை தங்கள் கோட்டைக்கு கொண்டு வந்தனர். கி.பி 1620 இல் போர்த்துகீசியர்கள் புலிய மாறனின் கோட்டையை முற்றுகையிட்டனர்.

    போர்த்துக்கீசியர் மட்டக்களப்பை பதினெட்டு வருஷம் ஆளும்போது கோட்டைகட்டக் கல்லுக் குறைவாய் இருந்தபடியால் காளிசேனனுடைய கோட்டைக்கருகாயிருந்த களப்பினில் கல்லிருக்க அதிலிருந்து சமுத்திரவழியாய்க் கல்லெடுத்துக் கோட்டைத்தானத்தில் கொண்டுபோய்ச் செல்ல வருத்தமாயிருந்தபடியால் மண்முனையிலும், போரமுனையிலுமிருந்த மேட்டை வெட்டிக் களப்பிலிறக்கி ஓடங்கள் விட்டுக் கல்லெடுத்து கலிபிறந்து நாலாயிரத்தெழுனூற்றி ருபத்திரண்டாம் வருஷம் (+1620) போர்த்துக்கீசர் புலியமாறனுடைய கோட்டை முற்றுவித்தனர்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    பதிலளிநீக்கு
  29. இலங்கைக்கு வில்லவர்களின் வெளியேற்றம்

    கண்டி

    கண்டியை அரசர் முதலாம் விமலதர்மசூரிய ஆட்சி செய்தார், அவர் ஒரு கிறிஸ்தவராக மாறியவர், ஆனால் அவர் போர்த்துகீசியரின் ஆதிக்கத்தை எதிர்த்தார். அவரது ராணி டோனா கேத்தரினா போர்த்துகீசியர்களால் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்ட மற்றொருவர். போர்த்துகீசியர்கள் மட்டக்களப்பு என்ற இடத்தில் கோட்டையைக் கட்டி அதைத் தலைநகராகக் கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் கிறிஸ்தவத்தை வளர்க்கத் தொடங்கினர்.

    அந்தக் காலத்திலே மத்தியநகரை அரசுபுரிவது விமலதர்மன். போர்த்துக்கீசரும் விமலதருமனை எதிர்த்துச் சித்திபெறாமையால் போர்த்துக்கீசர் மணற்றிடர்ப் பண்ணையில் பெரிய கோட்டைகட்டி இராசதானமாக்கி மண்ணாறு, திரிகோணைப்பதி, முள்ளுத்தீவு, காளி தேசம், மட்டக்களப்பு இவைகளை ஆதினமாக்கிப் போர்த்துக்காலிலிருந்து கிறீஸ்த மதவாசிகள் அநேகரை வரவழைத்துப் பண்ணையிலுங் காளியிலும் கிறீஸ்த மதத்தை வளர்ச்சியுறச் செய்து அந்நரகத்துப் பிரபுக்களை அச்சமயவாசிகளாக்கிப் பண்ணைப்பதியை அறுபத்துநான்காகப் பிரித்துக் கிராமமாக்கிக் கிறீஸ்த மதவாசிகளுக்கு இராசதொரென்னும் உத்தியோகத்தை நிருபித்துக் கிறீஸ்துமத ஆலயங்கள் அறுபத்து நான்கு கிராமங்களிலும் வகுத்துப் புத்தாலயங்கள் தேவாலயங்களையிடிப்பித்து அரசுபுரியும்போது மத்திய பகுதியை அரசுபுரியும் விமலதருமனுக்கு மட்டக்களப்பிலுள்ள நிதியதிபர்கள் மட்டக்களப்பிலும் கிறீஸ்துமதத்தைப் பரப்பியதையும் அறிவித்தனர்.(மட்டக்களப்பு மான்மியம்)

    மலாயாவிலிருந்து வந்த வீரர்களின் உதவியுடன் போர்த்துகீசியர்களை மட்டக்களப்பில் இருந்து அகற்றுவதில் மன்னர் விமலதர்மசூரிய வெற்றி பெற்றார்

    அதை அறிந்த விமலதருமன் மலாயவீரர்களை அழைத்து மட்டக்களப்பால் போர்த்துக்கீசரை அகற்றிவிட்டுக் காவல் வைத்து மத்திய நகரத்தின் கீழ் மட்டக்களப்பையிருத்தினன்.
    (மட்டக்களப்பு மான்மியம்)


    யாழ்பாணத்தில் நாடார்கள்

    யாழ்ப்பாணம் நாடு போர்த்துகீசியர்களால் அழிக்கப்பட்டது, அங்கு நாடார் மற்றும் நம்பிகள் பூர்வீகமாக இருந்தனர். யாழ்ப்பாணத்தின் தலைநகரான நல்லூர் உட்பட அனைத்து இந்து கோவில்களையும் போர்த்துகீசியர்கள் இடித்துத் தள்ளினார்கள்.


    ஒத்துகுடா கந்தப்பர் நாடார்களின் தலைவர்

    மன்னன் விமலதர்மசூரிய மன்னன் போர்த்துகீசியர்களை மட்டக்களப்பில் இருந்து விரட்டி கண்டியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததைக் கேள்விப்பட்ட நாடார்களும் அவர்களது ஊழியர்களான நம்பிகளும் மட்டக்களப்புக்கு குடிபெயர முடிவு செய்தனர். நாடார் மற்றும் நம்பிகள் தங்களுக்கும் தங்கள் குலதெய்வமான கண்ணகி சிலைகளுக்கும் துணையாக வரும்படி ஒத்துகுடா கந்தப்பரை வேண்டினர்.


    இந்தச் சம்பவங்களை அறிந்த நாடாரும் நம்பிகளும் ஒத்துக்குடா யாழ்ப்பாணத்தில் இருந்த கந்தப்பரிடம் எங்களையும், எங்கள் கண்ணகை அம்மன் விக்கிரகங்களையும் மட்டக்களப்பில் கொண்டு குடியிருக்கும்படி வேண்டினர்.
    (மட்டக்களப்பு மான்மியம்)


    ஏழு கண்ணகி சிலைகளுடன் நாடார் குடியேற்றம்

    தமிழ் மதம் அழிந்து கிறித்துவத்தின் வளர்ச்சியால் மனவேதனை அடைந்த கந்தப்பர், ஏழு நாடார் குடும்பங்கள் மற்றும் ஏழு கண்ணகி சிலைகள், கோவில் பணியாளர்களாக இருந்த ஏழு கோவியர் குடும்பங்கள், மூன்று நம்பி குடும்பங்கள் மற்றும் நம்பிகளின் தெய்வமான வைரவர் ஆகியோருடன் தனது வாலிப மகளுடன் இடம்பெயர ஒப்புக்கொண்டார்.

    கந்தப்பரும் ஆலோசனை செய்து இனி இந்த நகரம் தமிழ்விலகிக் கிறிஸ்தவமே பெருகிவருமென்று நினைந்து தனது மனைவியிறந்தபடியால் புத்திரி பக்குவவதியாயிருந்தபடியாலும் ஏழுநாடார்க் குடும்பங்களையும் ஏழு கண்ணகை அம்மன் விக்கிரகங்களையும் ஏழு ஆலய ஊழியக் கோவியக் குடும்பங்களையும் மூன்று நம்பிக் குடும்பங்களையும் அவர்கள் வயிரவ விக்கிரகங்களையும் தயார் செய்து (மட்டக்களப்பு மான்மியம்)

    கந்தப்பர் தனது இரு சகோதரிகளான மயிலியார், செம்பியர் புத்திரி மற்றும் மகள் ஆகியோருடன் படகில் ஏறி கலிங்க குலத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு மண் முனையை அடைந்தார். கந்தப்பர் ஒரு கிராமத்தை உருவாக்கினார், அங்கு அவர் ஏழு கண்ணகி சிலைகளை பிரதிஷ்டை செய்தார், மேலும் ஏழு நாடார்களை அர்ச்சகர்களாக ஏற்பாடு செய்தார், மேலும் கோவியர்களை கோவிலுக்கும் தனக்கும் சேவை செய்ய வைத்தார். அங்கே ஒரு அரண்மனையைக் கட்டினார்.

    தனது சகோதரி மயிலியர், செம்பியார் புத்திரி மூவருடன் ஒரு சிறு படகிலேறி மட்டக்களப்பு மண்முனையிலிறங்கி காலிங்க குலத்து மண்முனைக்கடுக்க ஒரு கிராமமியற்றி ஏழு கண்ணகை அம்மன் விக்கிரகத்தையுமிருத்திப் பூசை புரிந்து வரும்படி ஏழு நாடாரையும் திட்டஞ் செய்து கோவியரைக் கண்ணகை அம்மனுக்கு தனக்கும் ஊழியஞ் செய்யும்படி செய்து ஒரு இடத்தில் மாளிகை இயற்றி இருக்க
    (மட்டக்களப்பு மான்மியம்)

    பதிலளிநீக்கு
  30. வில்லவர் இலங்கைக்கு வெளியேற்றம்

    அரசர் விமலதர்மசூரியனிடம் புகார் அளித்த அதிகாரி

    மன்னன் விமலதர்மசூரியனிடம், கந்தப்பர் தன் மகள், தன் சகோதரிகள் இருவருடன் மட்டக்களப்புக்கு வந்து ஏழு கண்ணகி சிலைகளுக்கு ஏழு ஊர்கள் அமைத்திருப்பதாக அரச அதிகாரி ஒருவர் புகார் செய்தார். கந்தப்பர் போர்த்துகீசியர்களின் உளவாளியாகத் தோன்றியதாக விமலதர்மசூரியனுக்கு எழுதிய கடிதத்தில் அந்த அதிகாரி குற்றம் சாட்டினார்.

    மட்டக்களப்புத் திக்கதிபனொருவன் மத்திய பகுதியை அரசுபுரியும் விமலதருமனுக்கு ஒத்துக்குடாவில் இருந்து ஒரு புத்திரியும், உடன் பிறந்தாளிருவரும் ஏழு கண்ணகை அம்மன் விக்கிரகங்களையும் ஏழு கிராமமியற்றி அதிலிருத்தி ஏழு நாடார் குடும்பங்கள் பூசைபுரிந்து வருகிறதென்றும் அவர் எங்கள் உத்தரவில்லாமல் குடிபதிந்திருக்கிறாரென்றும் போர்த்துக்கீசருக்கு வேவுகாரன் போல் இருக்குமென்றும் திருமுகம் வரைந்து அனுப்பிவிட்டனன்.
    (மட்டக்களப்பு மான்மியம்)


    மன்னன் விமலதர்மசூரியா கந்தப்பரை தூக்கிலிட உத்தரவிட்டார்

    அரசன் விமலதர்மசூரியன் கடிதத்தைப் படித்துவிட்டு, கந்தப்பனையும் அவருடைய இரண்டு சகோதரிகளையும் வயலில் மூழ்கடித்துவிடவும், கலிங்க மன்னன் குலத்தைச் சேர்ந்த ஒருவனுக்குக் கந்தப்பர் மகளைத் திருமணம் செய்துவைக்குமாறும் கட்டளையிட்டான். ஏழு கண்ணகி சிலைகளில் ஒன்றை அதே கிராமத்திலும், மற்றவை ஆறு கிராமங்களிலும் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். நாடார்களே அர்ச்சகர்களாகவும், கோவியர்கள் கோவில் பணியாளர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இந்த உத்தரவுகளுடன் மன்னர் விமலதர்மசூரிய அதிகாரிக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

    விமலதருமன் அத்திருமுகத்தை வாசித்து எங்களுத்தரவில்லாமல் வந்தேறிய கந்தப்பனையும் அவன் சகோதரியிருவரையும் களப்பில் தாட்டுக்கொல்லவும்;. அவன் புத்திரியைக் காலிங்க குலத்தவனொருவனுக்கு மணஞ்செய்து வைக்கவும். ஏழு கண்ணகை அம்மன் விக்கிரகங்களை மட்டக்களப்புப் பிரதான ஆறு ஊரிலிருத்தவும், இந்த இடத்தில் ஒரு விக்கிரகம் இருக்கவும், நாடாரே பூசகராக இருக்கவும், கோவியரே ஆலய ஊழியராயிருக்கவும் ஒரு திருமுகத்தில் வரைந்து விமலதருமன் அனுப்பிவிட்டான். (மட்டக்களப்பு மான்மியம்)


    மரணதண்டனை

    தளபதியான படையாட்சி திக்கரன், (படையாட்சிகள் கலிங்க குலத்தைச் சேர்ந்தவர்கள்) கந்தப்பரையும் அவரது சகோதரிகள் இருவரையும் ஆற்றில் இறக்கி அன்றிரவில் மூழ்கடித்தார். அவர்கள் இறந்தவுடன் கோவியரின் உதவியுடன் அடக்கம் செய்தார். கந்தப்பர் மகள் சங்குமுத்துவை அரச குடும்பத்தைச் சேர்ந்த கலிங்க குல வில்லவனை கொண்டு மணம் செய்விக்கப்பட்டது. (இதுவும் வில்லவர்கள்-நாடார்கள் ஆளும் கலிங்க குலத்துடன் கலந்திருப்பதைக் குறிக்கிறது)

    அதை அறிந்த படையாட்சி குலத்துத் திக்கரன் கந்தப்பரையும் ஆற்றில் தாழ்த்திச் சகோதரியிருவரோடு கங்குல் காலத்தில் மூவரையும் தாழ்த்துப் பிரேதமானவுடன் எடுத்துக் கோவியர்களைக் கொண்டு அடக்கஞ் செய்து கந்தர்ப்பர் புத்திரி சங்கு முத்தைக் காலிங்ககுல வில்லவனுக்கு மணஞ் செய்வித்துப் பின்பு (மட்டக்களப்பு மான்மியம்)

    மட்டக்களப்பு பிரதேசத்தின் ஆறு கிராமங்களில் 6 கண்ணகி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் மண்முனையில் ஒரு கண்ணகி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும் நாடார்கள் அர்ச்சகராகவும், கோவியர் கோவில் பணியாளர்களாகவும் இருக்க வேண்டும் என்பது மன்னன் விமலதர்மசூரியனால் உறுதி செய்யப்பட்டது.

    ஆறு கண்ணகை அம்மன் விக்கிரகத்தை மட்டக்களப்பு ஆறு ஊரிலுமிருத்தி ஒரு விக்கிரகத்தை இருந்த இடத்திலுமிருத்தி நாடாரே பூசகராகவும் கோவியரே ஊழியராகவும் திட்டஞ் செய்து வைத்தனர்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாடார்களால் சுமந்து செல்லப்பட்ட ஏழு கண்ணகி சிலைகளைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட கண்ணகி கோவில்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன. இந்த ஆலயங்கள் மட்டக்களப்பு வாவியில் ஆரையம்பதிக்கும் மகிழூருக்கும் இடையில் இருப்பதாக நம்பப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  31. வில்லவர் இலங்கைக்கு வெளியேற்றம்

    சாண்டார், சான்றார் மற்றும் சாணார்


    இலங்கையில் சாண்டார்கள் தென்னைப் பண்ணையின் உரிமையாளர்களாக இருந்தனர், அவர்கள் தென்னை மரங்களை பயிரிட்டு எண்ணெய் எடுப்பவர்கள். ஸ்ரீலங்காவில் வில்லவரும் பணிக்கர்களும் அரசராகலாம். கண்டி கலிங்க வில்லவன் வம்சத்துடன் நாடார்களுக்கு திருமண உறவு இருந்திருக்கலாம். யானைகளைப் பயிற்றுவித்து கோட்டை வாசலைக் காத்த சான்றாரை விட எண்ணெய் தயாரித்த சாண்டார் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தார். சாணார்கள் யாழ் பானத்தில் தென்னந்தோப்புகளை வைத்திருந்தனர், ஆனால் கண்டியில் சாணர்கள் கலிங்க வேளாளர்களின் 18 அடிமை சாதிகளில் இருந்தனர்


    சாண்டார்

    சாண்டார் பனைமரம் ஏறுபவர்கள், அவர்கள் முன்பு கள் மற்றும் வெல்லம் தயாரித்தனர். .ஆனால் பின்னர் அவர்கள் எண்ணெய் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டனர். சாண்டார்கள் யாழ்பாணத்தில் தென்னந்தோப்புகளை வைத்திருந்தனர்.

    இலங்கை சான்றார்கள்

    1) கோட்டை சான்றார் கோட்டைகளை காத்தவர்கள்.
    2) யானைக்கரை சான்றார் யானைகளைக் கையாள்பவர்கள்.
    3) கயிற்று சான்றார் கயிறு தயாரிப்பாளர்கள்.

    சாணார்

    யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு பிரதேசங்களில் உள்ள சாணார்கள் கள்ளிறக்குபவர்களாக இருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்தில் நிலம் மற்றும் பனை மரங்களை வைத்திருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலை அவர்கள் மரத்தில் ஏற இன ரீதியாக வேறுபட்ட நளவர்/நம்பிகளை பயன்படுத்தியதாக குறிப்பிடுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் சாணார்கள் பெரும்பாலான நிலங்களை இழந்தனர். நம்பிகள் சாணார்களிடம் இருந்து சுதந்திரமாக வேலை செய்ய ஆரம்பித்தனர். பல சாணார்கள் மீன்பிடித்தலை தொழிலாக ஏற்றுக்கொண்டனர்.

    மட்டக்களப்பு என்ற இடத்தில் வெள்ளாளர்களின் பனை தோப்புகளில் பணிபுரிந்த சாணார்கள், வெள்ளாளர்களின் பதினெட்டு அடிமை சாதிகளில் (சிறைகுடிகள்) ஒருவரான பனைமரம் ஏறுபவர்கள் என மட்டக்களப்பு மான்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மான்மியம், சாணர்கள் உட்பட இந்தப் பதினெட்டு சூத்திர சாதிகளின் தலைவர்களாக இருந்த வெள்ளாளர்களை சூத்திரர்கள் என்று குறிப்பிடுகிறது

    சாணார் தேங்குப்பாளை குருத்துவெட்டல்
    (மட்டக்களப்பு மான்மியம்).


    கலிங்க வேளாளர்

    கலிங்க நாட்டைச் சேர்ந்த வேளாளர் (கலிங்க வெள்ளாளர்) அனைத்து சூத்திரர்களுக்கும் தலைவர்கள் ஆவர்.

    மனுகுலத்தவருக்கு அறிவூட்டாதவர். ஈயார், சீவகாருண்யமில்லாதவர். இவர்களிடத்திலே அமிர்தம் போன்ற பிரசாத முட்டியை வாங்கி அருந்தினால் தருமதோஷம் வருமென்று சூத்திரர் சாதிகளான வெள்ளாளர் முதலான பதினெட்டுச் சிறைகளும் அரசனிடம் விண்ணப்பஞ்செய்ய அரசனும் மெய்யென்று மனமகிழ்ச்சி கொண்டு சூத்திரர்சாதிகளை நோக்கி உங்களுக்கு யார் பங்கிட வேண்டுமென்று வினவ....முற்காலத்தில் சேரன், சோழன், பாண்டியன் இவர்களைப் பிள்ளைக்குலமென்றும், நாயர்குலமென்றும், காராளர் வம்மிசமென்றும் விருதுகொடுத்து வந்தவர்கள்.பூபால கோத்திரமென்பது கலிங்க வெள்ளாளர். பூவசியன் என்பது வணிகன். புன்னாலை என்பது பணிக்கன்
    (மட்டக்களப்பு மான்மியம்).

    பதிலளிநீக்கு
  32. வில்லவர் இலங்கைக்கு வெளியேற்றம்

    நம்பிகள்

    நம்பிகள் பாரம்பரியமாக சாண்டார் மற்றும் சாணார்களுக்காக பனை ஏறுபவர்களாக பணிபுரிந்தனர். 1500 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட யாழ்பாண வைபவ மாலையில் நம்பிகள் உண்மையில் தென்னிந்தியாவிலிருந்து வந்ததாகக் கூறுகிறது. டச்சு காலத்தில் கி.பி 1736 இல் எழுதப்பட்ட யாழ்பாண வைபவ மாலை, தென்னிந்தியாவில் இருந்து, கத்திக்கார நம்பிகள் என்று அழைக்கப்படும் அவர்களின் பாதுகாவலர்களுடன் இலங்கையில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த 49 வன்னியர்களின் கதையை விவரிக்கிறது. .


    நெடுந்தீவு அருகே கப்பல்கள் மூழ்கியதில் பெரும்பாலான வன்னியர்கள் நீரில் மூழ்கி இறந்தனர். எனினும் கரைப்பிட்டி வன்னியன் தனது மனைவி மற்றும் அறுபது மெய்ப்பாதுகாவலர்களுடன் யாழ்ப்பாணத்தை அடைந்து கந்தரோடையில் வீடுகளை கட்டினார். மெய்ப்பாதுகாவலர்களின் தலைவரான தலைநம்பியின் மகள் கரைப்பிட்டி வன்னியனால் வன்புணர்வு செய்யப்பட்டாள். இச்சம்பவம் அவளது தந்தைக்கு தெரிய வந்ததும், கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த கரைப்பிட்டி வன்னியனை கொலை செய்துள்ளார். கரைப்பிட்டி வன்னியனின் மனைவி அம்மைச்சி வயல்வெளிக்கு ஓடிச்சென்று தற்கொலை செய்துகொண்டார்.


    நம்பிகளின் தலைவனுக்கு அரசன் மரண தண்டனை விதித்தான். வன்னியன் கொண்டு வந்த செல்வம் சங்கிலி I (1561-1591) மன்னனால் பறிமுதல் செய்யப்பட்டது, வாழ்வாதாரத்தை இழந்த மற்ற நம்பிகள் சாணாரகுப்பத்தைச் சேர்ந்த சாணார்களின் வேலையாட்களாக ஆனார்கள். அவர்கள் பனைமரம் ஏறுவதைக் கற்றுக்கொண்டனர், அது பின்னர் அவர்களின் தொழிலாக மாறியது. யாழ்பாண வைபவ மாலையில் கூறப்பட்டுள்ளபடி, நளவர்கள் நாடார் இனத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல, ஆனால் கத்திக்கார நம்பிகள், கள்ளர்கள் எனப்படும் தமிழ்நாட்டின் முற்றிலும் வேறுபட்ட களப்பிரர் குலத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வன்னியர்கள் வில்லவர் இனத்தைச் சேர்ந்த பாண்டிய வன்னியர்களாக இருக்கலாம்.


    கரைப்பிட்டி வன்னியன் கீழ் அறுபது கத்திக்கார நம்பிகள் சேவகராயிருந்தார்கள். அந்த நம்பிகளுள் தலைநம்பியின் மகளைக் கரைப்பிட்டி வன்னியன் கறபழித்தான். அதை அவள் தகப்பன் அறிந்து மறுநாள் அவ்வன்னியன் தேவ வழிபாடு செய்து கொண்டிருக்கையில் அவனைக் கோலை செய்தான். அவன் கொலையுண்ண அவன் மனைவி அம்மைச்சி நாச்சியார் வயல் வெளியிலோடித் தான் எங்கே போகலாமென்றறியாமல் தற்கொலை செய்திறந்தாள். நம்பித் தலைவனும் இராச விசாரணைக்குள்ளாகிக் கொலையுண்டான். வன்னியர் கையிலிருந்த திரவியம் சங்கிலி இராசனுக்காயிற்று. மற்ற நம்பிகள் சீவனத்துக்கு வழியில்லாததனாலே சாணாராக்குப்பம் என்னும் அயற்கிராமத்திருந்த சாணாருக்குப் பணிவிடைக்காரர்களாகிப் பனையேறுந் தொழில் பயின்று , பின்பு அத்தொழிலைத் தங்கள் சொந்தமாக்கிக் கோண்டார்கள். நளவர்அந்த நம்பிகள் தங்கள் குலத்தை விட்டு நழுவினதால் அவர்கள் பெயர் நளுவரென்றாய், இக்காலம் நளவரென்றாயிற்று. (யாழ்ப்பாண வைபவமாலை)


    முதலியார் இராசநாயகம் எழுதிய யாழ்ப்பாண சரித்திரம் (1935) நளவர் சிங்களவர்கள் எனக் கூறியது.

    நளவரும் சிங்கள மரமேறிகளே. சிங்கள மரமேறிகள் காலில் தளை போடாது மரங்களில் ஏறிப் பின் இறங்கும்யோது நழுவி வருகின்றபடியால், நழுவர் எனப்பட்டு அப்பதம் நழவராய் நளவராயிற்று. (யாழ்ப்பாண சரித்திரம்)


    நழவர்- நளவர்

    சாணர்களின் வேலைக்காரர்கள். நளவர் நாடாள்வரின் மாறுபாடாக இருக்கலாம். பிற்காலத்தில் அவர்கள் தொடர்பில்லாத பல்வேறு குலங்களுடன் கலந்தனர்.

    நளவர் குலங்கள்

    1) நம்பிகள்- கத்திக்கார நம்பிகள்.
    தமிழ்நாட்டிலிருந்து குடியேறிய களப்பிர இனத்தைச் சேர்ந்தவர்கள்.
    2) பண்டாரி
    கொங்கன் கடற்கரையில் உள்ள பானா நாட்டிலிருந்து கள்ளிறக்குயவர்கள். அவர்கள் பாண இனத்தைச் சேர்ந்தவர்கள்.
    3)சேவகர்-போர் வீரர்கள்
    4)பஞ்சமர்
    5)கோட்டைவாயில் நளவர்

    பதிலளிநீக்கு
  33. வில்லவர் இலங்கைக்கு வெளியேற்றம்

    வில்லவர் - இலங்கையில் நாடார் ஆதிக்க வரிசை

    1) வில்லவர்
    2) பணிக்கர்
    3) நாடார்
    4) சாண்டார்
    5) சான்றார்
    6) சாணார்


    இந்தியாவுடன் ஒப்பீடு

    வில்லவர்-மீனவர் அரசுகள்

    தமிழ்நாட்டில் சான்றாரும் நாடாள்வாரும்ம் ஆட்சியாளர்களாக இருந்தபோது வில்லவர்கள் படைவீரர்களாக இருந்தனர். நாடாள்வார் அல்லது நாடார் நிலப்பிரபுக்கள். பணிக்கர் போர் பிரபுக்கள் ஆவர். வில்லவர், மலையர், வானவர், மீனவர் போன்ற வில்லவர் குலங்களின் இணைப்பு நாடாள்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கியது. மீனவர்கள் கர்நாடகா மற்றும் ஆந்திராவின் பாண சாம்ராஜ்யங்களில் வில்லவர்களுடன் இணைந்துள்ளனர்.

    கர்நாடகாவின் பாண பாண்டிய ராஜ்ஜியங்களில் சான்றாரா பாண்டிய மன்னர்கள் கர்கலாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். கர்கலாவின் மற்றொரு பெயர் பாண்டியநகரி. நாடாவா துளுநாட்டின் நிலப்பிரபுக்களாகவும், நாடாவரா கொங்கன் கடற்கரையில் பிரபுக்களாகவும் இருந்தனர். துளுநாட்டின் பில்லவர்கள் நாடாவரிடமிருந்து பிரிந்தனர். தொற்கே நாடோர்கள் மற்றும் உப்பு நாடோர்கள் கோவா கடம்ப சாம்ராஜ்யத்தின் பிரபுக்களாக ஆட்சி செய்தனர்.


    ராஜஸ்தானின் பாணா மீனா இராச்சியம்

    வட இந்திய மீனா இராச்சியத்தில், ஆமர்-ஜெய்பூரை ஆண்ட மீனா மன்னர்களின் அரச பட்டம் சாந்தா மீனா ஆகும். மன்னர் ஆலன் சிங் சந்தா மீனா ஜெய்ப்பூரை நிறுவினார்


    பாணா-மீனா மற்றும் வில்லவர் மீனவர்

    வட இந்திய பாண, மீனா, தென்னிந்திய வில்லவர் மற்றும் மீனவர் மற்றும் இலங்கை வில்லவர், பணிக்கனார், நாடார், சாண்டார், சான்றார் மற்றும் சாணார் அனைவரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள்.


    முடிவுரை:

    பாண-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் குலங்கள் இந்தியா முழுவதையும் ஆண்ட திராவிட குலங்கள் ஆகும்.

    பதிலளிநீக்கு
  34. വില്ലവരും ബാണരും
    ______________________________________

    വില്ലവർ രാജാക്കന്മാരുടെയും ബാണ രാജാക്കന്മാരുടെയും രാജകീയ നാമമാണ് പാണ്ഡ്യ എന്നത്. ഇന്ത്യയിലുടനീളം ബാണ രാജ്യങ്ങൾ നിലവിലുണ്ടായിരുന്നു. ഇന്ത്യയിൽ ഭൂരിഭാഗവും ഭരിച്ചിരുന്നത് ബാണ ഭരണാധികാരികളായിരുന്നു. വില്ലവരും ബാണരും പൊതുവായ ഉത്ഭവമുള്ള പുരാതന ദ്രാവിഡ ഭരണാധികാരികളായിരുന്നു.

    കുലശേഖര ശീർഷകം

    തമിഴ്‌നാടിന്റെയും കേരളത്തിന്റെയും വില്ലവർ വംശജരും കർണാടക, ആന്ധ്ര നിവാസികളായ ബാണ വംശങ്ങളും കുലശേഖര പദവി ഉപയോഗിച്ചിരുന്നു.

    മലയാളത്തിലും തമിഴിലും കുലശേഖര എന്ന പദത്തിന് തേങ്ങ ശേഖരിക്കുന്നയാൾ എന്ന അർത്ഥമുണ്ടായിരുന്നു, അതായത് വില്ലവർ വംശത്തിന്റെ തലവൻ.

    കുലശേഖര എന്നാൽ സംസ്കൃതത്തിലെ കുലത്തിന്റെ തലവൻ എന്ന് അർത്ഥം.

    ബാണ അസുരർ
    __________________________________

    ഇന്ത്യയിലുടനീളം ബാണ വംശങ്ങളുടെ തലസ്ഥാനങ്ങളായ ബാൺപൂർ എന്നറിയപ്പെടുന്ന നിരവധി സ്ഥലങ്ങൾ നിലവിലുണ്ട്. ബാണരിനെ ബാണാസുരൻ എന്നും വിളിച്ചിരുന്നു.

    എ ഡി 1310 ൽ മാലിക് കാഫൂറിന്റെ ആക്രമണം വരെ കേരളത്തെയും തമിഴ്‌നാട്ടിനെയും ഭരിച്ചിരുന്ന തമിഴ് വില്ലവരിന്റെ വടക്കൻ ബന്ധുക്കളായിരുന്നു ബാണ വംശജർ.

    കർണാടകയെയും ആന്ധ്രയെയും ഭരിച്ചിരുന്നത് ബാണ രാജവംശങ്ങളാണ്.

    വില്ലവർ വംശങ്ങൾ
    ____________________________________

    1. വില്ലവർ
    2. മലയർ
    3. വാനവർ

    വില്ലവരിന്റെ കടൽത്തീര ബന്ധുക്കളെ മീനവർ എന്നാണ് വിളിച്ചിരുന്നത്.

    4. മീനവർ

    പാണ്ഡ്യർ

    പുരാതന കാലത്ത് ഈ കുലങ്ങളിൽ നിന്ന് പാണ്ഡ്യന്മാർ ഉയർന്നുവന്നു. ഉപജാതികളുടെ പതാകയും അവർ ഉപയോഗിച്ചിരുന്നു. ഉദാഹരണത്തിന്.

    1. വില്ലവർ വംശത്തിൽ നിന്നുള്ള പാണ്ഡ്യനെ സാരംഗദ്വജ പാണ്ഡ്യൻ എന്നാണ് വിളിച്ചിരുന്നത്. അദ്ദേഹം ഒരു വില്ലു - അമ്പ്‌ ചിഹ്നമുള്ള പതാക വഹിച്ചിരുന്നു.

    2. മലയർ വംശത്തിൽ നിന്നുള്ള പാണ്ഡ്യനെ മലയദ്വജ പാണ്ഡ്യൻ എന്നാണ് വിളിച്ചിരുന്നത്. മല ചിഹ്നമുള്ള ഒരു പതാക അദ്ദേഹം വഹിച്ചിരുന്നു.

    3. വാനവർ വംശത്തിൽ നിന്നുള്ള പാണ്ഡ്യൻ വില്ലു അമ്പടയാളം അല്ലെങ്കിൽ കടുവ അല്ലെങ്കിൽ വൃക്ഷ ചിഹ്നം ഉപയോഗിച്ച് ഒരു പതാക വഹിച്ചിരുന്നു.

    4. മീനവർ വംശത്തിൽ നിന്നുള്ള പാണ്ഡ്യൻ ഒരു മത്സ്യ പതാക വഹിച്ച് സ്വയം മീനവൻ എന്ന് വിളിച്ചിരുന്നു.

    വില്ലവർ വംശങ്ങളുടെ ലയനം

    പിന്നീടുള്ള കാലഘട്ടത്തിൽ എല്ലാ വില്ലവർ വംശങ്ങളും ലയിച്ച് നാടാൾവാർ വംശങ്ങൾ രൂപീകരിച്ചു.
    പുരാതന മീനവർ വംശവും വില്ലവർ, നാടാൾവാർ വംശങ്ങളുമായി ലയിച്ചു.

    തീരദേശ നാഗന്മാർ

    പിൽക്കാലത്ത് ഉത്തരേന്ത്യയിൽ നിന്ന് കുടിയേറിയ നാഗന്മാർ ദക്ഷിണേന്ത്യയിലെ ചില പ്രദേശങ്ങളിൽ മത്സ്യത്തൊഴിലാളികളായി. അവർ വില്ലവർ-മീനവർ വംശജരുമായി വംശീയമായി ബന്ധപ്പെട്ടവരല്ല.

    ചേര രാജവംശം

    ചേര രാജവംശം അവരുടെ വില്ലവർ വംശീയത കാരണം പതാകയിലും നാണയങ്ങളിലും വില്ലു-അമ്പടയാളം ഉപയോഗിച്ചിരുന്നു.

    വില്ലവർ ശീർഷകങ്ങൾ

    വില്ലവർ, നാടാൽ‌വാർ‌, നാടാർ‌, സാന്റാർ‌, ചാണാർ, ഷാണാർ‌, ചാർ‌നവർ‌, ചാന്റഹർ‌, ചാന്തകൻ, ചാണ്ടാർ‌ പെരുമ്പാണർ‌, പണിക്കർ‌, തിരുപ്പാർപ്പു, കവര അല്ലെങ്കിൽ‌ കാവുരായർ‌, ഇല്ലം, കിരിയം, കണാ, മാറ നാടാർ‌, നട്ടാത്തി, പാണ്ഡ്യകുല ക്ഷത്രിയ, നെലാമക്കാരർ തുടങ്ങിയവർ.

    പുരാതന പാണ്ഡ്യ രാജവംശം മൂന്ന് രാജ്യങ്ങളായി വിഭജിക്കപ്പെട്ടു.

    1. ചേര രാജവംശം.
    2. ചോഴ രാജവംശം
    3. പാണ്ഡ്യൻ രാജവംശം

    ചേര ചോള പാണ്ഡ്യൻ രാജവംശങ്ങൾ

    ചേരന്മാർ വില്ലവർ, പാണ്ഡ്യന്മാർ വില്ലവർ-മീനവർ, ചോളന്മാർ വാനവർ, എല്ലാവരും വില്ലവർ-മീനവർ വംശത്തിൽപ്പെട്ടവരായിരുന്നു.

    എല്ലാ രാജ്യങ്ങളെയും വില്ലവർമാർ പിന്തുണച്ചിരുന്നു.

    പ്രാധാന്യത്തിന്റെ ക്രമം

    1. ചേര രാജ്യം

    വില്ലവർ
    മലൈയർ
    വാനവർ
    ഇയക്കർ

    2. പാണ്ടിയൻ സാമ്രാജ്യം

    വില്ലവർ
    മീനവർ
    വാനവർ
    മലൈയർ

    3. ചോഴ സാമ്രാജ്യം

    വാനവർ
    വില്ലവർ
    മലൈയർ

    ബാണ, മീന വംശങ്ങൾ
    _____________________________________

    ഉത്തരേന്ത്യയിൽ വില്ലവർ ബാണാ എന്നും ഭിൽ വംശജർ എന്നും അറിയപ്പെട്ടിരുന്നു. ഉത്തരേന്ത്യയിൽ മീനവർ മീന അല്ലെങ്കിൽ മത്സ്യ എന്നറിയപ്പെട്ടു. സിന്ധൂ നദീതടത്തിലെയും ഗംഗാ സമതലങ്ങളിലെയും ആദ്യകാല നിവാസികൾ ബാണ, മീന വംശജരായിരുന്നു.

    മത്സ്യ - മീന രാജ്യം

    ഒരു വർഷക്കാലം പാണ്ഡവർക്ക് അഭയം നൽകിയ വിരാട രാജാവ് ഒരു മത്സ്യ - മീന ഭരണാധികാരിയായിരുന്നു.

    ബാണ രാജ്യങ്ങൾ

    അസുര പദവി ഉണ്ടായിരുന്നിട്ടും എല്ലാ രാജകുമാരിമാരുടെയും സ്വയംവരങ്കളിലേക്കും ബാണ രാജാക്കന്മാർ ക്ഷണിക്കപ്പെട്ടിരുന്നു.

    അസമിൽ അസുര രാജ്യം

    പുരാതന കാലത്ത് അസമിനെ, സോനിത്പൂർ തലസ്ഥാനനഗരമാക്കി അസുര രാജ്യം എന്ന് അറിയപ്പെട്ടിരുന്ന ബാണ രാജ്യം ഭരിക്കുകയായിരുന്നു .

    ഇന്ത്യയിലുടനീളം ബാണാ-മീനാ, വില്ലവർ-മീനവർ എന്നീ രാജ്യങ്ങൾ മധ്യയുഗത്തിന്റെ അവസാനം വരെ നിലനിന്നിരുന്നു.

    பதிலளிநீக்கு
  35. വില്ലവരും ബാണരും

    മഹാബലി
    ____________________________________

    ബാണരും വില്ലവരും മഹാബലി രാജാവിനെ തങ്ങളുടെ പൂർവ്വികനായി കണക്കാക്കിയിരുന്നു. മഹാബലി പദവിയിലുള്ള നിരവധി രാജാക്കന്മാർ ഇന്ത്യ ഭരിച്ചിരുന്നു. വില്ലവർമാർ തങ്ങളുടെ പൂർവ്വികരായ മഹാബലിയെ മാവേലി എന്നാണ് വിളിച്ചിരുന്നത്.

    ഓണം

    എല്ലാ വർഷവും പുരാതന കാലത്ത് കേരളം ഭരിച്ചിരുന്ന മഹാബലി രാജാവ് മടങ്ങിവരുന്ന ദിനമാണ് ഓണം ഉത്സവം ആഘോഷിക്കുന്നത്.

    മഹാബലി - മാവേലി ശീർഷകം

    മാവേലിക്കര, മഹാബലിപുരം ഇവ രണ്ടും മഹാബലിയുടെ പേരിലാണ് ഉള്ളത്. പാണ്ഡ്യരുടെ തലക്കെട്ടുകളിലൊന്ന് മാവേലി എന്ന നാമം ആയിരുന്നു. പാണ്ഡ്യരുടെ എതിരാളികളാകുന്ന ബാണരെ മാവേലി വാണാദി രായർ എന്നും വിളിച്ചിരുന്നു.

    മാവേലി വാണാദി രായർ
    ______________________________________

    കാഞ്ഞിരപ്പള്ളി മധുര മീനാക്ഷി ക്ഷേത്രത്തിൽ മധ്യ കേരളമുൾപ്പെടെ കേരളസിംഗ വളനാട് ഭരിച്ച ബാണ തലവൻ കുലശേഖര മാവേലി വാണാദി രായരിന്റെ ഒരു ലിഖിതമുണ്ട്.

    ദാനവർ ദൈത്യർ(ദിതിയർ).

    പുരാതന സാഹിത്യത്തിൽ പരാമർശിച്ചിരിക്കുന്ന ദാനവരും ദിതിയരും സിന്ധൂനദീതടത്തിലെ ബാണ വംശത്തിന്റെ ഉപവിഭാഗങ്ങളാകാം. ദിതിയരിന്റെ രാജാവിനെ മഹാബലി എന്നാണ് വിളിച്ചിരുന്നത്.

    നാലായിരം വർഷങ്ങൾക്ക് മുമ്പ് സിന്ധു നദിയിൽ ബാണ വംശജരാണ് ഇന്ത്യയിലെ ആദ്യത്തെ അണക്കെട്ടുകൾ നിർമ്മിച്ചത്.

    ഹിരണ്യഗർഭ ചടങ്ങ്

    വില്ലവരും ബാണരും ഹിരണ്യഗർഭ ചടങ്ങ് നടത്താറുണ്ടായിരുന്നു. ഹിരണ്യഗർഭ ചടങ്ങിൽ പാണ്ഡ്യ രാജാവ് ഹിരണ്യ രാജാവിന്റെ സ്വർണ്ണ ഗർഭപാത്രത്തിൽ നിന്ന് ഉരുത്തിരിയുന്നതായി അനുകരിച്ചു. ഹിരണ്യ രാജാവ് മഹാബലിയുടെ പൂർവ്വികനായിരുന്നു.

    നാഗന്മാരുമായുള്ള പുരാതന വില്ലവർ യുദ്ധം
    ___________________________________________

    വില്ലവർ, മീനവർ വംശജരുടെ സംയുക്ത സൈന്യങ്ങളും നാഗ വംശങ്ങളുടെ സൈന്യവും തമ്മിൽ നടന്ന ഒരു മഹായുദ്ധത്തെക്കുറിച്ച് കലിത്തൊകൈ എന്ന ഒരു പുരാതന തമിഴ് സാഹിത്യത്തിൽ വിവരിച്ചിട്ടുണ്ട്. ആ യുദ്ധത്തിൽ വില്ലവർ മീനവർ പരാജയപ്പെടുകയും നാഗ വംശജർ മധ്യ ഇന്ത്യ പിടിച്ചടക്കുകയും ചെയ്തു.

    നാഗാ ജനതയുടെ തെക്കൻ കുടിയേറ്റം

    ഈ കാലയളവിനുശേഷം നാഗരുടെ വിവിധ വംശങ്ങൾ ദക്ഷിണേന്ത്യയിലേക്കും ശ്രീലങ്കയിലേക്കും പ്രത്യേകിച്ച് തീരപ്രദേശങ്ങളിലേക്കും കുടിയേറി.

    1. വരുണകുലത്തോർ
    2. ഗുഹൻകുലത്തോർ(മറവർ, മുറ്ഗുഹർ, സിംഹളർ)
    3. കുരുകുലത്തോർ (കരൈയർ)
    4. പരദവർ
    5. കളഭ്രർ (കള്ളർ, കളപ്പാളർ, വെള്ളാളർ)
    6. അഹിച്ചത്രം നാഗർ (നായർ)

    നാഗരും വില്ലവരും തമ്മിലുള്ള ശത്രുത

    വില്ലന്മാരുടെ പ്രധാന ശത്രുക്കളായിരുന്നു ഈ നാഗന്മാർ. അറബികൾ, ദില്ലി സുൽത്താനത്ത്, വിജയനഗര നായക്കർമാർ, യൂറോപ്യൻ കൊളോണിയൽ ഭരണാധികാരികൾ തുടങ്ങിയ. വിവിധ ആക്രമണകാരികൾ നാഗർകളെ പിന്തുണച്ചിരുന്നു.

    വിവിധ ആക്രമണകാരികളുടെ ഈ എതിർപ്പ് വില്ലവരിനെ ദുർബലപ്പെടുത്തി വില്ലവരുടെ പതനത്തിലേക്ക് നയിച്ചു.

    വില്ലവരിനോടുള്ള കർണാടക ബാണരുടെ ശത്രുത
    __________________________________________

    പൊതുവായ ഉത്ഭവമുണ്ടായിട്ടും കർണാടകയിലെ ബാണരും വില്ലവരും ശത്രുക്കളായിരുന്നു. കേരളത്തെ ആക്രമിക്കാൻ കർണാടക ബാണ വംശജർ വടക്കൻ നാഗന്മാരെ ഉപയോഗിച്ചിരുന്നു.

    കൊല്ലത്തേക്കുള്ള വില്ലവർ കുടിയേറ്റം
    ________________________________________

    ആസന്നമായ തുളു അധിനിവേശത്തിന്റെ സാധ്യതയിൽ പിൽക്കാല ചേര രാജവംശത്തിലെ അവസാന രാജാവായ രാമവർമ്മ കുലശേഖരൻ തന്റെ തലസ്ഥാനം കൊടുങ്ങല്ലൂരിൽ നിന്ന് കൊല്ലത്തിലേക്ക് എ.ഡി 1102-ൽ മാറ്റി.

    ചേര രാജവംശം ആയ് രാജവംശവുമായി ലയിച്ച് ചേരായി രാജവംശം രൂപപ്പെട്ടു. ഈ കാലഘട്ടത്തിൽ വില്ലവർ കൂട്ടത്തോടെ തെക്കൻ കേരളത്തിലേക്ക് കുടിയേറി.

    വില്ലാർവട്ടം രാജ്യം
    _____________________________________

    വില്ലാർവട്ടം എന്ന വില്ലവർ രാജവംശം എ.ഡി 1450 വരെ ചേന്ദമംഗലത്തെ തലസ്ഥാനമാക്കി ഭരണം തുടർന്നു. പിന്നീട് വില്ലാർവട്ടം രാജ്യത്തിൽ നിന്നുള്ള പണിക്കരും വില്ലവരും പോർച്ചുഗീസ് സൈന്യത്തിൽ ചേർന്നു. ഈ പോർച്ചുഗീസ് മിശ്ര ക്രിസ്ത്യൻ പണിക്കർമാർ സിറിയൻ ക്രിസ്ത്യാനികളോടൊപ്പമുണ്ട്.

    பதிலளிநீக்கு
  36. വില്ലവരും ബാണരും

    കേരളത്തിലെ ബാണപ്പെരുമാൾ ആക്രമണം
    __________________________________________

    എ.ഡി. 1120-ൽ തുളുനാട്ടിലെ ആലുപ പാണ്ഡ്യൻ രാജ്യത്തിൽ നിന്നുള്ള ബാണപ്പെരുമാൽ എന്ന തുളു ആക്രമണകാരി, പടമല നായരുടെ നേതൃത്വത്തിൽ 350000 ശക്തരായ നായർ സൈന്യവുമായി കേരളത്തെ ആക്രമിക്കുകയും വടക്കൻ കേരളം പിടിച്ചടക്കുകയും ചെയ്തു.

    തീരദേശ കർണാടക ജനത കേരളത്തിലേക്ക് കൂട്ടത്തോടെ കുടിയേറുന്നതായിരുന്നു ഇത്.

    അക്കാലത്ത് ഒരു പ്രധാന സമുദ്രശക്തിയായി മാറിയ അറബികൾ ബാണപ്പെരുമാളിനെ പിന്തുണച്ചിരുന്നു.

    തുളു വംശങ്ങൾ
    ________________________________________

    നായരാ, മേനവാ, കുറുബാ, സാമന്താ തുടങ്ങിയ തുളുനാട്ടിലെ ബണ്ട് ജനതയുടെ വിവിധ ഉപവിഭാഗങ്ങൾ പന്ത്രണ്ടാം നൂറ്റാണ്ടിൽ വടക്കൻ കേരളത്തിൽ പ്രത്യക്ഷപ്പെട്ടു. ഇത് കേരളത്തിലെ മരുമക്കത്തായക്കാരായ തുളു രാജവംശങ്ങളുടെ സ്ഥാപനത്തിലേക്ക് നയിച്ചു.

    മരുമക്കത്തായം

    മരുമക്കത്തായം എന്നറിയപ്പെടുന്ന ഈ സമ്പ്രദായം തുളുനാട്ടിലെ അളിയ സന്താനത്തിന് തുല്യമായിരുന്നു.

    മയൂര വർമ്മ
    _________________________________________

    കടമ്പ രാജാവ് മയൂര വർമ്മ 345 എ.ഡി.യിൽ ഉത്തര പാഞ്ചാല-പുരാതന നേപ്പാളിന്റെ തലസ്ഥാനമായ അഹിചത്രയിൽ നിന്ന് ആര്യൻ ബ്രാഹ്മണരെയും നാഗ യോദ്ധാക്കളെയും കൊണ്ടുവന്നിരുന്നു.

    കടമ്പ രാജാവ് ആര്യന്മാരെയും നാഗരെയും തീരദേശ കർണാടകയിൽ പാർപ്പിച്ചിരുന്നു. അടിമ യോദ്ധാക്കളായി മയൂരവർമ കൊണ്ടുവന്ന അഹിച്ചത്രം നാഗരിൽ നിന്ന്, തുളുനാടിന്റെ ബണ്ടുകളും നായന്മാരും ഉത്ഭവിച്ചു.

    മയൂരവർമ കൊണ്ടുവന്ന അഹിച്ചത്രം ആര്യന്മാരിൽ നിന്ന് തുളു ബ്രാഹ്മണരും നമ്പുതിരിമാരും ഉത്ഭവിച്ചു.

    ബാണപെരുമാൾ വാഴ്ചയുടെ അവസാനം
    _________________________________________

    ബാണപെരുമാൾ 36 വർഷം ഭരിച്ച ശേഷം , അതായത് എ ഡി 1120 മുതൽ എ ഡി 1156 വരെ. ബാണപെരുമാൾ ഇസ്ലാം മതം സ്വീകരിച്ചു. മലബാറിനെ സുഹൃത്തുക്കൾക്കും ബന്ധുക്കൾക്കും വിഭജിച്ചതിന് ശേഷം അദ്ദേഹം അറേബ്യയിലേക്ക് പുറപ്പെട്ടു.

    കേരളത്തിൽ ചേരായി രാജവംശ ഭരണം
    __________________________________________

    1156 A.D യിൽ ബാണപ്പെരുമാൾ കേരളം വിട്ടുപോയപ്പോൾ കൊല്ലത്തിലെ ചേരായ് രാജാക്കന്മാർ കേരളത്തിലുടനീളം തങ്ങളുടെ ഭരണം പുനസ്ഥാപിച്ചു.

    പാണ്ഡ്യൻ മേധാവിത്വം

    1260 ൽ കേരളം പാണ്ഡ്യൻ സാമ്രാജ്യത്തിന്റെ ഭാഗമായി. എ ഡി 1310 ൽ മാലിക് കഫൂർകേരളം ആക്രമിച്ചപ്പോൾ കേരളം പാണ്ഡ്യൻ ഭരണത്തിൻ കീഴിലായിരുന്നു.

    മാലിക് കഫൂരിന്റെ ആക്രമണം
    ________________________________________

    1310 A.D യിൽ ദില്ലി സുൽത്താനേറ്റിന്റെ സൈന്യം മാലിക് കാഫൂരിന്റെ നേതൃത്വത്തിൽ പാണ്ഡ്യൻ രാജ്യത്തെ പരാജയപ്പെടുത്തി. വില്ലവർ രാജവംശത്തിലെ മൂന്ന് തമിഴ് രാജവംശങ്ങളായ ചേര, ചോള, പാണ്ഡ്യൻ രാജ്യങ്ങൾ അവസാനിച്ചു.

    കോലത്തിരി രാജാവിന്റെ ഉയർച്ച
    _________________________________________

    കോലത്തിരിയും വടക്കൻ കേരളത്തിലെ തുളു-നേപ്പാള വംശജരും അറബികളുമായും ദില്ലി സുൽത്താനേറ്റിലെ ആക്രമണകാരികളുമായും സഖ്യത്തിലേർപ്പെട്ടു.1335 ൽ മധുര സുൽത്താനത്ത് സ്ഥാപിതമായപ്പോൾ തുളു രാജവംശങ്ങൾ മലബാറിൽ നിന്ന് തെക്കോട്ട് നീങ്ങി.

    മധുരൈ സുൽത്താനേറ്റിന്റെ ഭരണകാലത്ത് (1335 എ.ഡി മുതൽ 1377 എ.ഡി വരെ) നാല് മരുമക്കത്തായ രാജവംശങ്ങൾ രൂപീകരിച്ചു.

    1. കോലത്തിരി രാജ്യം
    2. സാമൂതിരി രാജ്യം
    3. കൊച്ചി രാജ്യം
    4. വേണാട് രാജ്യം

    തുർക്കി സുൽത്താനത്ത് തമിഴ് വില്ലവർ രാജവംശങ്ങളോട് ശത്രുത പുലർത്തിയിരുന്നതിനാൽ, അവർ കോലാത്തിരി രാജവംശത്തിന്റെ നേതൃത്വത്തിലുള്ള തുളു രാജവംശങ്ങൾക്ക് കേരളം നൽകി.

    1335 ന് ശേഷം കേരളം ഭരിച്ചത് തുളു-നേപാളീ രാജവംശമായ സാമന്ത ക്ഷത്രിയരാണ്. അവരെ അഹിച്ചത്രം നായരും നമ്പുതിരിമാരും പിന്തുണച്ചിരുന്നു.

    பதிலளிநீக்கு
  37. വില്ലവരും ബാണരും

    ബലിജാ നായ്ക്കർമാരുടെ തമിഴ്‌നാട് ആക്രമണം
    _________________________________________

    എ.ഡി. 1377-ൽ ബലിജാ നായ്ക്കർ തമിഴ്‌നാട് പിടിച്ചടക്കി. വില്ലവർ രാജവംശത്തിന്റെ ചോഴ, പാണ്ഡ്യൻ രാജ്യങ്ങൾ വിജയനഗര സാമ്രാജ്യത്തിലെ ബലിജാ നായ്ക്കർ കൈവശപ്പെടുത്തി. ബലിജാക്കൾ ബാണ രാജവംശത്തിൽ പെട്ടവരായിരുന്നു, അവർ മഹാബലിയിൽ നിന്ന് വന്നവരാണ്, അതിനാൽ അവരെ ബലിജാ അല്ലെങ്കിൽ ബാണാജിഗ എന്ന് വിളിച്ചിരുന്നു.

    വില്ലവരുടെ അവസാനം

    1310 ൽ മാലിക് കാഫൂറിന്റെ ആക്രമണം പാണ്ഡ്യൻ രാജവംശത്തിന്റെ പരാജയത്തിലേക്ക് നയിച്ചു. വില്ലന്മാരെ തുർക്കി സൈന്യം കൂട്ടക്കൊല ചെയ്തു. അതോടെ മൂന്ന് തമിഴ് രാജ്യങ്ങളും അവസാനിച്ചു.

    തമിഴ്‌നാട്ടിലെയും കേരളത്തിലെയും ബാണ രാജവംശങ്ങളുടെ ആധിപത്യം

    1335 ന് ശേഷം തുളു-നേപ്പാളിലെ രാജവംശങ്ങളാണ് കേരളം ഭരിച്ചിരുന്നത്, തുളുനാട്ടിലെ ആലുപ രാജവംശത്തിൽ നിന്നും അഹിച്ചത്രത്തിൽ നിന്നും ഉത്ഭവിച്ചവരായിരുന്നു അവർ.

    വില്ലവരിന്റെ രണ്ടാമത്തെ കുടിയേറ്റം
    ___________________________________

    എഡി 1335 ൽ ആറ്റിങ്ങൽ റാണിയുടെ കീഴിൽ കൊല്ലത്തിൽ തുളു മരുമക്കത്തായ ഭരണം സ്ഥാപിതമായപ്പോൾ വില്ലവർ കൊല്ലം വിട്ട് തിരുവനന്തപുരം, കന്യാകുമാരി എന്നിവിടങ്ങളിലേക്ക് കുടിയേറി. വില്ലവർ കോട്ടയടി, ചേരൻമാദേവി എന്നിവിടങ്ങളിൽ കോട്ടകൾ പണിതു.

    1377 ന് ശേഷം തമിഴ്‌നാട്ടിൽ ബലിജാ നായിക്കർ മധുരയിലും തിരുച്ചിരാപ്പള്ളിയിലും രാജ്യങ്ങൾ സ്ഥാപിച്ചു. ആന്ധ്ര ബാണ രാജ്യത്തിൽ നിന്നുള്ള വാണാദി രായർമാർ തമിഴ്‌നാട്ടിൽ ഭരണാധികാരികളായി.

    ചോഴ, പാണ്ഡ്യ രാജവംശങ്ങൾ വേണാട്ടിലേക്ക് കുടിയേറി
    _______________________________________

    എ.ഡി. 1377-ൽ ബലിജാ നായക്കർ ആക്രമണത്തിനുശേഷം ചോഴ, പാണ്ഡ്യ വംശജർ വെണാട് അതിർത്തിയിലേക്ക് കുടിയേറി.
    ചോഴന്മാർ കളക്കാട്ടിൽ കോട്ട സ്ഥാപിച്ചു.
    വേണാട് ഭരണാധികാരികളുടെ എതിർപ്പിനെ അവഗണിച്ച് പാണ്ഡ്യർ കല്ലിടൈക്കുറിച്ചിയിലും അംബാസമുദ്രത്തിലും കോട്ടകൾ പണിതു. എ.ഡി. 1610 വരെ വില്ലവർ കോട്ടകൾ വേണാടിന്റെ അതിർത്തിയിൽ ഉണ്ടായിരുന്നു.

    കർണാടകയുടെ പാണ്ഡ്യൻ രാജ്യങ്ങൾ
    _________________________________________

    കർണാടകയിൽ ധാരാളം ബാണപ്പാണ്ഡ്യൻ രാജ്യങ്ങൾ ഉണ്ടായിരുന്നു

    1. ആലുപ പാണ്ഡ്യ രാജ്യം
    2. ഉച്ചാംഗി പാണ്ഡ്യൻ രാജ്യം
    3. സാന്റാരാ പാണ്ഡ്യ രാജ്യം
    4. നൂറോമ്പാടാ പാണ്ഡ്യൻ രാജ്യം.

    കുലശേഖര തലക്കെട്ടും കർണാടക പാണ്ഡ്യർ ഉപയോഗിച്ചിരുന്നു.

    ആന്ധ്രാപ്രദേശ്

    ആന്ധ്രയിലെ ബാണ രാജ്യങ്ങൾ

    1. ബാണ രാജ്യം
    2. വിജയനഗര രാജ്യം.

    ബാണ രാജവംശത്തിന്റെ പതാകകൾ

    നേരത്തെ
    1. ഇരട്ട മത്സ്യം
    2. വില്ലു-അമ്പടയാളം

    വൈകി
    1. കാള ചിഹ്നം
    2. വാനരന്‍ ചിഹ്നം (വാനാര ദ്വജം)
    3. ശംഖ്‌
    4. ചക്രം
    5. കഴുകൻ

    തിരുവിതാംകൂർ രാജാക്കന്മാർ അവരുടെ പതാകകളിലും നാണയങ്ങളിലും ശംഖ്‌, ചക്രം ചിഹ്നങ്ങൾ ഉപയോഗിച്ചിരുന്നു. കർണാടകയിലെ ബാണ രാജ്യത്തിൽ നിന്നുള്ള തിരുവിതാംകൂർ രാജവംശത്തിന്റെ ഉത്ഭവം കാരണമായിരുന്നു അത്.

    കോലത്തിരി രാജവംശം ഉത്ഭവിച്ചത് കർണാടകയിലെ ആലുപ രാജവംശത്തിൽ നിന്നാണ്.
    തിരുവിതാംകൂർ -- പള്ളി രാജവംശം കോലത്തിരി രാജവംശത്തിൽ നിന്നാണ് ഉത്ഭവിച്ചത്.

    பதிலளிநீக்கு
  38. വില്ലവരും ബാണരും

    ഉത്തരേന്ത്യൻ ബാണ വംശങ്ങൾ.

    ഉത്തരേന്ത്യൻ ബാണരിന് ബാണാ, ബാണിയാ, വട ബലിജാ, അഗ്നി, വന്നി, തിർഗാലാ തുടങ്ങിയ പേരുകൾ ഉണ്ടായിരുന്നു. ഉത്തരേന്ത്യൻ ബാണർ ജാട്ട്, രജപുത്ര തുടങ്ങിയ വിവിധ സമുദായങ്ങളുമായി ലയിച്ചു. ചില ബാണന്മാർ രജപുത്രർക്കും ആര്യൻ ഭരണാധികാരികൾക്കും കീഴടങ്ങി. ചില ബാണന്മാർ വില്ലും അമ്പും ഉണ്ടാക്കുന്നത് അവരുടെ തൊഴിലായി സ്വീകരിച്ചിരുന്നു.

    പല്ലവ ബാണർ

    പല്ലവ രാജാക്കന്മാർ പുരാതന ഉത്തര പാഞ്ചാല രാജ്യത്ത് (ഉത്തർപ്രദേശ്, നേപ്പാൾ) നിന്ന് ബിസി 200 ൽ ആന്ധ്രയിലേക്ക് കുടിയേറിയിരുന്നു. ഉത്തര പാഞ്ചാല രാജ്യത്തിന്റെ തലസ്ഥാനം അഹിചത്രം ആയിരുന്നു. പല്ലവ രാജാക്കന്മാർ ഭാരദ്വാജ ഗോത്രത്തിൽപ്പെട്ട ബ്രാഹ്മണരായിരുന്നു, അവർ അശ്വത്ഥാമാവിന്റെ പിൻഗാമികളായിരുന്നു, പക്ഷേ ഒരു പാർഥിയൻ രാജവംശവുമായി ഇടകലർന്നിരുന്നു. പല്ലവ രാജാക്കന്മാരോടൊപ്പം, കാടുകൾ വെട്ടിമാറ്റൽ തൊഴിൽ ആയിരുന്ന ബാണരുടെ ഒരു സൈന്യം, പാഞ്ചാല രാജ്യത്ത് നിന്ന് ദക്ഷിണേന്ത്യയിലേക്ക് കുടിയേറി. പാഞ്ചാല രാജ്യത്തെ പ്രാകൃത ഭാഷ സംസാരിക്കുന്ന ബാണർ വംശങ്ങൾക്ക് വന്നി, തിഗല (തിർഗള), വട ബലിജാ എന്നീ പേരുകൾ ഉണ്ടായിരുന്നു. AD 275 ൽ പല്ലവർ തമിഴ്നാട് പിടിച്ചെടുത്തു. ബാണ വംശത്തിന്റെ കാള ചിഹ്നം പല്ലവ പതാകകളിലായിരുന്നു. പല്ലവ തലസ്ഥാനമായ മഹാബലിപുരത്തിന് ബാണ രാജവംശത്തിന്റെ പൂർവ്വികനായ മഹാബലി രാജാവിന്റെ പേരാണ് നൽകിയിരുന്നത്.

    ബാണാ രാജവംശവും മീനാ രാജവംശവും
    _______________________________________

    ഉത്തരേന്ത്യയിൽ വില്ലവരിനെ ബാണ വംശങ്ങൾ, ഭിൽ വംശങ്ങൾ എന്നാണ് വിളിച്ചിരുന്നത്. മീനാ അല്ലെങ്കിൽ മത്സ്യ എന്നാണ് മീനവർ അറിയപ്പെട്ടിരുന്നത്.

    മീനാ രാജവംശം

    രാജസ്ഥാനിലെ മീന വംശജർ ഭിൽ വംശജരുമായി ചേർന്ന് ഭിൽ-മീന രാജവംശങ്ങൾ രൂപീകരിച്ചു. എ.ഡി 1030 വരെ മീന രാജസ്ഥാൻ ഭരിച്ചിരുന്നു. ആലൻ സിംഗ് മീന ചാന്ദയായിരുന്നു അവസാനത്തെ മികച്ച ഭരണാധികാരി. മീനാ രാജവംശമാണ് ജയ്പൂർ സ്ഥാപിച്ചത്.

    ഛത്തീസ്‌ഗഢിലെ ബാണ രാജവംശം

    എ.ഡി 731-ൽ ഛത്തീസ്‌ഗഢിലും ഒഡീഷയിലും സ്ഥിതിചെയ്യുന്ന തെക്കൻ കോസല രാജ്യത്ത് പല്ലവ രാജവംശം ഒരു ബാണ രാജവംശം സ്ഥാപിച്ചു. വിക്രമാദിത്യ I ജയമേരു അവസാനത്തെ രാജാവായിരുന്നു.

    ടിക്കാംഗഡിലെ പാണ്ഡ്യ രാജവംശം

    പാണ്ഡ്യ പദവിയിലുള്ള ബാണ വംശജർ മധ്യപ്രദേശിൽ കുണ്ടേശ്വറ് തലസ്ഥാനവുമായി ഭരിച്ചു.

    ബാണാ വ്യാപാരികൾ

    ബാണ വംശങ്ങൾ മധ്യകാലഘട്ടത്തിൽ ഒരു വിജയകരമായ വാണിജ്യ സമുദായമായി സ്വയം രൂപാന്തരപ്പെട്ടു. ആന്ധ്ര ബലിജാ വിവിധ വാണിജ്യ സംഘങ്ങളായ അഞ്ചു വണ്ണം മണിഗ്രാമം എന്നിവ രൂപീകരിച്ച് അന്താരാഷ്ട്ര വ്യാപാരം നിയന്ത്രിച്ചു.

    ഈ വ്യാപാരി-യോദ്ധാക്കൾ ബലിജാ നായക്കർ ആയിരുന്നു. ബലിജാ വ്യാപാരി സംഘടനകൾക്ക് ജർമ്മൻ ഹാൻസിയാറ്റിക് ലീഗിനോട് സാമ്യമുണ്ട്. ആന്ധ്രാപ്രദേശിലെ ബാണ രാജ്യത്തിൽ (വടുഗ രാജ്യം) ബലിജാകൾ ഉൾപ്പെട്ടിരുന്നു. ബലിജാ നായക്കർമാർ വിജയനഗര സാമ്രാജ്യം സ്ഥാപിച്ചിരുന്നു.

    1377 ൽ വിജയനഗര നായ്ക്കർ തമിഴ്‌നാട് പിടിച്ചടക്കി. ഇത് തമിഴ് രാജ്യങ്ങളുടെ അവസാനവും വില്ലവർ വംശങ്ങളുടെ ആധിപത്യത്തിന്റെ അവസാനവും അടയാളപ്പെടുത്തി.

    பதிலளிநீக்கு
  39. വില്ലവരും ബാണരും

    ചേര വില്ലവരിന്റെ പതനവും പുറപ്പാടും

    പുരാതന കാലം മുതൽ പരമ്പരാഗതമായി തമിഴ് വില്ലവർ രാജാക്കന്മാരാണ് കേരളം ഭരിച്ചിരുന്നത്. എന്നാല്‍, പന്ത്രണ്ടാം നൂറ്റാണ്ടിൽ അറബികൾ ഒരു വലിയ സമുദ്രശക്തിയായി മാറിയപ്പോൾ, അവർ ബാണപ്പെരുമാൾ എന്ന ഒരു തുളു ആക്രമണകാരിയെ നായർ സൈന്യവുമായി കൊണ്ടുവന്നു.

    1310 ൽ ദില്ലി സുൽത്താനത്ത് അധിനിവേശത്തിനും പാണ്ഡ്യൻ സാമ്രാജ്യത്തിന്റെ പരാജയത്തിനും ശേഷം തുളു രാജാക്കന്മാരും നേപ്പാളിലെ യോദ്ധാക്കളും ബ്രാഹ്മണരും കേരളത്തിന്റെ യജമാനന്മാരായി. ദില്ലി സുൽത്താനത്ത് കേരളത്തിലെ തുളു രാജ്യങ്ങളെ പിന്തുണയ്ക്കുകയായിരുന്നു.

    എ ഡി 1335 ൽ മരുമക്കത്തായം  പാലിച്ചു പോന്നിരുന്ന നാല് തുളു രാജ്യങ്ങൾ സ്ഥാപിതമായി. വില്ലവർമാരിൽ പകുതിയോളം പേർ കേരളം വിട്ടു. ബാക്കി പകുതി പേരെ തുളു അധിനിവേശക്കാർ കീഴ്പ്പെടുത്തി.

    വില്ലവർ ജനതയുടെ ചേര രാജവംശത്തിലെ ക്ഷേത്രങ്ങൾ, തുളു-നേപ്പാളി വംശജരായ അധിനിവേശക്കാർ കൈയടക്കിയത് വില്ലവർമാരെ മറ്റ് മതങ്ങളിലേക്ക് വലിയ തോതിൽ മതപരിവർത്തനം നടത്താൻ കാരണമായി.

    യൂറോപ്യൻമാർ തുളു-നേപ്പാൾ രാജ്യങ്ങളെ പിന്തുണച്ചിരുന്നു, ഇത് മലയർ പോലുള്ള നിരവധി വില്ലവർ വംശജരുടെ വംശനാശത്തിന് കാരണമായി.
    മലയർ ഗോത്രം കേരളീയർക്ക് മലയാളി എന്ന പേര് നൽകിയിരുന്നു.

    മരുമക്കത്തായം  പാലിച്ചു പോന്നിരുന്ന തുളൂ രാജാക്കന്മാരും നമ്പൂതിരി ഭരണാധികാരികളും തമിഴ് ചേര, പാണ്ഡ്യൻ രാജ്യങ്ങളിൽ നിന്നുള്ളവരാണെന്ന് നടിച്ചു. പക്ഷേ, അവർ തമിഴ് ജനതയുമായോ വില്ലവർ വംശങ്ങളുമായോ വംശീയമായി ബന്ധപ്പെട്ടിരുന്നില്ല.
    ബ്രിട്ടീഷുകാർ പോയപ്പോൾ വില്ലവരിന് കുറച്ച് ആശ്വാസം ലഭിച്ചു.

    ഉപസംഹാരം

    അതിനാൽ പാണ്ഡ്യ രാജവംശം തമിഴ്‌നാട്ടിൽ മാത്രം ഉള്ള ഒരു വംശമല്ല. മഹാഭാരതത്തിൽ പരാമർശിച്ചിരിക്കുന്ന എല്ലാ പാണ്ഡ്യരും തമിഴകത്തിൽ നിന്നുള്ളവരല്ല. ചില പാണ്ഡ്യർ പാണ്ഡവരെ പിന്തുണച്ചപ്പോൾ മറ്റുള്ളവർ കൗരവരെ പിന്തുണച്ചിരുന്നു.


    ________________________________________________

    വില്ലു അമ്പടയാളം, കുന്നും വൃക്ഷ ചിഹ്നവുമുള്ള പുരാതന തമിഴ് നാണയം.



    https://3.bp.blogspot.com/-Q5Ebqb5XTE4/W1LYuq2vnrI/AAAAAAAAEH4/1b-_GJRcWWoS9FdoOaLnvyUiGU3_BJJSQCLcBGAs/s1600/new.png

    பதிலளிநீக்கு
  40. வில்லவர்-பாண வம்சங்களின் பட்டங்கள்

    வில்லவர் மற்றும் பாண குலங்கள் இந்தியாவின் பூர்வீக அசுர திராவிட ஆட்சி வம்சங்கள்.


    வில்லவரும் பாணர்களும்

    வில்லவர் மற்றும் அவர்களின் வடக்கு உறவினர்களான பாணர் இந்தியா மற்றும் இலங்கையின் திராவிட ஆட்சியாளர் குலங்களாயிருந்தனர். வில்லவர் மற்றும் பாணர்கள் பண்டைய அசுர மன்னன் மகாபலியின் குலத்திலிருந்து வந்தவர்கள். வில்லவர் துணைக்குழுக்கள் வில்லவர், மலையர் மற்றும் வானவர் என்பவை. வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் ஆவர். வில்லவர், மலையர், வானவர், மீனவர் ஆகிய குலங்களின் இணைப்பே வில்லவ நாடாழ்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கியது. வில்லவர் மற்றும் பாணர்கள் பண்டைய காலத்தில் இந்தியா மற்றும் இலங்கை முழுவதையும் ஆண்டனர்.


    வில்லவர்-பாண வம்சங்களின் பல்வேறு குலங்கள்

    1. தானவர்
    2. தைத்யர்
    3 பாணர்
    4. பில்
    5. மீனா
    6. வில்லவர்
    7. மீனவர்


    சேர சோழ பாண்டியன் பேரரசுகளின் வில்லவர்களின் பட்டங்கள்

    வில்லவர், நாடாள்வார், நாடாழ்வார், நாடார், நாடான், நாடான்மார், நாடாக்கமார், சான்றார், சான்றோர், சாணார், ஸாணார், புழுக்கை சாணார், சார்ன்னவர், சான்றகர், சாந்தகர், சாந்தார், சாண்டார், பெரும்பாணர், பணிக்கர், பணிக்கநாடார், திருப்பாப்பு, கவரா, இல்லம், கிரியம், கானா, மூத்த நாடார், மறவ நாடார், க்ஷத்திரிய நாடார், மாறன், மாறநாடார், மாறவர்மன், முக்கந்தர், மூப்பர், கிராமணி, நட்டாத்தி, கருக்குப்பட்டயத்தார், கொடிமரத்தார், கள்ள சான்றார், ஈழச்சான்றார், ஏனாதி, ஆசான், சிவந்தி, ஆதித்தன், ஆதிச்சன், பாண்டியகுல க்ஷத்திரியர், பாண்டிய தேவர், ரவிகுல க்ஷத்திரியர், நெலாமைக்காரர், தேவர், குலசேகரன், வில்லவர், வில்லார். வில்லவராயர், சோழர், வானவர், வன்னியர், மலையர், மலையமான், மலையான் சான்றார், மீனவன், சேரன், மாகோதை நாடாழ்வார், நாடாவர், நாட்டாவர், நாட்டார், மேனாட்டார், சோழர், செம்பியன், அத்தியர், சோனாட்டார், பாண்டியன், பனையன், பனைய மாறன், பனந்தாரகன், மானாட்டார், நெல்வேலி மாறன், சீவேலி, மாவேலி, கூவேலி போன்றவை


    ஈழவர்

    சண்ணார், பணிக்கர், இல்லத்து பிள்ளை, இல்லவர், தண்டான், யக்கர், இயக்கர், சேவகர்


    சிரியன் கிறிஸ்தவர்களின் வில்லார்வெட்டம் இராச்சியம்

    மாவேலி, பணிக்கர், பணிக்கர்வீட்டில், வில்லேடத்து, வில்லாடத்து, விச்சாற்றேல், அம்பாடன், பரியாடன், பைநாடத்து, பயிநாடத்து, படையாட்டில், படமாடன், படையாடன் பனையத்தற, புல்லன், கோலாட்டு, கோவாட்டுக்குடி, கோராட்டுக்குடி, கூவேலி, சேரதாயி, மூவாட்டு, மேனாச்சேரி, ஈழராத்து, மணவாளன், மாநாடன், மாந்நாட்டு, மழுவாஞ்சேரி, தண்டாப்பிள்ளி, வெளியத்து, பெருவஞ்சிக்குடி


    இலங்கை வில்லவர்

    வில்லவர், நாடார், சாண்டார், சாணார், சான்றார், கோட்டை சான்றார், யானைக்கார சான்றார், கயிற்று சான்றார், நம்பி, நளவர், கோட்டைவாசல் நளவர், பஞ்சமர், சேவகர், பண்டாரி


    யாழ்பாணம் ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்

    வில்லவராயர், கலிங்க வில்லவர், பணிக்கர், வன்னியர்


    கண்டி இராச்சியம்

    கலிங்க வில்லவன், தனஞ்சயா, பணிக்கனார், பணிக்கர்.


    கோட்டே இராச்சியம்

    வில்லவர், பணிக்கர்.


    கர்நாடகாவின் பாணப்பாண்டியன் ராஜ்ஜியங்கள்

    வில்லவர் = பாண, பில்லா, பில்லவா
    நாடார் = நாடோர், உப்பு நாடோர், தொற்கே நாடோர்
    நாடாள்வார் = நாடாவரா, நாடாவரு, நாடாவா
    சான்றார் = சான்றாரா, சாந்தா, சான்றா, ஸாந்தா, சாந்தாரா மற்றும் ஸான்றா
    வானவர் = பாணா, பாண்டாரி, பாண்ட், பண்ட், பண்டரு, பாண்ணாயா
    மலையர் = மலேயா மீனவர்=மச்சியரசா
    சாணார் = சாண்ணா
    சானார் = ஸாண்ணா, மாசாணா மாசாண்ணைய்யா
    பாண்டிய=பாண்டிய
    உடையார்=வோடைய, ஒடைய, ஒடையரச


    ஆலுபா பாண்டியன் வம்சம்

    நாடாவா, பாண்டா, பண்டரு, பாண்டியா, ஆள்வா, ஆளுவா, தனஞ்சயா, குலசேகரா, குலசேகரதேவா, ஆலுபேந்திரா, பட்டியோதையா, பாண்டியராஜா பல்லாள், பாண்ணாயா, மலேயா, பில்லவா, பாணான், பாங்கேரா


    உச்சாங்கி பாண்டியன் ராஜ்யம்

    பாண்டியா


    இக்கேரி நாயக்கா

    நாயக்கா, பாணாஞ்சா, பலிஜா


    சான்றாரா பாண்டியன் வம்சம்

    பாண்டியா, பாணா, பில்லா, சான்றாரா, சாந்தா, , ஸான்றா, சாந்தாரா மற்றும் சான்டா, மச்சியரசா, சாண்ணா, ஸாண்ணா, மாசாணா, மாசாண்ணையா, வோடயா, ஒடேயா, பைரராசா, தேவா

    நூறும்பாடா பாண்டிய வம்சம்

    பாண்டியா, பில்லா, சாண்ணா, ஸாண்ணா, ஒடையரசதேவா, தேவா, தேவராசா


    கொங்கன் பாண்டிய இராச்சியம்

    பாண்டியா, நாடாவரா


    கோவா கடம்ப இராச்சியம்

    பாண்டியா, உப்பு நாடோர், தொற்கே நாடோர், பாண்டாரி, சாளுவா


    ஆனேகுண்டி-கிஷ்கிந்தாவின் விஜயநகர நாயக்கர்கள்

    நாயக்கா, நாயக்கர், தேவராயா, பலிஜா, பாணாஞ்சிகா, பாணாஞ்சா, வளஞ்சியர், அய்யாவோலு, ஐந்நூற்றுவர், அய்யர், அய்யம்கார், பாணர், வாணர், வானரர்

    பதிலளிநீக்கு
  41. வில்லவர்-பாண வம்சங்களின் பட்டங்கள்

    ஆந்திராவின் பாண இராச்சியம்

    பாணா, மகாபலி வாணாதி ராயர், மகாவிலி வாணாதிராயர், வன்னியர் வாணாதிராஜா, வாணவ ராயர், வாண அடியார், ஸாண்ணா, பலிஜா, நாய்க்கர், மணவாளன், கண்ட கோபாலன், சோடா


    கோலார் பாண இராச்சியம்

    பாணா, வாணாதிராயர், வாணர், மகாபலி வாணாதிராயர், வன்னியர் முடியெடா மணவாளன், திருமாலிருஞ்சோலை வாணன், பொன்பரப்பினான்.


    கவுட்

    செட்டி பலிஜா


    கலிங்க பாணா ராஜ்யம்- ராமநாடு- ஆரியச்சக்கரவர்த்தி இராச்சியம்

    கங்கை பிள்ளை வாணாதிராயர், பிள்ளை குலசேகர வாணாதிராயர், வன்னியர், கலிங்க வில்லவன், தனஞ்சய, மாகோன், குலசேகர சிங்கை ஆரியன்


    மகாராஷ்டிரா

    பண்டாரி


    வட இந்திய பாணா-மீனா ராஜ்ஜியங்கள்

    வில்லவர் -மீனவர் பட்டம் மற்றும் பில்-மீனா பட்டங்கள்

    1. வில்லவர் = பில்
    2. மலையர்= மெர், மெஹ்ர், மெஹர், மேரோன், மேவார், மேவாசி, கோமலாடு
    3. வானவர்= பாண, வாண
    4. மீனவர்= மீனா
    5. நாடார், நாடாள்வார்= நாடாலா, நாட்டார்வால்
    6. சான்றார், சாந்தார்= சாந்தா
    7. சேர = செரோ


    ராஜஸ்தானின் மீனா வம்சம்

    சாந்தா மீனா, மீனா, பில்-மீனா, நாடாலா, நாட்டாலா, நாட்டார்வால், கோமலாடு


    பில் குலங்கள்

    பில், பில்-மீனா, பில் கராசியா, தோலி பில், துங்ரி பில், துங்ரி கராசியா, மேவாசி பில்,  ராவல் பில், தாட்வி பில், பாகாலியா, பில்லாளா, பாவ்ரா, வாசவா மற்றும் வாசவே.


    வட இந்தியாவின் பாண வணிகர்கள்

    பாணியாபாணியா, பணியா, வாணியா, வைஷ்ணவ் வாணியா, குப்தா


    ராஜபுத்திர குலங்கள்

    அக்னிவன்ஷி ராஜபுத்திரர்கள், சௌஹான்


    குண்டேஷ்வர் பாண்பூர் திக்காம்கர் பாண்டியர்கள், மத்திய பிரதேசம்

    பாண்டியா, பாண்டா, குந்தேஷ்வரின் பாண்டியர்கள், பக்வார் க்ஷத்திரியர், பக்வார் ராஜ்புத்திரர்கள்


    திர்கார் அக்னி, வன்னி, திர்பாண்டா, திர்போண்டா, திர்காலா, பாணவாடி, பாணி சாத், பாண்வாதி, காம்னாகர், காமாங்கர், காம்னாகர், ரன்சாஸ், திட்காட், திர்பண்டா, திர்கர், திர்மாலி, திர்வார், திட்கர், திரிதார்


    பாஞ்சால நாடு மற்றும் தமிழ்நாட்டின் பல்லவ பாணர்கள்

    வன்னியர், வன்னிய குல க்ஷத்திரியர், அக்னிகுல க்ஷத்திரியர், காடுவெட்டி, திகளர், வட பலிஜா, சவலக்காரர், சவளர், வன்னே காப்பு, பள்ளே காப்பு, நாய்க்கர், வன்னிய கவுண்டர்


    சோனிப்பூர் அஸ்ஸாமின் பாண இராச்சியம்

    அசுரா, பாணா, மகாபலி


    ________________________________

    பதிலளிநீக்கு


  42. நாடார் குலங்களுக்கு இணையான கர்நாடகாவின் பாண-பாண்டியன் வம்சங்களில் உள்ள குலங்கள்

    தமிழகத்தின் வில்லவர் குலத்தின் வட உறவினர்கள் பாணர்கள். பாணர்கள் உறவினர்கள் ஆனால் அவர்கள் வில்லவர் வம்சங்களின் பரம எதிரிகளாகவும் இருந்தனர். வில்லவர் உயர்குடிகளின் பட்டங்களைப் போலவே பாண உயர்குடியினருக்கும் பட்டங்கள் இருந்தன. நாடாவா, நாடாவரா மற்றும் நாடோர் ஆகியவை கடலோர கர்நாடகா மற்றும் கோவாவின் பாண பிரபுக்களால் பயன்படுத்தப்பட்ட பட்டங்கள்.
    நாடாவரா என்பது வில்லவர் பிரபுத்துவத்தில் காணப்படும் நாடாழ்வார் அல்லது நாடார் பட்டத்தின் மாறுபாடாக இருக்கலாம்


    நாடாவா

    கர்நாடகாவின் தட்சிண கன்னடப் பகுதிகளில் அமைந்துள்ள துளுநாட்டில் உள்ள ஆலுபா(ஆளுப அரசு) பாண்டிய ராஜ்ஜியத்தில் இருந்த பாண பிரபுத்துவம் நாடாவா என்று அழைக்கப்பட்டது. துளுநாட்டில் துளு பேசும் பண்ட் சமூகத்தின் கன்னடம் பேசும் துணைக்குழுவாக நாடாவார்கள் இருந்தனர். பண்ட் அல்லது பந்தரு என்பது பிணைக்கப்பட்ட மக்களைக் குறிக்கிறது. பாண்ட் மற்றும் பாண்ணாயா என்பது அவர்களின் பாண வம்சாவளியைக் குறிக்கும் மற்ற சொற்கள்.

    உத்தர பாஞ்சால நாட்டிலிருந்து வந்த நாகர்களின் கலவையின் காரணமாக, பண்ட்கள் தாய்வழி மரபு மற்றும் நாக வழிபாட்டை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் நேபாள மக்களைப் போன்ற வெளுத்த நிறத்தையும் கொண்டுள்ளனர். நாடாவாக்கள் முன்பு தந்தை வழி வாரிசுரிமையை பின்பற்றி வந்தார்கள், ஆனால் கடந்த சில நூறுகளில் அவர்கள் தாய்வழி வாரிசுரிமையை ஏற்றுக்கொண்டனர். நாடாவாக்கள் இந்து மற்றும் ஜைன மதங்களை பின்பற்றுகின்றனர்.
    உத்தர பாஞ்சால நாட்டில் உள்ள அஹிச்சத்திரத்திலிருந்து குடிபெயர்ந்த நாயர்கள் நாகா இனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்கள் துளு பண்ட் சமூகத்தின் நாக துணைக்குழுக்களாக இருந்தனர். நாயர்கள் பண்ட்களிருந்து பிரிந்து, கி.பி 1120 இல் பாணப்பெருமாள் தலைமையில் கேரளா மீது படையெடுத்தனர்.


    உத்தர கன்னடத்தின் நாடாவரா

    உத்தர கன்னடத்தின் நாடாவரா குலங்கள் கோகர்ண பாண்டிய வம்சம் மற்றும் கடம்ப சாம்ராஜ்யத்தின் பிரபுத்துவம் ஆவர். துளுநாட்டின் ஆலுபா இராச்சியத்தில் உள்ள அவர்களது சகாக்களைப் போலல்லாமல், உத்தர கன்னட நாடாவரா தந்தைவழி வாரிசுரிமையை மட்டுமே பின்பற்றினார். வட கன்னட நாடாவர்கள் நாக குலங்களுடன் கலக்கவில்லை என்பதை இது குறிக்கிறது. நாடாவராகள் 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் சமண மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறினார்கள்.

    நாடாவராவின் பிராந்திய மாறுபாடுகள் பின்வருமாறு உச்சரிக்கப்படுகின்றன: நாடாவரா, நாடாவா, நாடாவராவ், நாடாவ், நாட்கிச்சி, நாட்கே, நாடிக், மற்றும் நாட்வி.


    கோவா கடம்ப இராச்சியம் மற்றும் கோகர்ண பாண்டியன் இராச்சியத்தின் நாடோர்

    அங்கோலா மற்றும் கோகர்ணா பகுதியில் நாடோர் சமூகம் ஆதிக்கம் செலுத்துகிறது. கடலோர கார்வார், அங்கோலா, கும்றா தாலுகாக்களில் இவர்கள் காணப்படுகின்றனர்.

    கோவா கடம்பா இராச்சியத்தின் நாடோர் சமூகம் இரண்டு துணைக்குழுக்களைக் கொண்டுள்ளது.

    1. உப்பு நாடோர்
    2. தோற்கே நாடோர்


    கடலோர கர்நாடகாவில் பாண குலங்கள்

    ஆல்வா, பல்லாள், பாண்த், பண்டாரி, பில்லவா, பில்லவா-நாடாவரு, பண்ட், சௌதா, ஹெக்டே, நாடாவரு, நாடோர், நவதாரு, பரிவார பண்ட், பரிவார பாண்ட் , செமிதா, ஷெட்டி, தோற்கே நாடோர், துளு பில்லவா, உப்பு நாடோர், பகாட் போன்றவை.


    ஆல்வா=ஆள்வார்
    பல்லாள்=வல்லாளன்
    பாண்த்= பாணர்
    பண்டாரி=பாணர்
    பில்லவா=வில்லவர்
    நாடாவரு= நாடார்
    பரிவார பண்ட்=பரிவார பாணர்
    பரிவார பாண்ட்=பரிவார பாணர்
    ஷெட்டி=செட்டி
    நாடோர்=நாடார்
    உப்பு நாடோர்=உப நாடார்


    __________________________


    நாடாவா மற்றும் பண்ட்டுகள்


    https://en.m.wikipedia.org/wiki/Bunt_(community)

    _____________________________


    உத்தர கன்னடத்தின் நாடாவரா


    https://en.m.wikipedia.org/wiki/Nadavara


    _____________________________


    உத்தர கன்னடம் மற்றும் கோவா கடம்ப இராச்சியத்தின் நாடோர்


    https://en.m.wikipedia.org/wiki/Nador_(caste)

    _____________________________


    நாடாவரா குலங்களின் தோற்றம்


    https://www.academia.edu/8353455/Origin_of_the_Nadavara_clan


    ராஷ்டிரகூட மற்றும் காலச்சூரி சாம்ராஜ்யங்களுடனான நாடாவரா தொடர்பு


    _____________________________

    பதிலளிநீக்கு
  43. சான்றாரா பாண்டியன் வம்சம்

    கர்நாடகத்தை ஆண்ட சான்றாரா பாண்டியர்கள் வில்லவர் பரம்பரையைச் சேர்ந்த சான்றார்கள் என்ற நாடார்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். பாணவாசியில் இருந்து ஆண்ட கடம்ப பாணப்பாண்டியன் வம்சத்தின் ஒரு கிளை சான்றாரா பாண்டியன் குலமாகும்.


    கடம்ப வம்சம்

    கடம்ப வம்ச மன்னர்கள் பாணப்பாண்டியன் வம்சம் என்றும் அழைக்கப்படும் பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். கடம்ப வம்சத்தினர் வடக்கு கர்நாடகத்தில் இருந்து பாணவாசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். பாணர்கள் சேர, சோழ பாண்டிய வம்சங்களை ஆண்ட வில்லவரின் வட உறவினர்கள்ஆவர். இவ்வாறு சான்றாரா பாண்டிய வம்சத்தினர் வில்லவர் நாடாள்வார்-நாடார் குலங்களின் வடநாட்டு உறவினர்கள் ஆவர்.

    கடம்பர்கள் வில்லவர்களின் வானவர் துணைக்குழுவைப் போலவே காட்டில் வசிப்பவர்கள். வானவர் தங்கள் கொடிகளில் மரச் சின்னங்களையும், பிற்காலத்தில் புலிச் சின்னங்களையும் பயன்படுத்தினார்கள். மரம் மற்றும் புலி இரண்டும் காட்டுடன் தொடர்புடையவை. அதேபோல் கடம்பர்கள் தங்கள் கொடிகளில் கடம்ப மரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். கடம்ப தலைநகரம் வனவாசி அல்லது பாணவாசி என்று அழைக்கப்பட்டது. வில்லவர்களுடன் தொடர்புடைய கடம்பர்கள் மற்றும் பிற பாண வம்சத்தினர் வில்லவர்களின் பரம எதிரிகளாகவும் இருந்தனர்.


    சேர வம்சத்தின்மேல் கடம்பர்களின் தாக்குதல்

    பண்டைய சேர வம்சம் பாணவாசியின் கடம்பர்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (கிபி 130 முதல் கிபி 188 வரை) தான் பாணவாசி கடம்பரை தோற்கடித்ததாகவும், கடம்பர்களின் அரச அடையாளமாக இருந்த கடம்ப மரத்தை வெட்டி வீழ்த்தியதாகவும் கூறுகிறார்.


    கடம்ப குலங்கள்

    கடம்பர்களின் பாணப்பாண்டியன் வம்சத்தில் இரண்டு அரச குலங்கள் இருந்தன

    1. நூறும்பாடா பாண்டியர்
    2. சான்றாரா பாண்டியர்

    நூறும்பாடா பாண்டிய குலத்தினர் நூறும்பாடா பிரதேசத்தில் இருந்து ஆண்டனர். நூறும்பாடா என்பது நூறு நெல் வயல்களைக் குறிக்கும் அதாவது கிராமங்களை.

    சான்றாரா பாண்டியர்

    சான்றாரா பாண்டியன் குலத்தினர் சான்றாலிகே பிரதேசத்தில் இருந்து ஆட்சி செய்தனர். சான்றாலிகே என்றால் சான்றார் குலங்களின் வீடு என்று பொருள்.

    பாணர்கள் வில்லவர்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். வில்லவர் குலங்களைப் போலவே பாணர்களுக்கும் அரச பட்டங்கள் இருந்தன. பாணா என்பது வில்லவரின் சமஸ்கிருத வடிவம்.


    வில்லவர் = பாணா, பில்லா, பில்லவா
    நாடார் = நாடோர், உப்பு நாடோர், தொற்கே நாடோர்
    நாடாள்வார் = நாடாவரா, நாடாவா
    சான்றார் = சான்றாரா, சாந்தா, ஸாந்தா, சான்றா, சாந்தாரா ஸாந்தா மற்றும் ஸான்றா
    வானவர் = பாணா, பாண்டாரி, பான்ட்
    மலையர் = மலெயா
    மீனவர்=மச்சிஅரசா
    சாணார் = சாண்ணா, மாசாணா, மாசாணைய்யா
    சானார் = சான்னா
    பாண்டிய=பாண்டிய
    உடையார்=வொடெயா, ஒடெய


    சான்றாரா வம்சம்

    கிபி 682 இல் சாளுக்கிய மன்னன் வினயாதித்தியனால் நிறுவப்பட்ட கல்வெட்டுகளில் சான்றாரா குலத்தைப் பற்றிய முதல் குறிப்புகள் உள்ளன. சான்றாரா வம்சம் சான்டா, சாந்தா, சாந்தாரா, சாந்தா மற்றும் ஸாந்தா என்றும் அழைக்கப்பட்டது.


    ஜினதத்தா ராயா

    ஜினதத்தா ராயா அல்லது ஜின்தத் ராய், வட இந்தியாவில் மதுரா வைச் சேர்ந்த ஜைன இளவரசராக இருந்தவர், கி.பி 800 இல் சான்றாரா வம்சத்தை நிறுவியவர் எனக் கூறப்படுகிறது. வடக்கு மதுரா ஒரு பாணப்பாண்டியன் அரசாக இருந்திருக்கலாம்.

    இளவரசர் ஜினதத்தராயரை தனது தந்தை நடத்திய விதம் காரணம் மனம் நொந்து, பத்மாவதி தேவியின் சிலையை மட்டும் எடுத்துக்கொண்டு மதுராவை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

    கிபி 800 இல், கடம்ப வம்சத்தைச் சேர்ந்த சான்றாரா பாண்டியர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். சான்றாராகளின் ஒரு குழு பாணவாசியில் உள்ள அரச வீட்டில் தங்க விரும்பியது. சான்றாரா பாண்டியரின் மற்றொரு குழு ஹோம்புஜாவிற்கு குடிபெயர்ந்தது, இது அவர்களின் புதிய தலைநகராக மாறியது.

    பதிலளிநீக்கு
  44. சான்றாரா பாண்டியன் வம்சம்

    ஹோம்புஜா

    ஹோம்புச்சா தங்கத் துண்டு என்று அழைக்கப்பட்டது, இது பல்வேறு கல்வெட்டுகளில் போம்பூர்ச்சா, பட்டிபோம்பூர்ச்சா மற்றும் போம்பூச்சா என்றும் அழைக்கப்பட்டிருந்தது.

    ஹம்சா பட்டிபொம்பூர்ச்சாபுரா என்றும் அழைக்கப்பட்டிருந்தது. கி.பி 3 முதல் 6 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பாணவாசியின் கடம்பர்களின் கோட்டையாகவும், கி.பி 5 முதல் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பாதாமியின் சாளுக்கியர்களின் கோட்டையாகவும் இருந்தது.

    ஹம்சா சான்றாரா வம்சத்தின் தலைநகராக மாறியது, மேலும் சாளுக்கியர்களின் கீழ் சான்றாலிகே -1000 என அறியப்பட்டது.

    ஜினதத்த ராயா ஹம்சா நகருக்கு சமண தெய்வமான பத்மாவதியின் சிலையுடன் குடியேறினார், மற்றும் ஹம்சாவில் சான்றாரா ராஜ்யத்தின் அடித்தளத்தை அமைத்தார். ஹம்சாவில் பல சமண கோவில்களையும் கட்டினார்.

    இளவரசர் ஜினதத்தராயா ஒரு இடத்தை அடைந்தார், அங்கு அவர் லக்கி என்ற இந்திராணி மரத்தின் கீழ் ஓய்வெடுத்தார். அவர் தூங்கும் போது, ​​பத்மாவதி தேவி அவரது கனவில் தோன்றி, இந்த இடத்தில் தனது ராஜ்யத்தை நிறுவுமாறு அறிவுறுத்தினார். கனவில், தேவி அவருடைய குதிரையின் கடிவாளத்தின் ஒரு பகுதியை அதாவது குதிரை வாயில் உள்ள பகுதியால் தன் உருவத்தைத் தொடச் சொன்னாள். ஜினதத்தா குதிரையின் கடிவாளத்தால் விக்கிரகத்தைத் தொட்டார், அது உடனடியாக தங்கமாக மாறியது மற்றும் அவருக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தந்தது. இந்த அதிசயம் நடந்த இடம் அதற்குப்பிறகு ஹோம்புச்சா அல்லது தங்க துண்டு அதாவது கடிவாளம் என்று அழைக்கப்பட்டது.

    சான்றாராக்கள் ஜைனர்கள் மற்றும் சைவ ஆலுபா அரச குடும்பத்துடன் திருமண உறவுகளைக் கொண்டிருந்தனர். சான்றாரா வம்சம் மற்றும் ஆலுபா வம்சம் இரண்டும் பாணப்பாண்டியன் வம்சத்தினர். சான்றாரா வம்சத்தினர் திகம்பர ஜைன பிரிவை ஊக்குவித்தனர்.


    விக்ரம சாந்தா

    கி.பி 897 இல் மன்னர் விக்ரம சாந்தா குடா பசதி என்றழைக்கப்படும் ஜைன கோயிலைக் கட்டி, பாகுபலியின் சிலையை நிறுவினார்.

    விக்ரம சாந்தா, கி.பி 897 ல் குந்த குந்தன்வாய மரபைச் சேர்ந்த தனது குரு மௌனி சித்தாந்த பட்டாரகாவிற்கு தனி இல்லத்தை கட்டினார்.

    அருகிலுள்ள மலையின் உச்சியில், மடத்தின் மேலே, பாகுபலிக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு பழமையான பாசதி உள்ளது, இது கி.பி 898 இல் விக்ரமாதித்ய சான்றாராவால் கட்டப்பட்டது. குமுதாவதி ஆறு பிறக்கும் இடமான முட்டினகெரே அருகில் உள்ளது.


    புஜபலி சாந்தா

    புஜபலி சாந்தா ஹோம்புஜாவில் ஒரு ஜெயின் கோவிலைக் கட்டி, அதற்குத் தன் பெயரைச் சூட்டினார். மேலும், அவர் தனது குருவான கனகநந்தி தேவரின் நலனுக்காக ஹரிவரா என்ற கிராமத்தை தானம் செய்தார்.


    கடம்ப நாட்டின் சான்றாரா மன்னன்

    934 இல் சான்றாரா கடம்ப அரசின் மன்னரானார். இவ்வாறு பாணவாசியை சான்றாரா ஆண்டபோது கடம்ப மன்னன் கலிவிட்டரசனின் பாணவாசி ஆட்சி ஒரு வருடம் தடைபட்டது.


    மச்சிஅரசா

    954 இல் பாணவாசி 12000 இல் நாரக்கி பகுதியில் மச்சிஅரசா ஆட்சி செய்தார். பாணப்பாண்டிய அரசுகளில் மீனவர்கள் மச்சிஅரசா என்று அழைக்கப்பட்டனர்.


    சான்றாரா, சாளுக்கியர்களின் அடிமைகள்

    கி.பி 990 இல் ஹோம்புஜாவின் சான்றாரா பாண்டியர்கள் மற்றும் கடம்ப சாம்ராஜ்யத்தில் தங்கியிருந்த நூறும்பாடா பாண்டியர்கள் கல்யாணி சாளுக்கியர்களின் அடிமைகளாக ஆனார்கள்.


    சான்றாலிகே 1000 பிரிவு

    990 ஆம் ஆண்டில் சான்றாரா நாடான ஹோம்புஜா-ஹம்சா சான்றாலிகே 1000 பிரிவு என்ற தனி மாகாணமாக மாற்றப்பட்டது. இது 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஹோம்புஜா கல்யாணியின் சாளுக்கியர்களின் கீழ் இருந்தபோது நடந்தது.


    இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு, சான்றாரா நாடு, பல சக்திவாய்ந்த சாம்ராஜ்ஜியங்களின் வசமுள்ள அடிமை நாடாக மாறியது, அதாவது, கல்யாணியின் சாளுக்கியர்கள்,ராஷ்டிரகூடர்கள், ஹொய்சளர்கள், விஜயநகர வம்சம் மற்றும் கேலடி நாயக்கர்கள் போன்றவை.


    கடம்ப வம்சத்தின் கீழ் சான்றாலிகே நாடு

    1012 இல் ஹோம்புஜா இராச்சியம் அதாவது சான்றாலிகே1000 கடம்ப இராச்சியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஹோம்புஜாவின் சான்றாரா இளவரசர், கடம்ப மன்னன் சட்ட கடம்பாவின் அடிமை ஆனார்.

    கி.பி 1016 இல் ஹோம்புஜாவின் சான்றாரா குலங்கள் கடம்ப ஆட்சியை வீழ்த்தினர். அதன் பிறகு பாணவாசியின் கடம்ப வம்சத்தினர் ஜெயசிம்ம வல்லப சாளுக்கியரின் ஆட்சியின் கீழ் பாணவாசி 12000 ஐ மட்டுமே ஆண்டனர்.


    மீண்டும் கடம்ப வம்சத்தின் கீழ் சான்றாலீகே

    1031 இல் கடம்ப மன்னன் சட்ட தேவா பாணவாசி 12000 மற்றும் சான்றாலிகே 1000 அதாவது ஹோம்புஜாவை ஆட்சி செய்தான். கடம்ப சட்ட தேவாவின் மகன் சத்யாஸ்ரயா தேவா, சான்றாலிகே மாகாணத்தின் ஆளுநராக இருந்தார்.


    ஹோய்சள வம்சத்தின் கீழ் ஹோம்புஜா சான்றாராக்கள்

    ஹோய்சள மன்னன் வினயாதித்யா (1047 முதல் 1098 வரை) ஹோம்புஜா சான்றாரா ராஜ்யத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான்.

    பதிலளிநீக்கு
  45. சான்றாரா பாண்டியன் வம்சம்

    ஜக தேவ சான்றாரா

    கிபி 1099 ஆம் ஆண்டு ஜக தேவ சான்றாரா பட்டி பொம்பூர்ச்சா புரா அதாவது ஹம்சாவில் இருந்து ஆட்சி செய்து வந்தார்.


    கலசாவின் சான்றாரா வம்சம்

    1100 இல் சான்றாரா  வம்சத்தைச் சேர்ந்த ஜகலாதேவி மற்றும் பாலராஜா மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தங்கள் தலைநகரான கலசாவில் இருந்து ஆட்சி செய்தனர்.


    ஹோம்புஜாவின் சான்றாரா வம்சம்

    கி.பி 1103 இல் சான்றாரா மன்னன் மல்ல சாந்தா தனது மனைவி வீர அப்பரசியின் நினைவாகவும், தனது குருவான வடிகரத்தா அஜிதசேன பண்டித தேவாவின் நினைவாகவும் ஹோம்புஜாவில் ஒரு கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.


    புஜபலி சாந்தா

    கிபி 1115 இல் சான்றாரா வம்சத்தைச் சேர்ந்த புஜபலி சாந்தா ஹோம்புஜாவில் ஒரு ஜைன கோயிலைக் கட்டினார். புஜபலி சாந்தாவின் சகோதரரான நன்னி சாந்தா, சமண மதத்தை உறுதியாக பின்பற்றுபவர் ஆவார்.


    சான்றாலிகே சாளுக்கிய வம்சத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது

    கிபி 1116 இல் அனைத்து கடம்ப பிரதேசங்களும் அதாவது பாணவாசி, ஹங்கல் மற்றும் ஹோம்புஜா சான்றாரா வம்சத்தால் ஆளப்பட்ட சான்றாலிகே 1000 பிரதேசம், மேற்கு சாளுக்கிய மன்னர் இரண்டாம் தைலாவின் ஆதிக்கத்தின் கீழ் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டன.


    சாளுக்கியருக்கும் சான்றாரா வம்சத்திற்கும் இடையிலான போர்

    கி.பி.1127ல் மேற்கு சாளுக்கிய மன்னர் தைலபாவுக்கும் சான்றாரா மன்னர் பெர்மாதிக்கும் இடையே போர் நடந்தது.

    பாணவாசி தண்டநாயகர் மாசாணைய்யா தனது மைத்துனர் காளிக நாயக்கரை அனுப்பினார், அவர் சான்றாரா மன்னரை தோற்கடித்தார், மேலும் சான்றாரா மன்னர் தனது ராஜ்ஜியத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

    1130 கிபி வரை சான்றாலிகே கடம்ப வம்சத்தின் கீழ் தொடர்ந்து இருந்தது.


    சாளுக்கிய இளவரசர் கடம்ப மன்னராக முடிசூட்டப்பட்டார்

    கி.பி 1131 இல் சாளுக்கிய மன்னன் தைலபாவின் மகன் மூன்றாம் மயூரவர்மா கடம்ப இராச்சியத்தின் அரசனாக்கப்பட்டார், அனைத்து முன்னாள் கடம்பப் பகுதிகளான ஹங்கல், பாணவாசி 12000 மற்றும் சான்றாலிகே 1000 ஆகியவை அவரது ஆட்சியின் கீழ் வந்தன.

    மாசாணைய்யா

    அரசனாக்கப்பட்ட சிறுவனான மூன்றாம் மயூரவர்மாவை தண்டநாயகர், மாசாணைய்யா என்ற மாசாணா பாதுகாத்ததாக ஹங்கலில் உள்ள வீரகல் கூறுகிறது.


    சான்றாரா மன்னரின் கீழ் சான்றாலிகே

    1172 இல் நன்னியகங்காவைத் தொடர்ந்து ஹோம்புஜாவின் மன்னனாக வந்த வீரசாந்தா "ஜினதேவன சரண கமல்காலா பிரமா" என்று அழைக்கப்பட்டார்.


    ஹொசகுண்டாவின் சான்றாரா மன்னர்கள்

    1180க்குப் பிறகு பீரதேவராசா, பொம்மராசா  மற்றும் கம்மராசா  ஹொசகுண்டா கிளை சான்றாரா  வம்சத்தின் அரசர்களாக ஆனார்கள்.

    கி.பி. 1200 இல் ஹம்சாவுக்கு அருகிலுள்ள தீர்த்தஹள்ளி மண்டலம்  சான்றாலிகே சாவிரா என்று அழைக்கப்பட்டது, இது தீர்த்தஹள்ளி பகுதி சான்றாலிகே 1000 இன் கீழ் இருந்தது என்பதைக் குறிக்கிறது. சாவிரா என்றால் கன்னடத்தில் 1000 என்று பொருள்.


    சான்றாரா வம்சத்தின் பிளவு

    கி.பி 12 ஆம் நூற்றாண்டில் சான்றாரா வம்சம் இரண்டு கிளைகளாகப் பிரிந்தது. ஒரு கிளை ஷிமோகா மாவட்டத்தின் ஹொசகுண்டாவிலும், மற்றொரு கிளை மேற்கு தொடர்ச்சி மலையில், சிக்கமகளூர் மாவட்டத்தில் உள்ள கலசாவிலும் நிறுத்தப்பட்டன.


    ஹோம்புஜாவிலிருந்து இடம்பெயர்தல்

    படிப்படியாக இந்த சான்றாரா வம்சத்தின் கிளைகள் அதாவது ஹொசகுண்டா மற்றும் கலசா கிளைகள் அல்லது கலசா கிளை மட்டுமே, தங்கள் தலைநகரங்களை கர்காலாவில் இருந்து வடகிழக்கே 14 கிமீ தொலைவில் இருந்த கெரவாஷேவிற்கும் பின்னர் கர்காலாவுக்கும் மாற்றியது, இவை இரண்டும் பழைய தென் கனரா மாவட்டத்தில் இருந்தன. எனவே அவர்கள் ஆட்சி செய்த பிரதேசம் கலசா-கர்கலா இராச்சியம் என்றும் அழைக்கப்பட்டது.


    ஹொசகுண்டா சான்றாரா வம்சம் இந்து மதத்திற்கு மாறியது

    கி.பி 1200 இல் ஹொசகுண்டா சான்றாரா வம்சத்தின் அரசர்கள், முன்பு திகம்பர ஜைனர்களாக இருந்தவர்கள் ஆனால் பின்னர் அவர்கள் சைவ இந்து மதத்தைத் தழுவினர்.

    பதிலளிநீக்கு
  46. சான்றாரா பாண்டியன் வம்சம்

    கலசா-கர்கலா  ராஜ்யம்

    கிபி 1200 இல் சான்றாரா பாண்டியன் வம்சத்தின் ஒரு கிளை ஹோம்புஜா-ஹம்சாவிலிருந்து தெற்கே நகர்ந்து இரண்டு தலைநகரங்களை நிறுவியது.

    ஒரு தலைநகரம் கரையோர சமவெளியில் உள்ள கர்கலா மற்றும் மற்றொரு தலைநகரம் கலசா மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்தது. எனவே சான்றாரா பாண்டியன் வம்சத்தால் ஆளப்பட்ட பிரதேசம் கலசா-கர்கலா ராஜ்யம் என்றும் அறியப்பட்டது.

    பைரராசா பட்டம்

    கி.பி. 1200க்குப் பிறகு சான்றாரா மன்னர்கள் பைரராசா என்றும் அழைக்கப்பட்டனர், அவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலேநாடு பகுதியையும் கர்நாடகாவின்  கடலோர மாவட்டங்களையும் ஆட்சி செய்தனர்.

    சிருங்கேரி, கொப்பா, பலேஹொன்னூர், சிக்கமகளூரில் உள்ள முடிகெரே மற்றும் கர்காலா தாலுகாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய பரந்த பகுதியில் கலசா-கர்கலா ராஜ்யம் விரிவடைந்தது. மங்களூருக்குக் கிழக்கே கலசா-கர்கலா இராச்சியம் அமைந்திருந்தது. கர்கலா பாண்டிய நகரி என்றும் அழைக்கப்பட்டது.


    விஜயநகரத்தின் கீழ் சான்றாலிகே

    கி.பி 1336க்குப் பிறகு ஹோம்புஜா-ஹோசகுண்டாவின் சான்றாரா வம்சம் விஜயநகரப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் அடிமை நாடாக மாறியது. ஆனால் கலசா-கர்கலா சான்றாரா பாண்டிய அரசு சுதந்திரமாக இருந்தது.


    கர்கலா சான்றாரா பாண்டியர்கள்

    சான்றாரா மன்னன் வீர பைரராசா கி.பி.1390 ​​முதல் கி.பி.1420 வரை கர்கலாவில் இருந்து ஆட்சி செய்தார்.


    சான்றாரா வீர பாண்டிய தேவா மன்னரால் பாகுபலி சிலை நிறுவப்பட்டது

    கி.பி 1432 இல், தாராள மனப்பான்மைக்கு பெயர் பெற்ற ஒரு அறிஞரான சான்றாரா வீர பாண்டிய தேவர் பாண்டிய நகரி என்று அழைக்கப்படும் கர்கலாவில் இருந்து ஆட்சி செய்தார்.
    கர்கலா சான்றாரா வம்சத்தின் தலைநகராக இருந்தது.
    சான்றாரா வீர பாண்டியர் சிருங்கேரி மடத்துடன் நல்லுறவைப் பேணி வந்தார். சான்றாரா வீர பாண்டிய தேவரின் ஆட்சியின் மிகப்பெரிய சாதனை கி.பி 1432 இல் கர்கலாவில் 42 அடி உயர பாகுபலியின் ஒற்றைக்கல் சிலை நிறுவப்பட்டதுதான். சான்றாரா மன்னன் வீர பாண்டியனுக்கு பைரராசா என்ற பட்டமும் இருந்தது.


    வீர பாண்டியா IV

    கி.பி 1455 இல் சான்றாரா வீர பாண்டியனுக்குப் பிறகு அவனது சகோதரனின் மகன் நான்காம் வீர பாண்டியா அரியணை ஏறினார், அவர் கி.பி 1455 முதல் 1475 வரை ஆட்சி செய்தார். கி.பி 1457 இல் ஹிரியங்கடியில் உள்ள நேமிநாத பாசதிக்கு முன்னால் 57 அடி அழகாக செதுக்கப்பட்ட மானஸ்தம்பத்தை சான்றாரா மன்னர் நான்காம் வீர பாண்டியர் கட்டினார். மானஸ்தம்பம் முடிந்ததும், அவருக்கு "அபிநவ பாண்டியர்" என்ற பட்டம் கிடைத்தது.


    இம்மடி பைரராசா வொடேயா சான்றாரா

    கர்கலாவில் உள்ள சதுர்முக ஜெயின் பாசதி கி.பி.1586 ஆம் ஆண்டில் சான்றாரா வம்சத்தின் இம்மடி வொடேயா (பைரவா II)வின் ஆதரவின் கீழ் கட்டப்பட்டது.16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட சதுர்முக சமண பாசதியில் ஜைன துறவிகளான அரநாத், மல்லிநாத் மற்றும் முனிசுவரத்நாத் ஆகியோரின் உருவங்கள் உள்ளன.

    கி.பி 1586 இல் ஒரு சிறிய பாறை மலையின் மேல் சதுர்முக பாசதி கட்டப்பட்டது. இந்த பாசதி கர்பகிருஹத்திற்கு செல்லும் நான்கு பகுதிகளிலிருந்தும் ஒரே மாதிரியான நான்கு நுழைவாயில்களைக் கொண்டிருந்தது, எனவே இது சதுர்முக பாசதி என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.

    இம்மடி பைரவ வொடேயா, கொப்பா என்ற இடத்தில் "சாதன சைத்தியாலயம்" கட்டுவதற்கும் முக்கியப் பங்காற்றியவர்.

    வோடெயா பட்டம் என்பது வில்லவர்களின் வானவர் துணைக்குழுவின் உடையார் பட்டத்தை ஒத்ததாகும்.

    பதிலளிநீக்கு
  47. மாறன், சாந்தகன், பனந்தாரகன், பனையமாறன், வில்லவன், செம்பியன், நாடாழ்வான், மகதை நாடாள்வார், திருப்பாப்பு ஆகியவை நாடார்களுக்குச் மாத்திரம் சொந்தமான சில வில்லவர் பட்டங்கள்.


    வில்லவ மன்னர்களின் சாந்தகன் பட்டம்

    சாந்தகன் பட்டம் என்பது வில்லவ நாடார்களின் சான்றார் பட்டத்தின் மாறுபாடாகும். சேர சோழ பாண்டிய மன்னர்கள் சாந்தகன் பட்டத்தை பயன்படுத்தினர்.

    நாடார்களின் வடக்கு உறவினர்களான மீனா வம்ச மன்னர்கள் சாந்தா மீனா பட்டத்தை
    பயன்படுத்தினர்.


    பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம் (2613)


    ஆற்றல் மிகு பிரதப சூரியன் வங்கிசத்துவன் அளவு இல்
    சீர்த்தி
    சாற்ற அரிய இரிபும மருத்தனன் சோழ வங்கி சாந்தகன்
    தான் வென்றி
    மாற்ற அரிய புகழ்ச் சேர வங்கி சாந்தகன் பாண்டி வங்கி
    கேசன்
    தோற்றம் உறு பரித்தேர் வங்கிச் சிரோமணி பாண்டீச் சுரன்
    தான் மன்னோ.

    ___________________________________________

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூறும்பாடா பாண்டிய வம்சம்


      நூறும்பாடா பாண்டியர்கள் மற்றும் சான்றாரா பாண்டியர்கள் கடம்ப சாம்ராஜ்யத்தை சேர்ந்த பாண பாண்டியர்களின் இரண்டு வம்சங்கள், அவர்கள் கடம்ப சாம்ராஜ்யத்தின் அசல் ஆட்சியாளர்களாக இருந்தனர்.


      வில்லவர் பட்டங்களூம் பாணர் பட்டங்களூம்

      பாணர்கள் வில்லவர்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். வில்லவர் குலங்களைப் போலவே பாணர்களுக்கும் அரச பட்டங்கள் இருந்தன. பாணா என்பது வில்லவரின் சமஸ்கிருத வடிவம்.

      வில்லவர் = பாணா, பில்லா, பில்லவா
      நாடார் = நாடோர், உப்பு நாடோர், தொற்கே நாடோர்
      நாடாள்வார் = நாடாவரா, நாடாவா
      சான்றார் = சான்றாரா, சாந்தா, ஸாந்தா, சான்றா, சாந்தாரா ஸாந்தா மற்றும் ஸான்றா
      வானவர் = பாணா, பாண்டாரி, பான்ட்
      மலையர் = மலெயா
      மீனவர்=மச்சிஅரசா
      சாணார் = சாண்ணா, மாசாணா, மாசாணைய்யா
      சானார் = சான்னா
      பாண்டிய=பாண்டிய
      உடையார்=வொடெயா, ஒடெய


      பாணப்பாண்டியன் கடம்ப வம்சம்

      பாணவாசியை ஆண்ட கடம்ப வம்சத்தினர் சேர நாட்டின் பரம எதிரிகளாக இருந்தனர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (கி.பி. 130 முதல் கி.பி. 188 வரை) சேர நாட்டை ஆண்ட போது பாணவாசி கடம்பர்கள் சேர நாட்டை பலமுறை தாக்கினர். இமயவரம்பன் அவர்களை எதிர்த்து ஒரு போரில் வெற்றி பெற்றார். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பாணவாசியை அழித்ததாகக் கூறி, கடம்ப மன்னர்களின் அரச அதிகாரத்தின் அடையாளமாக இருந்த கடம்ப மரத்தை வெட்டியதாகக் கூறினார்.


      பிராமண கடம்ப வம்சம்

      கி.பி 345 இல் பாணப்பாண்டியன் குலங்களின் கடம்ப வம்சம் ஒரு பிராமண வம்சத்தால் மாற்றப்பட்டது. வடநாட்டு பிராமணரான மயூரசர்மாவால் நிறுவப்பட்ட பிராமண வம்சமும் கடம்ப வம்சம் என்று அழைக்கப்பட்டது.

      கிபி 345 முதல் கிபி 900 வரை பாணவாசியை ஆண்ட பிராமண கடம்ப வம்சத்தினர், கடம்ப வம்சத்தின் பாணப்பாண்டியன் பட்டங்களான சான்றாரா, பாண்டிய, நாடாவரா அல்லது நாடோர் போன்றவற்றை ஒருபோதும் பயன்படுத்தவில்லை.

      நூறும்பாடா மற்றும் சான்றாரா பாண்டிய குலங்கள் கி.பி 345 இல் மயூர வர்மாவால் நிறுவப்பட்ட பிராமண கடம்ப வம்சத்தின் கீழ்நிலைகளாக தரம் தாழ்த்தப்பட்டன. பிராமண கடம்ப வம்சம் கிபி 900 வரை ஆட்சி செய்தது.


      ராத்தப்பள்ளி நூறும்பாடா இராச்சியம்

      கி.பி 900 இல் பிராமண கடம்ப வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, நூறும்பாடா பாண்டியர்கள் தங்கள் பாண்டிய வம்சத்தை மீண்டும் நிறுவினர், குமுத்வதி ஆற்றின் கரையில் உள்ள ரத்திஹள்ளி என்றும் அழைக்கப்படும் ராத்தப்பள்ளியில் தங்கள் தலைநகரை உருவாக்கினர்.


      சாண்ணா குலங்கள்

      தலைநகர் ராத்தப்பள்ளிக்கு அருகில் உள்ள பல இடங்களுக்கு சாண்ணா குலங்களின் பெயரிடப்பட்டுள்ளன. ஏனெனில் நூறும்பாடா பாண்டியர்கள் கடம்ப வம்சத்தின் சாண்ணா குலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

      சாண்ணகுப்பி ராத்தப்பள்ளியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. சாண்ணசங்கபூர் 18 கிமீ தொலைவிலும், சாண்ணஹள்ளி ராத்தப்பள்ளியிலிருந்து 27 கிமீ தொலைவிலும் இருந்தது. நூறும்பாடா பாண்டிய அரசு இன்றைய ஹவேரி மாவட்டத்தில் இருந்தது.


      ராஷ்ட்ரபள்ளி

      முன்னதாக ரத்திஹள்ளி ராஷ்டிரகூட வம்சத்தால் ராஷ்ட்ரபள்ளி என்று அழைக்கப்பட்டிருந்தது.


      நூறும்பாடாவின் உருவாக்கம்

      கி.பி. 1000 வாக்கில், இட்டாகே முப்பது, அதாவது ராணேபென்னூர் தாலுகாவில் உள்ள தற்போதைய இட்கி, ராத்தப்பள்ளி எழுபதுடன் இணைக்கப்பட்டு, நூறும்பாடா (நூறு கிராமங்கள்) அல்லது ராத்தப்பள்ளி நூறும்பாடா என்ற பிரிவு உருவாக்கப்பட்டது.


      பாண்டியதேவா

      இரண்டாம் சாளுக்கிய ஜெயசிம்மதேவரின் ஆட்சியில் கி.பி.1015-44 காலகட்டத்தைச் சேர்ந்த கானாவி சித்தகேரி கல்வெட்டு, பாண்டியதேவரின் ஆட்சி வரையுள்ள நூறும்பாடாவின் கடம்ப பாண்டியர்களின் பரம்பரை விவரங்களைத் தருகிறது, மேலும் பகவதிகட்டாவின் ஜமதக்னி ராமேஸ்வரதேவர் கோவிலுக்கு தானம் செய்யப்பட்ட நிலங்கள் போன்றவற்றையும் பதிவு செய்கிறது.


      சாளுக்கிய வம்சத்தின் கீழ் நூறும்பாடா இராச்சியம்

      கி.பி 12 ஆம் நூற்றாண்டில் நூறும்பாடா பாண்டியர்கள் மேற்கு சாளுக்கியப் பேரரசின் கீழ் வந்தனர்.


      விக்ரமாதித்ய பாண்டியா

      கி.பி 1138 இல் மகாமண்டலேசுவர விக்ரமாதித்ய பாண்டிய மேற்கு சாளுக்கியர்களின் ஆதிக்கத்தின் கீழ் ஆண்ட ஒரு அரசனாக இருந்தான்.


      கடம்பா தலைவருக்கு நூறும்பாடா வழங்கப்பட்டது

      மேற்கு சாளுக்கிய மன்னர் முதலாம் சோமேஸ்வரன் (கி.பி. 1042 முதல் 1068) அல்லது இரண்டாம் சோமேஸ்வரர் (கி.பி. 1068 முதல்  1076) ஆட்சியின் போது. சாளுக்கியர்களின் எதிரிகளை தோற்கடித்து ஒரு யானையை வழங்கியபோது கடம்ப தலைவரான பீரதேவனுக்கு நூறும்பாடா பிரதேசம் வழங்கப்பட்டது.

      நீக்கு
  48. நூறும்பாடா பாண்டிய வம்சம்

    வீர பாண்டியா

    கி.பி. 1162 இல், குட்டா குலத் தலைவன் இரண்டாம் விக்ரமாதித்தியனின் கல்வெட்டில்  நூறும்பாடா மன்னன் வீர பாண்டியன் குறிப்பிடப்பட்டான்.


    கருண்ட பாண்டியதேவா

    காலச்சூரி மன்னன் ராயமுராரி சோவிதேவா (1167-76) வின் கீழ் ஆட்சி செய்த நூறும்பாடா கருண்ட பாண்டியதேவா, இடாகியில் உள்ள விருபாக்ஷதேவா கோவிலுக்கு நில மானியம் கொடுத்தார்.


    பீரதேவா

    கி.பி 1174 இல் கலாச்சூரி ராயமுராரி சோவிதேவா கலாச்சூரி ஆட்சியாளராக இருந்தபோது, ​​பீரதேவா அவருக்கு கீழ் ராத்தபள்ளி நூறும்பாடா பிரதேசத்தை நிர்வகித்து வந்தார்.


    பாண்டிய தேவராசா

    பின்னர் பீரதேவரின் பேரனான மகாமண்டலேசுவர பாண்டிய தேவராசா, கடம்பேஸ்வரக் கடவுளின் கோவிலுக்கு மானியம் செய்தார்.


    உச்சாங்கி பாண்டியருக்கும் நூறும்பாடா பாண்டியருக்கும் இடையிலான போர்

    இரண்டாம் ஹோய்சள பல்லாள மன்னனின் துணை ஆட்சியாளராக ரத்திஹள்ளியில் இருந்து ஆட்சி செய்த புஜபல பாண்டியருக்கும், உச்சாங்கியின் விஜய பாண்டியருக்கும் இடையே அதிகாரப் போட்டி இருந்தது, இருவரும் நொளம்பவாடி ராஜ்யத்தின் பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்தனர்.


    விஜய பாண்டியா

    உச்சாங்கியின் விஜய பாண்டியன், உச்சாங்கியில் இருந்து நொளம்பவாடியை கி.பி.1148 முதல் கி.பி.1187 வரை ஆண்டான். நொளம்ப வம்சத்தினர் கர்நாடகாவின் 1/3 பகுதியை ஆண்டிருந்தனர், மேலும் அவர்களின் ஆட்சியை ஆந்திரப்பிரதேசம் மற்றும் வட தமிழ்நாட்டிலும் விரிவுபடுத்தியிருந்தனர்.


    குட்டா இராச்சியம்

    குட்டா இராச்சியம் ஒரு சிறிய இராச்சியம், இது நூறும்பாடா பாண்டிய இராச்சியத்தின் அண்டை இராச்சியமாக இருந்தது


    புஜபல பாண்டியனின் தோல்வி

    குட்டா மன்னன் விக்ரமாதித்யனின் மனைவி சோவலாதேவி உச்சாங்கி மன்னன் விஜய பாண்டியனின் குடும்பத்தைச் சேர்ந்தவள். குட்டா மன்னன் விக்ரமாதித்யா உச்சாங்கி மன்னன் விஜய பாண்டியா பக்கம் நின்றான், அதைத் தொடர்ந்து கி.பி 1187 இல் நடந்த போரில் நூறும்பாடா மன்னர் புஜபல பாண்டியனையும் அவரது அதிபதியான ஹோய்சாள பல்லாளனையும் தோற்கடித்தான்.


    ஜகதேவ பாண்டியா

    கி.பி 1188 இல் ஹரலஹள்ளியில் உள்ள கல்வெட்டு ஜகதேவ பாண்டியா, ஒடெயரசதேவா மற்றும் அவரது மகன் விஜய பாண்டியதேவனைக் குறிப்பிடுகிறது. விஜய பாண்டியதேவா, நூரறும்பாடா பாண்டியர்களின் கீழ் செழித்தோங்கிய இடைக்கால சைவ பிரிவான காளமுக பிரிவுக்கு ஒரு கிராமத்தை நன்கொடையாக வழங்கினார் என்றும்.


    வீர பாண்டிய தேவா

    கி.பி. 1188 இல் காலச்சூரிய மன்னன் ஆஹவமல்லனின் ஆட்சிக் காலத்தில் ஹரலஹள்ளியில் உள்ள கல்வெட்டு, நூறும்பாடா வம்ச மன்னர்கள் வீர பாண்டிய தேவா மற்றும் குமார வீர பாண்டிய தேவா என்பவர்களைக் குறிப்பிடுகிறது.


    பீரதேவா

    ரத்திஹள்ளியில் உள்ள கடம்பேஸ்வரர் கோயில் தொடர்பான கி.பி. 1238 கல்வெட்டில் நூறும்பாடாவின் மன்னர் பீரதேவா மற்றும் அவரது பேரன்கள் கருட பாண்டியா மற்றும் வீர பாண்டியா ஆகியோரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.


    சேவுண யாதவ வம்சத்தின் படையெடுப்பு

    மகாராஷ்டிராவில் உள்ள தேவகிரியை மையமாகக் கொண்டு சேவுண யாதவ வம்சத்தினர் ஆட்சி செய்தனர். அவர்கள் தேவகிரி யாதவ வம்சத்தினர் என்றும் அழைக்கப்பட்டனர். கிபி 1187 முதல் கிபி 1317 வரை வடக்கே நர்மதா நதிக்கும் தெற்கே துங்கபத்ரா நதிக்கும் இடைப்பட்ட பகுதிகளை சேவுண யாதவா வம்சம் ஆட்சி செய்தது.


    நூறும்பாடா பாண்டியன் வம்சத்தின் முடிவு

    கி.பி 1238 இல் நூறும்பாடா பாண்டிய வம்சத்தின் ரத்திஹள்ளி கோட்டை யாதவ மன்னர் இரண்டாம் சிம்ஹணா என்ற சிங்கண்ணாவால் (கி.பி. 1210 முதல் கி.பி 1246 வரை) கைப்பற்றப்பட்டது. இத்துடன் நூறும்பாடா பாணப்பாண்டியன் வம்சம் முடிவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு